கட்சி மாநாட்டால் சு.கவுக்குள் குழப்பம்! பதவி துறப்பாரா தயாசிறி?
குருணாகலை, ஹெட்டிபொலவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72வது மாநாட்டை கொழும்பில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள விவகாரம் கட்சிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சு.கவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர, இந்த தீர்மானத்திற்கு போர்க்கொடி...
அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
இந்த வருடம் 860,000 இற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் 20 நாட்களில் 98,831 சுற்றுலா பயணிகள்...
விபத்தில் தாயும், மகளும் பலி
லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கோர விபத்து அநுராதபுரம் – விலாச்சி வீதியில் உள்ள கதிரேசன் கோயிலுக்கு அருகில் இன்று (21)...
” வன்முறையை கையாள்வது இயலாமையின் வெளிப்பாடு” – சிவநேசன் சுட்டிக்காட்டு
" மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு உயர் மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டுமே தவிர வன்முறையினால் தீர்வு காண முற்படக்கூடாது." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரான பா. சிவநேசன்...
அதிகாலையில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்
காலி, பலபிட்டிய ஏத்கந்துர பகுதியில் இன்று (21) அதிகாலை 2.00 மணியளவில் சொகுசு மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.
குறித்த சொகுசு மோட்டார் வாகனம் தொலைபேசி துாணில் மோதி விபத்துக்குள்ளானது.
பின்னர்...
பாம்பு தீண்டி பெண் தோட்ட தொழிலாளி பலி! நீதி கோரி பசறையில் போராட்டம்!!
பசறை, கோணக்கலை தோட்டத்தில் பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கோரியும், தமக்கான தொழில் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், தேயிலை மலைகளில்...
இலங்கையில் மாரடைப்பால் பாதிக்கப்படும் இளவயது ஆண்கள் -வைத்திய நிபுணர்கள் அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் 30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இந்த வயதினருக்கு படிப்படியாக மாரடைப்பு...
கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர் உயிரிழப்பு
ஹபராதுவ பிரதேசத்தில் கல்விச் சுற்றுலாவின் போது 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சிறுவன் பயணித்த பஸ் ஜன்னல் வழியாக தலையை வெளியே தள்ளியதில் சிறுவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸின் பின்புறம்...
நானுஓயாவில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து கெப்ரக வாகனம் விபத்து – அறுவர் காயம் (PHOTOS)
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் கொழும்பு பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து...
கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு விசேட ரயில் சேவை
2023 கண்டி எசல பெரஹரவை முன்னிட்டு பல விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ரந்தோலி பெரஹெரா ஆரம்பமாகவுள்ள ஆகஸ்ட் 26ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இந்த விசேட...






