போராட்டங்களைத் தடுக்க பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்
நாளைய தினம்(04) நடைபெறவுள்ள 75ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்குள் நுழைவோரைத் தடுப்பது தொடர்பான பொலிஸாரின் கோரிக்கையை ஏற்று கோட்டை...
வெல்லம்பிட்டி வர்த்தகரின் சடலம் – வெளியான முக்கிய தகவல்கள்
கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் பிரபல ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரான ரொஷான் வன்னிநாயக்கவின் பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் உள்ள...
கொழும்பில் பல வீதிகளுக்கு பூட்டு
இன்று (03) பிற்பகல் 3.00 மணி முதல் கொழும்பை சுற்றியுள்ள பல வீதிகள் மூடப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாளை (04) நடைபெறவுள்ள 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பு...
அமெரிக்க அணுசக்தி ஏவுதளத்துக்கு மேல் பறந்த சீன உளவு பலூனால் பரபரப்பு
அமெரிக்காவின் மொன்டானா பகுதியில் அணுசக்தி ஏவுதளம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் இராணுவத்தின் முழு கண்காணிப்பில் இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க ரேடார்களின் பார்வையில் மொன்டானா ஏவுதளத்தின் மேல் பகுதியில் ஒரு மர்ம...
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா எதிர்பார்ப்பு!
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
75 ஆவது தேசிய...
9 ஆம் திகதி தேர்தல் நடக்கும் – பிரச்சாரத்துக்கு தயாராகுங்கள் – பஸில் பணிப்பு
" மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அதனை எதிர்கொள்வதற்கு தயாராகுங்கள்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச, அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்...
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நாளில் செலவுகளை குறைக்க ஜனாதிபதி உத்தரவு
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், அக்கிராசன உரை நிகழ்த்த வருகை தரும் ஜனாதிபதிக்கு வழமை போன்று வழங்கப்படும் மரியாதை வேட்டுக்கள் மற்றும் இராணுவ...
டளஸ், பீரிஸ் உள்ளிட்டோருக்கு வேட்டு வைக்க தயாராகிறது மொட்டு!
கட்சியை விட்டுச் சென்றவர்களை கட்சியிலிருந்து விலக்குவது தொடர்பில், தேவையான சட்டபூர்வ ஆலோசனைகளை பெற்று வருவதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜனபெரமுன மற்றும் அதனோடு கூட்டிணைந்துள்ள...
சுதந்திர தின நிகழ்வுக்காக இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சர்கள்.
பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று இலங்கை வந்தடைந்தனர்.
உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச
விமான நிலையத்தை நேற்று மாலை வந்தடைந்த பங்களாதேஷ்
வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமென்
மற்றும்...
‘மின் கட்டணம் அதிகம் – ‘அயன்’ பண்ணாதே எனக் கூறிய தாய்மீது தாக்குதல்! மகன் கைது!!
மின் கட்டணம் அதிகரித்துள்ளதால் தனது வீட்டில் ஆடைகளை ‘அயன்’ பண்ணக்கூடாது என தெரிவித்த 66 வயது தாயின் தலைமயிரைப் பிடித்து தாக்கிய 37 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அகலவத்த, ஓமத்த பிரதேசத்தைச் சேர்ந்த...













