மத்திய மலைநாட்டில் கனத்த மழை
மத்திய மலைநாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கனத்த மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு பெய்த கன மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் சாமிமலை பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மேலும் கெசல்கமு ஒயாவில்...
கொவிட் தொற்றால் மேலும் இருவர் பலி
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட கொவிட் மரணங்கள் தொடர்பான அறிக்கைக்கு அமைவாக 12 ஆம் திகதி கொவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 02 ஆக பதிவாகியுள்ளது.
ஒரே வீட்டிலிருந்த 4 சிறுவர்கள் மாயம்
நெலுவ தெல்லாவ, மியானாவடுர பிரதேசத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த பல குடும்பங்களைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் நேற்று இரவு முதல் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
01 வயது, 03...
நச்சுத்தன்மை கொண்ட தேங்காய் எண்ணெய் சந்தையில்
நச்சுத் தன்மைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
23ஆம் திகதி முதல் புதிய விலையில் பால் மா
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் சந்தையில் நுகர்வோர், புதிய விலை திருத்தங்களுக்கு அமைய பால்மாவை கொள்வனவு செய்ய முடியும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்...
நாளை முதல் அரச ஊழியர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை
அரச ஊழியர்கள் நாளைய தினம் முதல் வேலைக்குச் செல்லும் போதும், வெளியேறும் போதும் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இது தொடர்பில் அனைத்து...
ஹாலிஎல பகுதியில் விபத்து 8 யுவதிகள் உட்பட 11 பேர் காயம்!
பதுளை, ஹாலிஎல பகுதியில் வேனொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 8 யுவதிகள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து நேற்றிரவு விகாரையொன்றுக்கு சென்ற நடன குழுவினர்,...
சதியால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம்
“சதியூடாக எனது ஆட்சியைக் கவிழ்க்க முடியாது. அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். அந்த முயற்சியை முழுமையாகத் தோற்கடிப்பேன்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார்.
சதி முயற்சி தொடர்பான உளவுத் தகவல்களையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை...
“ஹெல்த் டுவரிஸம்” மேம்படுத்துவதில் அரசு கவனம்
மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும் துறையாகவும் தாதியர் சேவையை மேம்படுத்த வேண்டும்.
சர்வதேச தாதியர் தின நிகழ்வில் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு
“ஹெல்த் டுவரிஸம்” (Health Tourism) மூலம் நாட்டுக்கு வருமானம்...
கம்பளையில் காணாமல்போன யுவதி கொன்று புதைப்பு! சந்தேகநபர் வாக்குமூலம்
மர்மமான முறையில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட யுவதி, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் யுவதியின் உடமைகள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசம் பொலிஸ் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு சடலத்தினை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேற்படி யுவதி...








