முல்லைத்தீவில் மதில் வீழ்ந்து குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
இரண்டரை அடி உயரமான மதில் வீழ்ந்ததில் ஒரு வருடமும் 9 மாதங்களும் நிரம்பிய குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
பூநகரியைச் சேர்ந்த இமானுவேல் தர்சன் சாதுசன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
முல்லைத்தீவு, சிலாவத்தையிலுள்ள உறவினர்களின் வீட்டுக்கு...
டெங்கு காய்ச்சலால் 31 பேர் உயிரிழப்பு!
இலங்கையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கடந்த இரு நாட்களில் மட்டும் 439 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த...
” மறுசீரமைப்பு செயற்பாடு வெற்றியளித்தால் முதலீடுகளை இலகுவில் பெறலாம்”
இலங்கையின் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் நிலையானதாக காணப்படும் பட்சத்தில் முதலீடுகளை ஈர்ப்பது கடினமாக இருக்காது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...
சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் இயல்புநிலை ஸ்தம்பிதம்
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் அம்பகமுவ,
கொத்மலை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று பிரதேச செயலக பிரதேசங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அம்பகமுவ பிரதேச செயலக பகுதியில் ஹட்டன், கினிகத்தேன,...
எதிர்கட்சி தலைவர் தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி மீண்டும் அழைப்பு
போலியான தர்க்கங்களை முன்வைத்து தோல்வியைத் தழுவிக் கொள்வதற்கு மாறாக நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்கட்சித் தலைவர் தலைமையிலான முழு எதிர்க்கட்டசிக்கும் அழைப்பு விடுத்தார்.
தேசிய கடன்...
மலையகத்தில் மரக்கறிகளின் விலை உயர்வு
மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அந்தவகையில் மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ள நிலையில், தொடர்ந்தும் அதிகரித்து வரும் மழையின் காரணமாக...
எட்டு மாத கரு கழிவுநீர் வடிகாலில் இருந்து மீட்பு
கர்ப்பிணிப் பிரிவுக்கு அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து எட்டு மாத மனித கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி தேசிய வைத்தியசாலையில் இருந்தே, இக்கரு மீட்கப்பட்டுள்ளது.
வடிகால் அமைப்பை சுத்தம் செய்ய...
செல்பி எடுக்கச் சென்ற யுவதி மாயம்
அத்தனகலு ஓயா நீர்மானிக்கு அருகில் நீராடச் சென்ற 20 வயது யுவதி ஒருவர் செல்பி எடுக்கச் சென்ற போது வழுக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக நிட்டம்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன யுவதி,...
தேசிய கடன் மறுசீரமைப்பினால் தோட்டத் தொழிலாளர்களின் இறுதி சேமிப்புக்கு ஆபத்து ஏற்படுவதை அனுமதிக்க முடியாது:சோ. ஸ்ரீதரன்
தேசிய கடன் மறுசீரமைப்பின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களின் இறுதி சேமிப்பு மீது பலவந்தமாக கை வைக்கப்படுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின்...
ஐ.தே.க.வை மலையகத்திலும் பலப்படுத்த வேண்டும் – ஹட்டனில் வைத்து சாகல கருத்து
துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியுமான சாகல ரத்னாயக்க.
ஐக்கிய...



