கடவுச்சீட்டு பெறுவோருக்கான விசேட அறிவிப்பு
கடவுச்சீட்டு வழங்கும் புதிய வேலைத்திட்டத்திற்கான கைரேகை எடுக்கும் பணி இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய...
அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை அதிகரிக்க தீர்மானம்?
அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை 40 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விநியோகஸ்தர்களின்...
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீடுமீது தாக்குதல்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவுக்குச் சொந்தமான இரண்டு மாடி வீடுமீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
களனி, சரச்சந்திர டயஸ் மாவத்தை, கோனவில, பமுனுவில என்ற...
காட்டு யானை தாக்கி ஆட்டோ சாரதி பலி
மஹியங்கனை சோரபொர ஏரி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நேற்றிரவு (18) ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனையில் இரவு முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரியும் சொரபொர ஏரி மஹியங்கனை இலக்கம் 26/3 இல்...
அரசியல் தீர்வைகாண ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு
“நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக நான் ஆளும் தரப்பு பங்காளிகளுடனும், எதிரணியிலுள்ள கட்சிகளுடனும் கலந்து பேசாமல் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அரசியல் தீர்வு விவகாரம் சுலபமான விடயம் அல்ல. அதை ரணில்...
ரோஹித போகொல்லாகமவுக்கு தூதுவர் பதவி!
சிரேஷ்ட இராஜதந்திரியும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோஹித போகொல்லாகம, பிரிட்டனுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி அவருக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.
சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ஏற்குமாறு அவருக்கு முன்னர் அழைப்பு...
2 தசாப்தங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் சர்வஜன வாக்கெடுப்பு – சட்டமூலம் நிறைவேற்றம்
ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக முக்கியமான Indigenous voice referendum சட்டமூலம், சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசமைப்பு மறுசீரமைப்புக்கு ஆதரவு கோரும் இச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 19...
தமிழ் முற்போக்கு கூட்டணியும் ரணில் பக்கம் – ஹரிசன் தகவல்
தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து, ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் தாவியுள்ள முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
" எமது...
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகிறாரா திலும் அமுனுகம?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கினாலும் தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப்போவதில்லை - என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி, ஹாரிஸ்பத்துவ தொகுதி...
ரணில் ஆட்சியில் தமிழருக்கு தீர்வு – வஜிர உறுதி
“அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டு வெற்றி பெறுவார்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவும்...






