மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை
பெரிய வெங்காயத்தின் விலை வழக்கு மாறாக அதிகரித்துள்ளது என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பொதுச் சந்தைகளில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பேலியகொட...
எரிபொருட்களின் விலையில் மாற்றம்?
எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக பரவிய செய்தியினை அடுத்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மின்சக்தி இது தொடர்பில் வெளியிட்டுள்ள ருவிட்டர்...
‘திருப்தி இல்லை’ – விடயங்களை சுட்டிக்காட்டி சபாநாயகருக்கு ஜனாதிபதி அவசர ‘ஓலை’!
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் நாட்டில் நீண்டகால முறைமை மாற்றங்களை (Far Reaching Systematic Changes) ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதில் திருப்திகரமான முன்னேற்றம் ஏற்படவில்லை என ஜனாதிபதி...
வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது
சட்ட விரோதமான முறையில் வெடி பொருட்களை தன்வசம் வைத்திருந்த 34 வயதான நபர் ஒருவரை கஹவத்தை விசேட அதிரடி படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து...
மலையக அபிவிருத்திக்கு ஜப்பான் தோள் கொடுக்கும் – ராதாவிடம் தூதுவர் உறுதி
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.ராதாகிருஷ்ணன் எம்.பிக்கும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று, நுவரெலியாவில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஜப்பான் தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கவோரி இமாய் மற்றும்...
சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!
சுற்றுலா விசா மூலம் தொழில் நிமித்தம் வௌிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா...
உள்ளாட்சி தேர்தலை நடத்த தயார் – தேர்தல் ஆணைக்குழு
நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட கட்டமைப்புக்குள் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்தத் தயாரென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் நாட்டில், தேர்தல் நடத்துவதும் அபிவிருத்தியே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில்...
33 ஆசிரியர்கள் இருந்த இடத்தில் தற்போது 13 பேரே சேவையில்! நல்லத்தண்ணீர் பாடசாலை ஓரங்கட்டப்படுவது ஏன்?
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நல்லத்தண்ணீர் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோரும், பழைய மாணவர்களும், கல்வி சமூகத்தினரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில்...
செல்ஃபியால் மாய்ந்த உயிர்
மேற்கு துருக்கியில் 15 வயது சிறுமி ஒருவர் செல்ஃபி எடுத்து கொண்டிருந்த போது கைநழுவிய செல்போனை பிடிக்க முயன்று மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
துருக்கியின் முகலா(Mugla ) மாகாணத்தில் உள்ள...
விமானப்படைச் சிப்பாய் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள விமானப்படைத் தளத்தில் கடமையாற்றும் விமானப்படைச் சிப்பாய் ஒருவர் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்றிரவு தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்...









