யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக காலை வேளையில் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில்...
21 ஆவது திருத்தச்சட்டம் இன்று முதல் அமுல்
நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் (21) நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (31) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
அரசியலமைப்பிற்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட்...
இலங்கையின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்க திட்டம்!
சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கான திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மிகவும் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர்...
புதையல் தோண்டிய பிக்கு உட்பட இருவருக்கு அபராதம்
தொல்பொருள் பெறுமதிமிக்க இடமொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டினை நீதிமன்றில் ஒப்புக்கொண்ட பிக்கு ஒருவர் உள்ளிட்ட இருவருக்கு தலா ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாப்படி மூன்று இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தினை...
மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?
எரிவாயு தட்டுப்பாடு தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பொய்யானவை எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வழமை போன்று கையிருப்பை சந்தைக்கு வெளியிடுவதாகவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
“லிட்ரோ எரிவாயு நிறுவனம்...
மற்றுமொரு நிலக்கரி கப்பல் இன்று இலங்கைக்கு
நாட்டிற்கு தேவையான நிலக்கரியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி ஏற்றிய கப்பல் நாட்டிற்கு வந்தது.
முன்பதிவு செய்யப்பட்ட 38 நிலக்கரி இறக்குமதியில்...
ஹிக்கடுவையில் இருவர் சுட்டுப்படுகொலை – வழக்குக்கு செல்லும் வழியில் பயங்கரம்!!
ஹிக்கடுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹிக்கடுவை – திராணகம பிரதேசத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற...
முல்லைத்தீவில் இரண்டு மீனவர்கள் சடலங்களாக மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மீனவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – கருநாட்டுக்கேணியில் கரைவலைத் தொழில் செய்து வரும் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர், கயிற்றை இழுத்த...
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் முறுகலை ஏற்படுத்தியுள்ள ‘ஜீவன்’! கடுப்பில் ராதா!!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் பங்கேற்றதை பலரும் வரவேற்று, "மலையக அரசியலில் இது புதிய திருப்பம்..." என பாராட்டிவரும் நிலையில், முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம்...
அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை – பிரதமர் கவலை
எம்மால் எந்தவொரு அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.பாதை அபிவிருத்தி,அரச நிர்மாணப் பணிகள் உட்பட பல அபிவிருத்தி பணிகளை நாம் ஓரம் கட்டி விட்டு நாடும் நாட்டு மக்களும்...











