கொழும்பில் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 22 வயதான இளைஞன் பலியாகியுள்ளார்.
கொழும்பு, வாழைத்தோட்டத்திலேயே இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் என பொலிஸார்...
காணி உரிமையை வென்றெடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணியும் பாதயாத்திரை-ஓகஸ்ட் 12 நுவரெலியாவிலிருந்து அட்டன் வரை நடத்த ஏற்பாடு
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12 ஆந் திகதி நுவரெலியாவிலிருந்து அட்டன் வரையிலான ஊர்திகளுடன் கூடிய நடைபயணத்தை தமிழ் முற்போக்கு கூட்டணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவும், பாராளுமன்ற உறுப்பினருமான...
இந்தியா முட்டை தொடர்பில் வெளியான தகவல்
இந்தியாவில் இருந்து 3 மாதங்களுக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் சில நாட்களில் காலாவதியாகும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டுடியுள்ளனர்.
உரிய முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படாததால், விநியோகம்...
எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான முன்பதிவுகளை செய்யுமாறு அறிவிப்பு
குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான முன்பதிவுகளை செய்யுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேநேரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் போதிய எரிபொருள் இருப்பு...
எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படும்
எரிபொருள் விலையில் அடுத்த மாதம் மாற்றங்கள் ஏற்படலாம் என இலங்கை கனியவள கூட்டுதாபனம் அறியப்படுத்தியுள்ளதாக கனியவள மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தை பதிவிட்டுள்ளார்.
அதேநேரம்...
மனைவியை கொலைசெய்து கழிவறை குழியில் புதைத்த கணவன்
ரிதிமாலியத்தவில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது மனைவியை கொலைசெய்து உடலை இரகசியமாக புதைத்துவிட்டு அவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக கூறிவந்த கணவன் மற்றும் அவரது மகனை ரிதிமாலியத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரிதிமாலியத்த பகுதியில்...
அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்!
சுகாதார பணியாளர்கள் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில்...
யாழில் வாள்வெட்டு: பல்கலைக்கழக மாணவன் காயம்
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் சனிக்கிழமை (29) அதிகாலை வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது சனிக்கிழமை (29) அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த...
நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்
தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, கடந்த சீசனில் செம்பியனான...
கண்டியில் இடம்பெற்ற கார் விபத்தில் ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் பலி!
கண்டியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(29) பிற்பகல் கண்டி மீமுரே வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த ரஷ்ய இளைஞர் 28 வயதுடையவர் எனவும், மற்றையவர் இலங்கையை சேர்ந்த...







