காணி உரிமையை வென்றெடுக்க இணைந்து பயணிப்போம் – சிவில் அமைப்புகளுக்கு வேலுகுமார் அழைப்பு
" மலையக மக்களுக்கான காணி உரிமையை வென்றெடுப்பதற்கு மலையக அரசியல் சக்திகளும், சிவில் செயற்பாட்டு சக்திகளும் ஒன்றிணைந்து புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்." - என்று அறைகூவல் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி...
2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் பலி
கடந்த வருடத்தில் மாத்திரம் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது.
மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த பத்தாண்டுகளில் ஒரு வருடத்தில்...
தமிழ் மக்கள் சமஷ்டி கோரவில்லை – பிரதமர்
“தமிழ் மக்கள் நிம்மதியுடன்தான் வாழ விரும்புகின்றார்கள். அவர்கள் ஒற்றையாட்சி வேண்டும் என்றோ சமஷ்டி வேண்டும் என்றோ விடுதலைப்புலிகள் கோரிய தனிநாடு வேண்டும் என்றோ ஒருபோதும் கோரவில்லை.”
– இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தமிழர்கள்...
இந்தோனேசியாவில் படகு விபத்து – 19 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் Sulawesi தீவு பகுதியில் இன்று அதிகாலை படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 19 பேர் காணாமல்போயுள்ளனர்.
Lanto கிராமத்திலிருந்து இருந்து Lagii கிராமத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த...
இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆசிய கிண்ண வளர்ந்து...
இந்தியா – இலங்கை நிலத் தொடர்பு திட்டத்துக்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
“இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.”
– இவ்வாறு ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...
காணி உரிமை பற்றி சமூக அமைப்புகள் பேசும்போது மலையக எம்.பிக்கள் கொதிப்படைவது ஏன்?
"மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு சென்றது தனியே அவர்களின் தொழிற்சங்க உறுப்பினர்களின் வாக்குகளினால் மட்டுமல்ல என்பது அவர்களுக்கு தெரியாமல் இருப்பது கவலைக்குரியதே. மலையக தமிழ் பிரதிநிதிகள் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என தொழிற்சங்கங்களுக்கு...
அஸ்ஸாம் மாநில உயிரியல் பூங்கா: வனவிலங்கு பாதுகாப்பை சந்திக்கும் இடம்
துடிப்பான நகரமான குவாஹாட்டியின் மையத்தில் அமைந்திருக்கும் அசாம் மாநில உயிரியல் பூங்கா, வனவிலங்குகளின் அதிசயங்களை பாதுகாப்பதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் திகழும் ஒரு வசீகரிக்கும் இடமாகும்.
இது விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இயற்கையின் அதிசயங்களைக்...
போர் காலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு - குடத்தனை பகுதி கடற்கரையில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் பருத்தி துறைப் பொலிசாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை(23) மீட்கப்பட்டுள்ளது.
குடத்தனை வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பொது காணி...
சர்வக்கட்சி கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!
சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை மறுதினம் புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது...





