எம்பி சித்ராலியின் கருத்துக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன
பாகிஸ்தானில் பாராளுமன்ற உறுப்பினர் மௌலானா அப்துல் அக்பர் சித்ராலிக்கு எதிரான போராட்டத்தின் இரண்டாவது வாரத்தில், பிஷப்கள் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளின் மதகுருமார்கள் மற்றும் மத சுதந்திரத்திற்கான ஆர்வலர்கள் அவரை ராஜினாமா செய்யக்...
இலங்கையின் யாத்திரிகைகளுக்கான இந்தியாவின் கப்பல் சேவையும் ரயில் சேவையும்!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கப்பல் சேவை எப்போது ஆரம்பமாகும் என்ற ஆவல் இலங்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிற்கு செல்லும் யாத்திரிகைகளுக்கு இது பெரும் வரப்பிரசாதகமாக அமையவுள்ளது. அத்துடன் இந்தியாவில் சமய...
சீனாவின் தாய்வான் மீதான அச்சுறுத்தல் தீவிரமானது, என்கிறார் அமெரிக்க சட்டமியற்றுபவர்
தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க சட்டமியற்றுபவர்களுடனான சந்திப்புகளுக்குப் பிறகு, சீனா பெய்ஜிங் தீவைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டதால், தாய்வானுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மைக் கல்லாகர்...
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை (21) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
நாளை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள்,...
” டில்லி – கொழும்பு உறவு குறித்து விரிவாக பேச்சு”
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்தார்.
இதன்போது, இந்திய உயர்ஸ்தானிகர் முன்னாள் ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு இந்தியாவின்...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலையில் போராட்டம்!
மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை நகர சபைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை (20) காலை குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு...
அதிகூடிய மின்சார தேவை நேற்று பதிவு
அண்மைக் காலத்தில் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிசக்தி உற்பத்திக்கு 49.53 ஜிகாவோட்ஸ் பதிவானதாகவ இன்று ( 20) ட்விட்டரில்...
இனப்பெருக்க நோக்கத்திற்காக குரங்குகள் சீனாவுக்கு
இனப்பெருக்க நோக்கத்திற்காக டோக் குரங்குகள் சீனாவுக்கு அனுப்பப்படுவதாக கமத்தொழில் அமைச்சு செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
விலங்குகள் இனப்பெருக்க நிறுவனம் என்ற ஒரு நிறுவனம் 100,000 டோக் குரங்குகளைக் கேட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த...
கல்வி அமைச்சின் அறிவிப்பு
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் 06 ஆம் தரத்திற்கான பாடசாலைகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும் என கல்வி...
கடும் பொருளாதார நெருக்கடி ; துணியைப்போல் காய்ந்துபோன சலவைத் தொழிலாளர்கள்!
செய்யும் தொழிலை வெளியில் சொல்ல முடியவில்லை; மாற்றுத் தொழிலுக்கு மாறுமாறு பிள்ளைகள் எம்மிடம் கெஞ்சுகின்றனர்'
'எங்களுடன் எல்லாம் முடிந்துவிடும்; பரம்பரையைப் பாதுகாக்க யாரும் இல்லை. விரும்பவும் இல்லை'
இலங்கையில் அதிகம் பேசப்படாத கதைகளில் ஒன்று சாதி....





