நீர்மூழ்கி கப்பல் மாயம் – தேடுதல் வேட்டை தீவிரம்
நீர்மூழ்கி கப்பலில் 40 மணி நேரத்துக்கு குறைவான ஆக்சிஜன் மட்டுமே இருப்பு உள்ளதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல்...
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் விபத்தில் பலி – அழைத்துச்சென்ற தந்தையும் மரணம்
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கொழும்பு, பாதுக்கை பிரதேசத்தில் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த...
வாட்ஸ்அப்-இல் அறிமுகமான புதிய அம்சங்கள்
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் அம்சம் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. மற்றொரு அம்சம் பிரைவசி செக்கப் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும்...
மலையக நட்சத்திர கலைப் பேரவையின் வெள்ளி விழா
மலையகத்தில் செயற்படும் பிரபலமான கலை அமைப்பான "மலையக நட்சத்திர கலைப் பேரவை" யின் வெள்ளி விழா விருது வழங்கும் நிகழ்வும், கலை நிகழ்வுகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புசல்லாவை, சரஸ்வதி...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்துக்கு திருத்தங்கள் முன்மொழிவு
நாடாளுமன்றத்தில் இன்று (21) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு...
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்கமுடியாது – முதலாளிமார் சம்மேளனம் கைவிரிப்பு
" தற்போதைய சூழ்நிலையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது." என்று முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
அத்துடன், தேயிலை உற்பத்தியில் ஈடுபடும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகமான...
இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை- மருந்துகளின் தரத்தினை பரிசீலிப்பதில் சிக்கல்
நாட்டிற்கு கொண்டு வரப்படும் மருந்துகளின் தரத்தினை பரிசீலிக்க தேவையான இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை என்பதால், மருந்துகளின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி...
சீனாவின் ஆதனத்துறை பல ஆண்டுகளாக தொடர்ந்து பலவீனமாக உள்ளது: கோல்ட்மேன் சாக்ஸ்
சீனாவின் ஆதனத் துறை பல ஆண்டுகளாக "தொடர்ச்சியான பலவீனத்துடன்" போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிரச்சினைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பாதிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குறைந்த அடுக்கு...
ஹொங்கொங் பாணியிலான தேசிய பாதுகாப்பு சட்டம் மக்காவ்வுக்கு வருகிறது
மக்காவ் (Macau) அமைதியாக இருக்கிறது. ஆனால் இப்போது CCP ஆனது "வெளிநாட்டு ஊடுருவல்களின்" ஆபத்தில் இருப்பதாகவும், ஹொங்காங்கில் இருப்பது போல் கடுமையான பாதுகாப்புச் சட்டம் தேவை என்றும் முடிவு செய்துள்ளது.
"மூன்று எஸ்" -...
அமெரிக்கா பறந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் உத்தியோபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இன்று இரவு அமெரிக்காவின் நியூயோர்க் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் பிரதமர்...




