நுவரெலியாவில் நடு வீதியில் தீப்பிடித்து எரிந்த ஆட்டோ
பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த ஆட்டோவொன்று நேற்று (25.10.2022) நடு வீதியில் வைத்து தீப்பிடித்து எரிந்துள்ளது.
நுவரெலியா நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து ஆட்டோவுக்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு நுவரெலியா லவர்ஸ்லிப் பகுதியை நோக்கி...
இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளிலிருந்து பிரிக்கப்பட முடியாதது: இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், 2047 ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாக வளர்ந்துவிடும் என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி உலகின்...
ஹட்டனில் ஒரே நாளில் 5 மில்லியன் ரூபாவுக்கு மது விற்பனை!
ஹட்டன் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மதுபான விற்பனை பிரிவில் நேற்று 23 ஆம் திகதி மாத்திரம் 50 லட்ச ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த பல்பொருள் அங்காடியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
23...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளைய தினம் 2 மணி 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப்பயன்பாடுகள் குழு அனுமதியளித்துள்ளது.
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
இதன்படி முச்சக்கர வண்டிகளின் பதிவு எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் முதற்கட்டம்...
10 எம்.பிக்களின் பதவி பறிபோகும் அபாயம்!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேறியுள்ள நிலையில், இரட்டைப் பிரஜாவுரிமைகளையுடைய 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி இரத்தாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைப் பிரஜாவுரிமையைக் உடையவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு 22...
எட்டு தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு!
அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் பல...
மீன் வெட்டிய கத்தியை பறித்து மனைவி மீது வெட்டிய கணவன்
யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு பாடுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
சந்தைக்கு சென்று மீனுடன் வந்த கணவன் அதனை...
நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு
களனி ஆற்றின் பிரதான கிளையாறான கெசல்கமுவ ஓயாவில் அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது நீர் மின் நீர் தேக்கமான காசல்ரீ நீர்தேக்கம் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் அதன் தானியங்கி வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர்...
புகையிரத பாதையில் இடிந்து விழுந்த குப்பை மேடு – மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மலையகப் புகையிரத பாதையில் அட்டன் புகையிரத நிலையத்தை அண்மித்த புகையிரதப் பாதையில் இன்று 24.10.2022 காலை பாரிய குப்பை மேடு சரிந்து விழுந்ததாக அட்டன் புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அட்டன் மற்றும் கொட்டகலை...












