மீண்டும் குறைகின்றது பால் மாவின் விலை
எதிர்வரும் மே 15ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 200 ரூபாயால் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்துடனான கலந்துரையாடலின் பின்னர்...
பஸ்களில் டிக்கெட் மற்றும் மிகுதி பணம் வழங்காமை குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்!
பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக 1955 என்ற இலக்கதிற்கு அழைத்து தகவல் தெரிவிக்க முடியும் என தேசிய...
குறையும் சீமெந்து விலை
சீமெந்து விலை அடுத்தவாரம் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது சந்தையில், சீமெந்து மூடை ஒன்று, 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அடுத்தவாரம், சீமெந்து மூடை ஒன்றின் விலையை, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்ப்பதாக,...
சீனாவின் சர்வதேச கடன்வழங்கல், வளரும் நாடுகளின் கடனை அதிகரிக்கிறது
கடந்த இரண்டு தசாப்தங்களில், சீனாவின் உலகப் பொருளாதாரச் செல்வாக்கு, உலகப் பொருளாதாரத்தில் அதன் பங்களிப்பை அதிகரித்தது மட்டுமல்லாமல், வளரும் நாடுகளில் உலகளாவிய கடனை கணிசமாக அதிகரிக்கச் செய்துள்ளது. பெய்ஜிங்கின் சர்வதேச கடன்வழங்கல், அதன்...
நுவரெலியாவில் கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு – அமைச்சரவையில் பிரஸ்தாபிப்பு
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
இது தொடர்பில் அமைச்சரவையிலும் வலியுறுத்தவுள்ளேன் - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...
குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!
திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்த பின்னரே வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற வருமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யவில்லை என்றால் தயவு செய்து வருவதை தவிர்க்குமாறு...
ஊழல் எதிர்ப்பு சமரில் ஜனாதிபதி ஈடுபடாமை கவலையளிக்கிறது – ரஞ்சன் ராமநாயக்க
ஊழல், மோசடி தடுப்பு நடவடிக்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் ஈடுபடாமை கவலையளிக்கின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
வெளிநாடு சென்றிருந்த ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை நாடு திரும்பினார்....
களுத்துறை யுவதி மரணம் – சந்தேக நபருக்கு மறியல்
களுத்துறை யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதான சந்தேக நபரை மே மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதவான்...
மொட்டு கட்சியை அழிக்கவே முடியாதாம் – மீண்டெழும் பீனிக்ஸ் பறவையாம் அக்கட்சி!
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்பது பீனிக்ஸ் பறவை போன்றது. எம்மை அழிக்க முடியாது. அழித்தாலும் மீண்டெழுவோம். இதனை மே தின கூட்டத்தில் நிரூபித்தோம்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற...
தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை
தமிழகத்தில் உளள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.
மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில்,...






