தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டம் நடைமுறையில்
இந்திய - இலங்கை இணைந்த திட்டமான ‘இலங்கை தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டம்’ (SL-UDI) நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் தெரிவித்தார். அதற்கமைய, இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்கு...
வரவுசெலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (27) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
பொது நிதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம்...
ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
விசேட அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் ஆராய்ந்து ஒப்புதல் பெறுவதற்காகவே அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி...
முஸ்லிம் பாடசாலைகளுக்கு ‘ஜூன் 30’ விசேட விடுமுறை
எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
நாளைமறுதினம் 29 ஆம் திகதி ஹஜ் பெருநாளை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சு...
வெளியாகியுள்ள “அஸ்வெசும” பட்டியல் இறுதிப் பட்டியலல்ல – ஜூலை 10 ஆம் திகதிக்கு முன் மேல்முறையீடுகளைச் சமர்ப்பிக்கவும்
பல்வேறு அரசியல் குழுக்களின் அழுத்தங்களில் சிக்காமல் பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் இடம்பெறாத அனைத்து விண்ணப்பதாரர்களும் ஜூலை 10 ஆம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு காலம் முடிவடைந்த பின்னர் தகுதியானவர்களின் இறுதிப்...
வாட்ஸ் அப் பயனர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி பிங்க் வாட்ஸ் அப்பை தொட்டால் ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்...
கடும் மழை காரணமாக மூடப்பட்டுள்ளது மஸ்கெலியா வீதி
நோட்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா வீதி மூடப்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியாவில்ல் இன்று (27) பெய்த கடும் மழை காரணமாக தியகல தப்லோவத்த பகுதியில் இருந்து...
டிஜிட்டல் முறையில் மின் கட்டணம்
03 பகுதிகளில் உள்ள மின் பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் வழங்கும் முறை ஜூலை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.
குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பில் ஒன்றை வழங்குவதற்கு...
மண் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
மெலியோடோசிஸ் என்பது நீர் மற்றும் மண்ணில் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு நோயாகும்.
மழை காலநிலையுடன் பரவும் இந்நோயால் உயிரிழக்கும் நிலையும் உருவாகும்.
இந்த பாக்டீரியா உடலின் எந்த உறுப்பையும் பாதிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த பாக்டீரியம்...
தாய்க்கு திடீர் சுகயீனம் – உணவு தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு – பொகவந்தலாவயில் சோகம்
பொகவந்தலாவ பகுதியில் 26 வயதுடைய தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த போது உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாய்க்கு...







