இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து -8 பேர் படுகாயம்
அனுராதபுரத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் - பாதெனிய பிரதான வீதியின்...
எரிபொருள் கோட்டா அதிகரிப்பு
அடுத்த மாதம் (ஜூன்) எரிபொருள் விலை திருத்தத்தின் போது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கான வாராந்த 7 லீற்றர் எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீற்றராக அதிகரிப்பது குறித்து ஆராயவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி...
சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.
குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர்...
சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களுக்கு இந்தியா அணுகுவதற்கான நிரந்தர வழி திறக்கப்பட்டுள்ளது
இந்தியா - பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையில் 2018 ஒக்டோபர் மாதம், 'சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு சரக்குகளை நகர்த்துவதற்கான ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன. மேலும் ஒரு வருடத்திற்குப் பின்னர் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான...
அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு குறையும்: WEF அறிக்கை
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தொழிலாளர் சந்தைகள் உலகளாவிய சராசரியை விட குறைவான வேலை வாய்ப்புகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ள...
போர் விமானங்கள் தயாரிப்பதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
இந்தியா பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்வைத்தாலும், புதுதில்லி தனது எதிர்கால உள்நாட்டு போர் விமானத் திட்டங்களுக்கான என்ஜின்களை தயாரிப்பது குறித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் முக்கிய விவாதங்களை நடத்தி...
போர் விமானங்கள் தயாரிப்பதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை
இந்தியா பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்வைத்தாலும், புதுதில்லி தனது எதிர்கால உள்நாட்டு போர் விமானத் திட்டங்களுக்கான என்ஜின்களை தயாரிப்பது குறித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் முக்கிய விவாதங்களை நடத்தி...
தமிழரசக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்க தயார் -சி.வி.கே தெரிவிப்பு
அனைவரும் ஏகமனதாக என்னைத் தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
களுத்துறை மாணவி மரணம் – சந்தேகநபருக்கு மறியல் நீடிப்பு
களுத்துறையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத்தின் மூன்றாம் மடியில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 4 பேருக்கும் விளக்கமறியல்...
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (26) பகல் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோமீற்றர் ஆழத்தில் சுமார் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில...






