நாட்டில் 6 மாதங்களுக்குள் 255 பேர் கொலை!
இலங்கையில் கடந்த ஜனவரி முதல் இதுவரையில் 255 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கொலைச் சம்பவங்களுள் 233 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளன.
அத்துடன், நாட்டில் இதுவரையில் 34 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும்...
அவசரமாக கூடுகிறது ஆளுங்கட்சி – நடக்கபோவது என்ன?
ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று காலை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், முக்கிய பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
அதேவேளை, நாடாளுமன்றம் இன்று...
ஆறரை பவுண் நகைகளை களவாடிய இளம் பெண் கைது!
யாழ்ப்பாணத்தில் 8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆறரைப் பவுண் நகைகளைத் திருடிய சந்தேகத்தில் 24 வயதான இளம் குடும்பப் பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன் கந்தையா...
சீன முஸ்லிம்கள் மசூதிகளிலும் கம்யூனிசத்தைப் போதிக்க வேண்டும் என்று கூறினார்கள்!
சீனாவில் மசூதிகளிலும் கம்யூனிசத்தைப் போதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் இஸ்லாமிய சங்கத்தின் 70ஆவது ஆண்டு நிறைவில் பெசிய போதே சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தேசியக் குழுவின் தலைவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
சீனா...
தேர்தலை நடத்துமாறு நாமல் வலியுறுத்து
2019 இல் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பழியை ராஜபக்சக்கள்மீது சுமத்துவதற்கு ஒரு தரப்பு முயற்சிக்கின்றது. எனவே, இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணையை விரைவுபடுத்தி உண்மை அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று...
படையினரை ‘சரியான அளவில் பேணுவது’ என்பது குறைப்பு அல்ல
இராணுவத்தினரை 'சரியான அளவில் பேணுதல்' மற்றும் 'சில கிராமப் பகுதிகளில் இருந்து இராணுவத் தளங்களை அகற்றுவது' தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் புனித இடங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என பாதுகாப்பு அமைச்சின்...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அரசாங்கம் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை
உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர்...
“13” ஐ முழுமையாக அமுலாக்க கொழும்புக்கு டில்லியின் அழுத்தம் அவசியம் – தமிழ்த் தலைவர்கள் பாரத பிரதமருக்கு கடிதம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் செய்யும் போது, தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மூலம் அழுத்தம் கொடுக்கும் நகர்வை மேற்கொள்வதென ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
வவுனியாவில் நடந்த அந்தக்...
ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டு –3,265 விண்ணப்பங்கள்
கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறைமையில் இருந்து 3,265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் முறைப்பாடு அளிக்க அல்லது கணினி தொடர்பான தகவல்களைப் பெற,...
மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் காலமானார்
மனித உரிமை ஆணைக்குழுவின்ஆணையாளர் கலாநிதி நிமால் கருணசிறி காலமானார்.
உடல்நல பாதிப்புகள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது .






