உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல்
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் தொடர்பில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும், இச்செயன்முறைக்கு மேற்படி அமைப்புகள் தமது ஆதரவை...
மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணம் இது – அமெரிக்க தூதுவர்
மலையக பெருந்தோட்ட மக்களின் எதிர்கால பாதையை மாற்றுவதற்கான தருணமே இது. மலையக மேம்பாட்டுக்காக அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கும் - என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான...
O /L பரீட்சை எழுதும் மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
தற்போது நடைபெற்று வரும் ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் சிலாபத்தில் பதிவாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அன்ரனி சில்வெஸ்டர் என்ற 17 வயது மாணவனே...
4 குழந்தைகளை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட தாய் 20 வருடங்களுக்கு பிறகு விடுதலை
தனது 4 குழந்தைகளை கொன்றார் எனக் கூறப்பட்டு 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட Kathleen Folbigg என்ற தாய், இரண்டு தசாப்தங்கள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு இன்று மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார்.
1989...
குடிநீரை மாசுபடுத்திய நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்
ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீரை மாசுபடுத்தியமைக்கு எதிராக மக்கள் முன்னெடுத்த போராட்டம் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்ட DPL நிறுவனத்திற்கும் அதன் தொழிற்சங்கத்திற்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உற்பத்தி செயல்முறையின் காரணமாக நீர் ஆதாரங்களுக்கு பாதிப்பு...
எரிபொருள் கோட்டா முறை விரைவில் நீக்கம்?
சீனாவின் Sinopec நிறுவனம் இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் கோட்டா முறைமையை நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி - எரிசக்தி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவகையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என...
மருந்துகளின் விலை குறைப்பு
தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இந்த விலை குறைப்பானது ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் சுகாதார அமைச்சர்...
35 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்
தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் தொழில்நுட்ப அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு 35 பேர் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (05.06.2023) வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும்...
மாவட்ட நீதிபதிகள் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
மாவட்ட நீதிபதிகளான ரி.ஜே. பிரபாகரன், பி.கே. பரண கமகே, பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி கே. ஜயதிலக மற்றும் சிரேஷ்ட அரச சட்டத்தரணி கே.டி.வை.எம். நயனி நிர்மலா கஸ்தூரிரத்ன ஆகியோருக்கு மேல்...
ஏ – 9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்
ஏ_9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த...






