சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட வேண்டும்- கபில அத்துகோரள
சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஊடகங்களுக்கு...
கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் டிசம்பர் 16ஆம் திகதி விளக்கமளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யபடுவோருக்கு மரண தண்டனை?
நாட்டில் இன்று முதல் 5 கிராமுக்கு அதிக ஐஸ் போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய சட்டம் அமுலுக்கு வருகிறது.
அபாயகர ஒளடதங்கள் சட்டமூலம் கடந்த...
போராட்டங்களை ஒடுக்க இடமளியோம் – சஜித் சூளுரை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று ஆற்றிய உரைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பதிலடி கொடுத்தார்.
" ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மீண்டுமொரு போராட்டம் நடத்தப்படுமென கூறப்படுகின்றது. அதற்கு நான் இடமளிக்கபோவதில்லை. இராணுவத்தை...
தமிழரசுக்கட்சியின் தலைமைப்பதவி – மாவை விடுத்துள்ள அறிவிப்பு
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது. அதன்போது தமிழரசுக் கட்சிக்குப் புதிய தலைவர் தெரிவு செய்யப்படுவார். அதன்பின்னர் தமிழரசுக் கட்சியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய பங்காளிக் கட்சியினரும்...
மணமகள் வீட்டில் கொள்ளையடித்த மணமகன்! அதிர்ச்சியில் மாமியார்!!
ஜனவரியில் திருமணம் செய்து கொள்ளவிருந்த தனது எதிர்கால மனைவியின் வீட்டிலிருந்த 8 லட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்ட மணமகனை பொல்பித்திகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொல்பித்திகம பொலிஸ் பிரதேசத்தில் தொடர்ந்து இடம்பெற்ற...
புதையல் தோண்டிய நால்வர் கைது
பதவிய பகுதியிலுள்ள தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த நான்கு பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கமைய பதவிய பொலிஸ் பிரிவின் பொக்கவெத்த பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பின்...
‘சமஷ்டியே வேண்டும்’ – ஜனாதிபதியிடம் நேரில் வலியுறுத்த கூட்டமைப்பு முடிவு!
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டிசம்பரில் அழைக்கும் கூட்டத்தில் வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்குச் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக்...
மாமியாரை கொலை செய்த மருமகன் – வலப்பனையில் பயங்கரம்!
வலப்பனை தெரிப்பெய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்குனகாபிட்டிய கலங்கவத்தை பகுதியில் மருமகன் மாமியாரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிப்பெய பொலிசார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் (22) மாலை இடம்பெற்றுள்ளது....
ஒரு வருடமாக செயலிழந்த நிலையில் மணிக்கூட்டு கோபுரம் – மாத்தளை மாநகரசபை பாராமுகம்!
மாத்தளை நகர மத்திய சந்தை கட்டடத்திற்கு எதிரே அமைந்துள்ள பிரதான மணிக்கூடு கோபுரத்திலுள்ள கடிகாரம் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக செயலிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.
இது சம்பந்தமாக மாத்தளை மாநகர முதல்வர், மாநகர...











