தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்- கஞ்சன விஜேசேகர
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை...
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனின் தாத்தா கைது
முல்லைத்தீவில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 5 வயது சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு முல்லேரியா ஹல்பராவ பிரதேசத்தில் உள்ள கட்டுமான தளத்திலே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான தாத்தா நாளை நீதிமன்றத்தில்...
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
காலி, கராபிட்டிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நடமாடும் பொலிஸ் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொலிஸார் மீது வௌிநாட்டில் தயாரித்த கைக்குண்டு ஒன்றை வீசி தப்பிச்...
உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
அனுராதபுரம் நகருக்கு அருகில் உள்ள ஹால்பானு கால்வாயில் அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் கொஹொம்பகஸ் சந்தி பகுதியினூடாக பாயும் ஹால்பானு கால்வாயில் மீட்கப்பட்ட குறித்த பெண் உயிரிழந்து சுமார் 5...
மின்கட்டண குறைப்புக்கு புதிய யோசனைகள் முன்வைப்பு
எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின்கட்டண திருத்தத்தின் போது மின்கட்டணம் குறைக்கப்படவுள்ள அளவு தொடர்பில் இலங்கை மின்சார சபை யோசனைகளை முன்வைத்துள்ளது.
இந்த நிலையில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறித்த யோசனைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, 0...
அமைச்சரவை மாற்றம் குறித்து ஐ.தே.க விடுத்துள்ள அறிவிப்பு
" உரிய நேரத்தில் உரிய வகையில் அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி மேற்கொள்வார்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
அத்துடன், நவீன் திஸாநாயக்க ஆளுநராக பதவியேற்கவுள்ளார் எனவும் அவர் கூறினார்.
தேர்தல் சமருக்கு நாங்கள் தயார் – மஹிந்த
எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்...
இலங்கை – சுவீஸ் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த திட்டம்
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் பிராங்கோயிஸ் கரோக்ஸ், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த சுவிஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு...
இலங்கையில் இருந்து வெற்றிலை, வாழைப்பழம், பனங்கிழக்குடன் சிட்னி சென்றவருக்கு அபராதம்
கடந்த மாதம் ஐந்து நாள் இடைவெளியில் ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்புச் சட்டங்களை மீறி, தடைசெய்யப்பட்ட பொருட்களை நாட்டுக்குள் எடுத்துவர முயன்ற 4 பயணிகளுக்கு அதிகபட்சமாக தலா $5,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இவர்களில் பனங்கிழங்கு, வாழைப்பழம்,...
ராஜகுமாரியின் மரணத்துக்கு நீதி கோரி புசல்லாவையில் போராட்டம்
பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது உயிரிழந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஐகுமாரியின் மரணத்துக்கு நீதி கோரியும், இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் புசல்லாவையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
சி 190 சட்டத்தை...





