குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகளை பகிர்ந்தளிக்கும் விசேட திட்டம் ஆரம்பம்

0
குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அந்த குடும்பங்களில் ஆடு வளர்ப்பை ஊக்குவிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறான குடும்பங்களுக்கு 70,000 ஆடுகளை பகிர்ந்தளிப்பதற்கு விவசாய அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....

சுவீடன் நேட்டோவில் இணைய உக்ரைன் பச்சைக்கொடி

0
சுவீடன் நேட்டோவில் இணைய விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கு தொடர்ந்து தடையை ஏற்படுத்தி வந்த துருக்கி தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. குர்திஷ் குழு, துருக்கி அரசுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதால், துருக்கி தடையை ஏற்படுத்தி...

‘கல்விக்குள் அரசியலை திணிக்கும்’ கணபதி கனகராஜை உடன் கைது செய்யுமாறு திகாவின் இளைஞரணி வலியுறுத்து

0
நுவரெலியா மாவட்டத்தில் கல்வி நடவடிக்கையை குழப்பிக்கொண்டிருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் உடன் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய...

” எனது மகனை நாடு திரும்ப அனுமதியுங்கள் – ஜனாதிபதி ரணிலுக்கு சாந்தனின் தாயார் கடிதம்

0
சாந்தன் இலங்கை வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி அவரின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். இந்தக் கடிதத்தை அவர் வடக்கு மாகாண ஆளுநர் பணிமனை...

பஸ் சாரதிக்கு விளக்கமறியல்

0
பொலனறுவை - மன்னம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளான பஸ்ஸை செலுத்திய சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொலனறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

‘வங்குரோத்து நிலை’ குறித்து ஆராய எதிரணி தலைமையில் குழு – சஜித் அழைப்பு

0
நாடு வங்குரோத்து நிலை அடைந்தமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் விலகியுள்ளது. மேற்படி நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைமைப்பதவிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர்...

அடுத்த வருடத்திற்குள் இலங்கையின் கல்வித்துறையில் மாற்றம்

0
அடுத்த வருடத்திற்குள் கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருபத்தியோராம் நூற்றாண்டுக்குப் பொருத்தமான மாணவனை உருவாக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார். நிலையான மற்றும் தரமான கல்வியை உருவாக்குவதற்காக,...

யாழில் கத்திக்குத்து; இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

0
இளவாலையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் நள்ளிரவு 12.30 மணியளவில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக...

50 ரூபாயால் குறையும் தேங்காய் விலை!

0
நாட்டில்  அடுத்த மாதத்திற்குள் தேங்காய் ஒன்றின் விலை 50 ரூபாயால் குறையலாம் என தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், இது உள்ளூர் தென்னை கைத்தொழிலைப் பாதிக்கும் என தென்னை உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேவேளை ...

டிக் டொக் காதல் – மாணவி தற்கொலை

0
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில்,காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிற்சை பலனின்றி    உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்  பிரபல பாடசாலை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...