ஐ.நா தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை!
ஐ.நா பாதுகாப்பு துறைத் தலைமைப் பொறுப்பை இந்தியா அடுத்த மாதம் (டிசம்பர்) ஏற்கவுள்ளது. இதையொட்டி மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையொன்றை ஐ.நா.வுக்கு இந்தியா பரிசளித்துள்ளது.
இந்த சிலை ஐ.நா. தலைமையகத்தின் வடபகுதியில் உள்ள புல்வெளியில்...
அதிகாரப் பகிர்வு பேச்சுக்கு சர்வதேச மத்தியஸ்தம் அவசியம் – மனோ
அரசியல் தீர்வு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் நடத்தவுள்ள பேச்சுகளுக்கு சர்வதேச தலையீடு அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் வலியுறுத்தியுள்ளன.
அதிகாரப்பகிர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக தமிழ்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில்...
ஓமானில் இலங்கை பெண்கள் விற்பனை விவகாரம் – குஷான் கைது!
ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் ஈ. குஷான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று(29) அதிகாலை ஓமான் தலைநகர் மஸ்கட் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் கைது செய்யப்பட்டதாக...
‘றோ’ பிரதானி – பஸிலுடன் இரகசிய பேச்சு?
இலங்கைக்கு அண்மையில் இரகசிய பயணமொன்றை மேற்கொண்டார் எனக் கூறப்படும் இந்தியாவின் உளவுப் பிரிவான 'றோ' அமைப்பின் தலைமை நிர்வாகி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளார் என...
சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்க இந்தியாவுடன் பாதுகாப்பு வியூகம் வகுக்கும் அமெரிக்கா
சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், சர்ச்சைக்குரிய நில எல்லைகள் போன்ற பகுதிகளில் சாம்பல் மண்டல வற்புறுத்தலை நிவர்த்தி செய்யவும் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த ஜோ பைடன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான அமெரிக்க தேசிய...
பழைமைவாய்ந்த புத்தர் சிலை, பித்தளை ஆபரணங்களுடன் ஐவர் கைது
மாத்தளை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது தங்க முலாம் பூசப்பட்ட சிறிய புத்தர் உருவச்சிலை ஒன்றுடன் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...
ரயில் மோதியலில் குடும்பப் பெண் பலி – திருமலையில் சோகம்!
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயில் மோதியதில் பெண்ணொருவர் இன்று (28) காலை பலியாகியுள்ளார்.
திருகோணமலை பூம்புகார் வீதியில் வசித்து வரும் மேரி சாந்தி (47வயது) என்ற நான்கு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு...
தமிழக அரசின் நிவாரணம் – 31,350 கிலோ அரிசி மாயம்! நுவரெலியாவில் நடந்தது என்ன?
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் எதிர்நோக்கிய உணவு, மருந்து பற்றாக்குறையினை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசாங்கத்தினால் இலங்கைக்கு மூன்று கட்டங்களில் 903 கோடி ரூபாவுக்கும் அதிகமான அத்தியாவசிய உதவி பொருட்கள்...
தோட்டத்தொழிலாளிக்கு தலைவர் பதவியை வழங்கிய ‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையன்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவரான அமரர் வி.கே. வெள்ளையனின் 104ஆவது ஜனன தினம் இன்றாகும்
📷பெயர்- வி.கே. வெள்ளையன்.
📷தந்தை - காளிமுத்து.
📷தாய் - பேச்சியம்மாள்.
📷 பிறந்த திகதி - 1918 நவம்பர் 28.
📷சொந்த...
“அடிப்படை அரசியல் பிரச்சினைகளை இனம் காணாமல் தீர்வை முன்வைப்பது அர்த்தமற்றது”
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களாகிய மலையக மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை சரியாக இனம் காணாமல் தீர்வை முன்வைக்குமாறு கோருவது அர்த்தமற்ற அணுகுமுறையாகும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும்...












