” கல்வி அறக்கட்டளையை மேம்படுத்தி ரூ. 300 கோடியை மலையக கல்வி வளர்ச்சிக்கே பயன்படுத்துக” இந்திய தூதுவரிடம் மனோ...
இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள பல்லாண்டு கால பழைமை வாய்ந்த மலையக கல்வி அறக்கட்டளையை புதுப்பித்து நோக்கங்களை விரிவாக்கம் செய்யுங்கள். அதில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து இந்திய வம்சாவளி மலையக எம்பிகளையும்,...
நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் 10 ஆம் திகதி விவாதம்!
நாடாளுமன்றம் நாளை 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது.
அதற்கமைய, நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி...
“13” தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு தமிழ்த் தேசியக் கட்சிகளால் 3 வேறுபட்ட பரிந்துரைகள்!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலர் கோரியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடமிருந்து 3 வேறுபட்ட நிலைப்பாடுகள் முன்வைக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சிக் கூட்டத்தில்...
மலையகம் பெருமை கொண்ட தருணம்….!
இந்தியாவின் zee tamil இல் ஒளிபரப்பாகும் saregamapa little champs 2023 போட்டியில் பங்கேற்றுள்ள மலையக சிறுமி அசானி தொடர்பான பதிவுகளே தற்போது சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.
அவர் பாடும் காட்சி, அவருக்கான ஆதரவு குரல்,...
சீனாவுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் இரண்டு அமெரிக்க கடற்படை மாலுமிகள் கைது!
சீன உளவுத்துறை அதிகாரிகளுக்கு இராணுவ ரகசியங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் தெற்கு கலிபோர்னியாவில் இரண்டு கடற்படை மாலுமிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பேட்ரிக் வெய் (22) என அழைக்கப்படும்...
பாகிஸ்தான்: தாக்குதலில் 2 இராணுவத்தினர் பலி, 3 பேர் காயம்
பாகிஸ்தானின் கைபர் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மூன்று பேர் காயமடைந்ததாக Dawn செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இது குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. எனினும், பள்ளத்தாக்கின்...
இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சார விநியோகத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனவே நுகர்வோர் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போது மாலை...
பாடசாலை தவணைப் பரீட்சைகள் தொடர்பில் புதிய தீர்மானம்
இம்முறையை நடைமுறைப்படுத்துவதில் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு வருவதும், தங்குவதும், வகுப்பில் பணியாற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பாடசாலை மாணவர்கள் மேலதிக வகுப்புகளுக்குச் செல்ல இடமோ தேவையோ ஏற்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் பெற்றோர்கள் தேவையற்ற போட்டியில்...
சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி
சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்காக விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதன் மூலம் சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகள் முன்வைக்க முடியும் என விபத்து விசாரணை...
வாகன விபத்தில் தாயும் மகனும் பலி
கொழும்பு – மகரகம பிரதேசத்தில் நேற்று இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தந்தை படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. பாரவூர்தி ஒன்றும், கார் ஒன்றும் நேருக்கு நேர்...




