தேசிய அரசமைப்பதற்கான யோசனையை மனோ முன்வைக்கின்றாரா?

0
" ஏப்ரல் 25 ஆம் திகதி  நாடாளுமன்றத்தில் தேசிய அரசை அமைப்பதற்கான பிரேரணையை நான் கூட்டாக முன்வைக்க உள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. " இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட...

USAID மற்றும் IREX ஆகியவை MoJo Lanka பயிற்சி நிலையத்தை ஆரம்பிப்பதாக அறிவிக்கின்றன.

0
Mojo Lanka பயிற்சி நிலையம் — இலங்கையில் கைத்தொலைபேசி மூலமான ஊடகவியலை கற்றுக்கொள்வதற்கான புதிய தளமாகும். கொழும்பு, இலங்கை – சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகம் (USAID) மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மற்றும்...

மே.1 முதல் முட்டை விலை குறையும்

0
தற்போதைய விலையிலும் குறைந்த விலையில் முட்டைகளை மே.1ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு விற்பனைச் செய்யமுடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் முட்டையின் விலை இன்னும் குறையும். டிசெம்பர் மாதமளவில்...

போதைப் பொருளுடன் கைதான இளைஞன் தற்கொலை முயற்சி

0
ஹெரொயின் போதைப் பொருளுடன் கைதான ஒரு இளைஞன் பொலிஸ் நிலையத்தில் வைத்து போத்தல் ஒன்றை உடைத்து அதன் மூலம் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்ய எடுத்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குருணாகல் பொலிஸ்...

நட்பாக பேசி நகை திருடிய இருவர் கைது

0
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் வயோதிபர்கள் மற்றும் வயது முதிர்ந்த பெண்களை மருந்துகள் மூலம் மயக்கி அவர்களிடமுள்ள பணம் மற்றும் ஆபரணங்களை திருடிய இருவரை கைது செய்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

தேசிய அரசு தொடர்பில் மொட்டு கட்சி ஆராய்வு!

0
தேசிய அரசு அமைப்பது தொடர்பில் எமது கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை. அவ்வாறானதொரு யோசனையை ஜனாதிபதி முன்வைத்தால் அது குறித்து ஆராய்ந்து கட்சி உரிய முடிவை எடுக்கும் என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற...

முன்னாள் சட்டமா அதிபருக்கு பதிலாக சட்டத்தரணி TIDஇல் முன்னிலை

0
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு நேற்று (18) அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, முன்னாள் சட்டமா அதிபரின் சட்டத்தரணி இன்று பயங்கரவாத...

பால் மா விலையை மேலும் குறைக்க இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம்

0
எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் போது இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ பேஸ்புக் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

0
ஏப்ரல் 20ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நான்கு இலட்சம் என்ற இலக்கை அடைய முடியும் என சுற்றுலா அபிவிருத்தி சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 16 ஆம் திகதி...

இலங்கை – இந்திய கப்பல் மே நடுப்பகுதியிலேயே ஆரம்பம்!

0
இந்தியாவின் காரைக்காலுக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை முன்னெடுப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. யாழ். காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலுக்கிடையிலான கப்பல் சேவை எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகுமென IndSri...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...