பிரசாரத்தை தடுக்கும் முயற்சி தோல்வி – ஆட்டோவில் சென்றார் செந்தில் தொண்டமான்
பதுளை, ஹெரமிட்டிகல தோட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்கு செல்வதற்கு ஒருசில மணிநேரங்களுக்கு முன்பதாக குறித்த தோட்டத்திற்கு அண்மையில் உள்ள கிராமத்தை சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் எமது பிரசார நடவடிக்கைகளை தடுப்பதற்காக பாதையை உடைத்து...
களவாட சென்ற இடத்தில் தொலைபேசியை விட்டு சென்ற கள்ளன் – நானுஓயாவில் சம்பவம்
நானுஓயா டெஸ்போட் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டினுள் திருடும் நோக்குடன் ஒருவர் உள்நுளைந்துள்ளார் .
வீட்டினுள் திருடனை இருப்பதைக் கண்டு வீட்டு உரிமையாளர்கள் சத்தம் போட்டு அயலவர்களை அழைத்துள்ளார் , சத்தம் கேட்டு திருடன்...
துருக்கியில் பூகம்பம் – 70 இற்கும் மேற்பட்டோர் பலி – 400 பேர்வரை காயம்
துருக்கில் ஏற்பட்ட பூகம்பத்தில் 70 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று...
சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா
அமெரிக்கா எங்கும் உள்ள முக்கிய இராணுவத் தளங்களை வேவுபார்த்ததாகக் கூறப்படும் சீனாவின் இராட்சத பலூனை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியுள்ளது.
அமெரிக்க ஆட்புலத்தில் உள்ள கடல் பகுதிக்கு அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம்...
‘மலையக காந்தி’ இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது நினைவுதினம் 11 ஆம் திகதி அனுஷ்டிப்பு!
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 60 ஆவது சிரார்த்த தினம் எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை (11.02.2023)...
“சந்தா மோசடி” – அரவிந்தகுமாருக்கு எதிராக ம.ம.மு. சட்டநடவடிக்கை!
பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணிக்குரிய சந்தா பணத்தை சூறையாடி, நிதி மோசடியில் ஈடுபட முயற்சித்துள்ள இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணி...
நிதி நெருக்கடி உக்கிரம் – அத்தியாவசிய தேவைகளை முகாமை செய்வதிலும் நெருக்கடி
பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் நாட்டுக்குத் தேவையான நிதியை பெற்றுக் கொடுப்பதில் நிதி அமைச்சு மிக இக்கட்டான முகாமைத்துவத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றின் பின்னர்...
இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை!
கேகாலை மாவட்டத்துக்குட்பட்ட மாவனல்லை, அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் நபரொருவர் தனது 2 மற்றும் 9 வயது இரு பிள்ளைகளை வெட்டிக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் இன்னும்...
அடிப்படை செலவுகளுக்காக ரூ. 770 மில்லியனை கோருகிறது தே.ஆணைக்குழு
உள்ளூராட்சி சபை தேர்தல் நடவடிக்கைகளுக்காக 770 மில்லியன் ரூபாவை இந்த மாதத்துக்கு பெற்றுத்தர வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா நிதி அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிதி...
அரசியல் தீர்வை அடைய வேண்டும் – சம்பந்தன் அறைகூவல்
"அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் - சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். எனவே, உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்."
- இவ்வாறு...












