தென் சீனக் கடலில் லேசர் மூலம் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் கப்பலுக்கு தொல்லைகொடுத்த சீனக் கப்பல்
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை (PCG) சீனாவின் கடலோரக் காவல்படையின் கப்பலானது, "இராணுவ தர" லேசரை அதன் சில பணியாளர்கள் மீது சுட்டிக்காட்டி, அவர்களை தற்காலிகமாக குருட்டுத்தன்மைக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளதாக CNN செய்தி...
ஜிபிஎஸ் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களால் விவசாயத் துறையை மேம்படுத்தும் பூட்டான் விவசாயிகள்
நாட்டின் விவசாயத் தொழிலை நவீனமயமாக்கும் முயற்சியில், பூட்டான் தொடர்ந்து மேம்பட்ட ட்ரோன்கள் மற்றும் GPS உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிர் மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை கண்காணிக்கிறது.
இங்குள்ள விவசாயிகள் துல்லியமான விவசாயத்தைப் பயன்படுத்தி...
பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடனான உறவை ஆழப்படுத்த இங்கிலாந்து எதிர்பார்க்கிறது: பிரிட்டிஷ் உயர் ஆணையர்
பாதுகாப்புப் பகுதியில் இந்தியாவுடனான தனது உறவை, குறிப்பாக விமானப் படையுடனான தனது உறவை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் இங்கிலாந்து விரும்புகிறது என்று ஏரோ இந்தியா 2023 இல் பிரிட்டிஷ் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ்...
“QR இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது” – ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல்
யாழ். ஏ9 வீதி, நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் எரிபொருள் நிரப்ப முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று (16)...
குடும்பப் பெண்ணை அடித்துக்கொலை செய்தவர் கைது!
குடும்பப் பெண்ணொருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம்...
HNB FINANCE நாவலப்பிட்டி கிளையில் ஆரம்பிக்கப்பட்ட தங்கக் கடன் சேவை
கண்டி மாவட்டத்தில் தங்கக் கடன் சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, இலங்கையின் முன்னணி ஒருங்கிணைந்த நிதிச் சேவை வழங்குனரான HNB FINANCE PLC, நாவலப்பிட்டி அம்பகமுவ வீதி, இல. 32/2 இல்...
உலக சைவப் பேரவை நடத்தும் சிவராத்திரி கொடிவாரம் நாளை
மகா சிவராத்திரியை முன்னிட்டு உலக சைவப் பேரவையின் இலங்கைக் கிளை வழமைபோல இவ்வருடமும் நாடு முழுவதும் சைவக்கொடி வாரத்தையும், கொடி தினத்தையும் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
இதன் ஆரம்ப வைபவம் மஹா சிவராத்திரி தினமான...
” ‘ஹெல்மட்’ அணியுமாறு கூறியதாலேயே இளம் குடும்பஸ்தர் தலைக்கவசத்தால் தாக்கி கொலை”
மத்துகம, குருதிப்பிட்ட பகுதியில் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்த இளம் குடும்பஸ்தர் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன. நல்லது செய்யபோய், அவர் இன்று உயிரை பறிகொடுத்துள்ளார் என பலரும் சமூகவலைத்தளங்களில்...
துருக்கி, சிரிய பூகம்பம்: 248 மணி நேரத்தின் பின் 17 வயதான யுவதி மீட்பு
துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற பயங்கர பூகம்பம் நிகழ்ந்து 248 மணி நேரத்தின் பின்னர் இடிந்த கட்டடம் ஒன்றில் இருந்து 17 வயது இளம் பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளில் இருந்து உயிருடன்...
சமஷ்டியில் தொங்கிக்கொண்டு அதிகாரப் பகிர்வை இழக்க வேண்டாம் – தமிழ்த் தலைவர்களுக்கு ஜனாதிபதி அறிவுரை
சமஷ்டி என்று முட்டி மோதிக்கொண்டிருக்காமல் முதலில் கிடைக்கின்ற அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தலைவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
இலங்கைக்கு வந்து சென்ற இந்திய வெளிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தமிழ்க்...













