எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.
15 முதல் 19 வயதுக்கு...
ஜம்மு மற்றும் காஷ்மீரில் லால் சௌக்கில் குஜராத்தி கிரிக்கெட் ஆர்வலரின் கொண்டாட்டம் இணையத்தில் புயலை கிளப்பியது
ஸ்ரீநகர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்) , ஆகஸ்ட் 16 (ANI): 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, குஜராத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ஆர்வலர் ஒருவர் கொண்டாட்டத்தின் போது, ஸ்ரீநகரின் கடிகார கோபுரம் தேசபக்தியை வெளிப்படுத்தியது.
அகமதாபாத்தைச்...
கடும் வறட்சி – குடிநீரை தடையின்றி வழங்க கூட்டு பொறிமுறை!
நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட...
சீனா தனது குடிமக்களை உளவுப் பணியில் ஈடுபடுத்துகிறதா?
மாநில பாதுகாப்பு அமைச்சகம், சீனா தனது குடிமக்களை எதிர் உளவு வேலைகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும், அதே போல், உளவு பார்க்கும் நிறுவனங்களுக்கு வெகுமதி அளித்து பாதுகாக்க வேண்டும் என்று கூறியது, இது...
இலங்கையின் சுப்ரீம் செட் வன் இற்கு நடந்தது என்ன? விசாரணை கோருகிறார் சஜித்!
" சந்திராயன் 1, 2, 3 என மூன்று திட்டங்களுக்கும் இந்தியாவால் 263 மில்லியன் அமெரிக்க டொலர்களையே செலவளிக்கப்பட்டுள்ளது. ஆனால்
சுப்ரீம் செட் வன் (Supreme SAT I) இற்காக இலங்கை 320 மில்லியன்...
அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்...
இந்தியாவின் சந்திரயான்-3 சாதனைக்கு இலங்கை நாடாளுமன்றில் வாழ்த்து….!
இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக நேற்று தரையிறங்கியது. இதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போது" எமது அண்டைநாடு...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 30 ஆம் திகதி போராட்டம்
வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்துகொண்டு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து...
மின் கம்பியில் மோதியது ரதம் – இருவர் பலி – மூவர் பாதிப்பு! நமுனுகலையில் சோகம்
பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தை பகுதியில் பவனி வந்துகொண்டிருந்த ரதம், மின் இணைப்பு கம்பியில் மோதியதால் ஏற்பட்ட அனர்த்தத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, நமுனுகுலை பூட்டாவத்தையில் இருந்து நேற்றிரவு மாதுளாவத்தை பகுதிக்கு...
குருந்தூர் மலை குழப்பங்களின் பின்னணியில் பா.ஜ.கவா? – அமெரிக்க தூதுவருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
முல்லைத்தீவு குருந்தூர்மலைச் சர்ச்சையில் இந்தியாவின் இந்துத்துவா அமைப்பான பாரதீய ஜனதாக் கட்சி யின் தாக்கம் அல்லது பின்னணி உண்டா என அமெரிக்கத் தூதுவர் நேற்றுத் தம்மை யாழ்ப்பாணத்தில் சந்தித்த தமிழ்ப் பிரதிநிதிகளிடம் வினாவினார்...





