கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய நடவடிக்கை

0
கோழி இறைச்சியினை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான ஆயத்தங்கள் இடம்பெறுவதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் சுஜிவ தம்மிக இதனை தெரிவித்துள்ளார். சுஜிவ தம்மிக மேலும் கருத்து...

இலங்கையில் பொலித்தீன் தடை இன்று முதல் தீவிரம்

0
இலங்கையில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களை கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த...

ஆஸ்திரேலிய தேரரிடம் மன்னிப்பு கோரியது இலங்கை

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட தாமத நிலை குறித்து ஆஸ்திரேலிய தேரரான வணக்கத்துக்குரிய Ajahn Brahmawanso விடம் இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள்...

வற்றாப்பளை பொங்கல் உற்சவத்தில் 17 நகைத் திருட்டுக்கள் பதிவு

0
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் நேற்று மாலை வரை மாத்திரம் 17 நகைத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கலில் பங்கேற்றிருந்தனர். சன நெருக்கத்தை...

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் பலி

0
யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று விட்டு வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி...

” வெளிநாட்டு தூதுவர்களின் மலையகம் தொடர்பான புதிய அக்கறை முற்போக்கு கூட்டணியின் முயற்சிகளின் பலாபலன்” – மனோ

0
அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு தூதுவர்களுடனும், அவ்வந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்து போகும் ஐநா, உலக வங்கி உட்பட பன்னாட்டு நிறுவன மற்றும் அரச பிரதிநிதிகளுடனும்...

கம்பளையில் நிலநடுக்கம்

0
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை பகுதியில் சிறு அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 2.0 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம் திங்கட்கிழமை (5) இரவு பதிவாகியுள்ளது.

திருவிழாவுக்கு வந்த இளைஞன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

0
யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை – கம்பர்மலை ஆலயக் கேணியில் குளித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பைச் சேர்ந்த ஜெகன் ஜெனோசாந் (வயது – 22) என்ற இளைஞரேஉயிரிழந்துள்ளார். ஆலயத் திருவிழாவுக்காக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த...

லயன் வாழ்க்கை அவலத்தை அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைத்த திலகர்!

0
நுவரெலியா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மடகொம்பரை தோட்டத்துக்கு நேற்று சென்றிருந்தார். மலையக அரசியல் அரங்கம் பிரதிநிதிகளுடனும் அவர் பேச்சு நடத்தியிருந்தார். இந்த சந்திப்பு தொடர்பில் தமது முகநூல் பக்கத்தில்...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

0
நாடாளுமன்ற அமர்வு இன்று (06) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, மு.ப. 10.30 முதல் பி.ப....

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...