சீனாவின் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கையில்
சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது.
சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை காட்டிலும் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின்...
24 மணிநேரம் தொடர்ச்சியாக நடனமாடி மலையக இளைஞர்கள் சாதனை
இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகள் இடம்பிடித்துள்ளனர்.
ஹப்புதளை, லிந்துலை, மெரேயா, அக்கரபத்தனை, டயகம மற்றும் நீர்கொழும்பு...
” மத்திய வங்கி அறிக்கை குறித்து பாடசாலை மட்டத்திலும் இனி கலந்துரையாடல்”
அடுத்த வருடம் முதல் மத்திய வங்கியின் முழுமையான ஒத்துழைப்புடன், மத்திய வங்கி வருடாந்த அறிக்கைகள் குறித்து பாடசாலைகளில் கலந்துரையாடும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்க தயாராக உள்ளதாகவும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையான பயிற்சிகளை மத்திய வங்கியின்...
” காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி புரிகிறது” – நீதி அமைச்சர்
“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலியும் வேதனையும் அரசுக்குத் தெரியும். அந்த உறவுகள் வடிக்கும் கண்ணீரை எந்தத் தரப்பும் கொச்சைப்படுத்த முடியாது. கொடூர வேதனையில் துடிக்கும் அந்த உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.”
– இவ்வாறு...
” ஐயோ, என்னை காப்பாற்றுங்கள்” – சவூதியில் சித்திரவதைக்குள்ளாகியுள்ள மலையக பெண் கதறல்
2ஆம் இணைப்பு
வீடியோ வெளியானதையடுத்து குறித்த பணிப்பெண் இன்று முற்பகல், வெளிநாட்டு முகவரால் (ஏஜன்சிகாரர்கள்), முகவர் நிறுவனத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான படமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம்...
சீதையம்மனை வழிபட்டார் ஆஸ்திரேலிய தூதுவர்
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரான Paul Stephens,
நுவரெலியா - சீதா எலிய , சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
சீதையம்மன் ஆலயத்துக்கு நேற்று சென்றிருந்த உயர்ஸ்தானிகர், ஆலய வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்துகொண்டுள்ளார்.
மத்தல விமான நிலையம் எனும் வெள்ளை யானை!
தடைகள், சவால்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒருவனுக்கு, அவனின் தேவை அறிந்து, இதய சுத்தியுடன் நேசக்கரம் நீட்டி, அவன் முன்னோக்கி பயணிப்பதற்கு வழிவிடுவதே உண்மையான உதவியாகும். மாறாக உதவுவதுபோல் பாசாங்குகாட்டி, அவனை...
சிறிலங்காவில் அரங்கேறும் சீனர்களின் மோசடிகளுக்கு இதோ மற்றுமொரு சான்று
இலங்கையில் வியாபாரம், முதலீடு என்ற போர்வையில் சில சீனப் பிரஜைகளால் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்பட்டுவரும் மோசடிகளானவை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குகூட அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் அண்மையில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு மோசடியானது,...
’13’ குறித்த ஜே.வி.பியின் நிலைப்பாடு அறிவிப்பு! பொலிஸ் அதிகாரத்துக்கு ஆதரவு இல்லை!!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார...
அஸ்வெசும குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி, நாளை(01) முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
சுமார் 06 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு...





