G20 சந்திப்பு: கிரிப்டோகரன்சிகள் மீதான உற்சாகம் இப்போது முடக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்

0
ஆரம்ப உற்சாகத்திற்கு மாறாக, தற்போது G20 நாடுகளில் கிரிப்டோ கரன்சிகள் குறித்து அதிக அளவு "எச்சரிக்கை மற்றும் அக்கறை" உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். "கிரிப்டோ...

பாதுகாப்பு அமைச்சர் – அர்ஜென்டினா பிரதமர் ஆகியோர் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

0
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அர்ஜென்டினா பிரதமர் ஜார்ஜ் என்ரிக் தையானாவை ஜுலை 18 செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். பாதுகாப்பு தொழில்துறை கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு முயற்சிகள்...

” உலகமே திட்டி தீர்க்கும் ஹிட்லர்கூட நூலகத்தை எரிக்கவில்லை – ஆனால் இங்கு ஒரு இலட்சம்...

0
" 1958, 1977, 1983 என வரிசையாக எங்களை உயிருடனும், எம் வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் எரித்தார்கள். உலகமே திட்டி தீர்க்கும் ஹிட்லரே, 2ஆம் உலக யுத்தத்தின் போது லண்டன் நூலகத்தின் மீது குண்டு...

” ஈரான், ஈராக், லிபியா, சிரியாவில்  நிலவும் உள்நாட்டு போரால் தேயிலைக்கான சர்வதேச சந்தை வாய்ப்பு பாதிப்பு”

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஆராய்ச்சி பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில்...

மிகவும் உண்மையான வழியில், இந்தியா சந்திரனை அடைகிறது: IMF தலைவர்

0
சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டை 5.4% இலிருந்து 6% ஆக மாற்றியுள்ளதாகவும், நல்ல கொள்கைகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுவதாகவும் IMF நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளின் மேகமூட்டமான அடிவானத்தில்...

கட்சி தலைவர்கள் கூட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு

0
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக பாராளுமன்றத்தை...

வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதே இலக்கு

0
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் அரசாங்கத்தின் புதிய சுற்றுலா மூலோபாயமான...

மூடப்படுகின்றது இலங்கைக்கான நோர்வே தூதரகம்

0
இலங்கைக்கான நோர்வே தூதரகம் 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதியுடன் இலங்கையில் செயற்பாடுகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஓகஸ்ட் 01 முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடெல்லியில் உள்ள...

இனி டுவிட்டரில் பறவை சின்னம் இல்லை!

0
எலான் மஸ்க் ட்விட்டர் சமூக ஊடக தளத்தை கடந்த ஆண்டு  வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது எலான் மஸ்க், ட்விட்டரின் லோகோவை மாற்றி உள்ளார். டுவிட்டரின் சின்னமான நீல பறவை...

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு மோடிக்கு அழைப்பு!

0
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு கடந்தவாரம் இந்தியா சென்றிருந்தார். இதன்போது இந்திய...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...