வலுவடைகிறது ரூபா – 13 மாதங்களுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் விலை 299.21 ரூபாவாகவும், விற்பனை விலை 312.37 ரூபாவாகவும்...
இலங்கையில் பாதிப்பேருக்கு உயர் இரத்த அழுத்தம்!
இலங்கையில் 62% ஆண்களுக்கும் 48.1% பெண்களுக்கும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று (17ஆம் திகதி) சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...
வீட்டில் இருந்தபடியே கடவுச்சீட்டு?
கடவுச்சீட்டு வழங்கும் புதிய முறைமையை எதிர்வரும் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்த குடிவரவு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வருகை தராமல் விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பிவைக்கலாம் என்று...
கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவன் கைது
இரத்தினபுரி - காவத்தையில் இனந்தெரியாதவர்கள் தன்னை வேன் ஒன்றில் கடத்தி வந்ததாக பொலிஸாரிடம் பொய் கூறிய சிறுவனை நேற்றையதினம் (17) கைதுசெய்துள்ளதாக மட்டுதலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, காவத்தையில் தாய் ஒருவர்...
கடவுச்சீட்டு பெற உள்ளவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!
இன்று (18) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வரும் அனைவரும் உடனடியாக வளாகத்திற்குள் அழைக்கப்படுவார்கள் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் தொடர்பில் கருத்து தெரிவித்த...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கொழும்பில் எதிர்ப்பு – பொலிஸார் குவிப்பு
கொழும்பு, பொரளை பொதுமயான சுற்றுவட்டத்துக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இறுதிப்போரில் உயிரிழந்த மக்களை நினைவுகூருவதற்கான நிகழ்வொன்று,...
உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் வத்தளையில் மீட்பு
உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வத்தளையில் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வத்தளைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
5 அடி 6 அங்குலமுடைய கோடிட்ட...
டெங்கு ஒழிப்புக்கான பாதுகாப்பு திட்டம் குறித்து பதுளையில் கலந்துரையாடல்!
டெங்கு ஒழிப்பு தொடர்பான மாகாண செயற்குழுக் கூட்டம் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மாகாணத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு முறைமை தொடர்பில் விரிவாகக்...
டெங்கு ஒழிப்பு அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் வழக்கு
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக பிரவேசிக்கும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால், அது தொடர்பில் வழக்கு தொடரவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, விசேட டெங்கு...
O/L பரீட்சை 29 ஆம் திகதி முதல் ஆரம்பம்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29 இல் ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 3,568 பரீட்சை...




