தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற சிறுவன்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் சிறுவன் ஒருவன் தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில்...
மொட்டு கட்சியின் வேலைத்திட்டத்துக்கு பிரசன்ன எதிர்ப்பு
" மஹிந்த ராஜபக்சவை காட்சிப்படுத்திக்கொண்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் முன்னெடுக்கப்படும் 'ஒன்றாக மீண்டெழுவோம்' எனும் வேலைத்திட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க...
நாவலப்பிட்டியில் நேருக்கு நேர் மோதுண்டு பஸ் விபத்து – சாரதி உட்பட பலர் காயம் !
அட்டன் கண்டி பிரதான வீதியின் நாவலப்பிட்டி பகுதியில் இரண்டு தனியார் பயணிகள் பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் கண்டியிலிருந்து அட்டன்...
கொழும்பில் இன்று தீவிர பாதுகாப்பு!
அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தால் கொழும்பு நகரில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது நாடாளுமன்றம், அதிபர் செயலகம், அதிபர் மாளிகை, அலரிமாளிகை பிரதமர் அலுவலகம், காவல்துறை தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பை...
போராட்டம் நடத்துவோர் தேசத்துரோகிகள் – ஐ.தே.க. சீற்றம்
" நாடு மீண்டெழுந்துவரும் நிலையில், போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் தேச துரோகிகளாவர்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜீர அபேவர்தன நேற்று தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும்...
08 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு 03 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் 08 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு 1 ஆம் மற்றும்...
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பலியான 4 வயது சிறுவன்
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சைபெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது யக்கலமுல்ல – குருந்துவாடி, களுவாகலை பகுதியில் கடந்த ஞாயிறு (30) அன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியைசேர்ந்த 4 வயது...
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
ஒக்டோபர் மாதம் முழுவதும் நாட்டிற்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்துள்ளது.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச பயணிகளை நாடு வரவேற்றுள்ள நிலையில், ஒக்டோபர் 1 முதல் 31 வரையான...
ஆசிரியர்களின் ஆடையில் மாற்றம் வேண்டும் – ஆசிரியர் சங்கம் கோரிக்கை
அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள ஆடை தொடர்பான சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அதிக விலை கொடுத்து புடவைகளை வாங்குவதில் சிக்கல் நிலவி...
சீனாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய தீர்மானம்
இலங்கை மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் சீனாவிடமிருந்து டீசல் இறக்குமதியை பெற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு இது நவம்பர் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று...











