இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இன்று ஞாயிற்றுக்கிழமை (25) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W,வலயங்களுக்கு பிற்பகல் 3.00 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு...
உள்நாட்டு சினிமாவின் விருத்திக்கு பாராளுமன்ற குழு அமைக்குமாறு கோரிக்கை
உள்நாட்டு திரைப்பட கைத்தொழில் முகங்கொடுத்துள்ள நிலைமை மற்றும் அதன் வர்த்தகக் கொள்கைகளை மீள நிறுவுதல், முன்னுரிமை ஆவணமொன்றைத் தயாரித்தல், பார்வையாளர்களின் ஈர்ப்பை 1971 - 1979 காலப்பகுதியைப் போன்று மீண்டும் ஸ்தாபிப்பது போன்ற...
கதிர்காமம் பிரதேச சபை கலைப்பு
கதிர்காமம் பிரதேச சபை நேற்று (22) நள்ளிரவு முதல் கலைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மில்லினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
கதிர்காமம் பிரதேச சபையின் அதிகாரங்களை பிரயோகித்து பணிகளை மேற்கொள்ள மொனராகலை...
இதய துடிப்பு நின்ற கர்ப்பிணி தாயையும் குழந்தையும் காப்பாற்றிய அரிய சத்திர சிகிச்சை
மாதம்ப பிரதேசத்தில் இதயம் செயலிழந்த கர்ப்பிணித் தாய்க்கு நடந்த அபூர்வ சத்திர சிகிச்சை தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த தாய்க்கு இரண்டு மணி நேரம் செயற்கை இதயத் துடிப்பு அளித்து சிசேரியன் அறுவை...
நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட உணவில் சாக்கு பை நூல்
நாடாளுமன்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று மதியம் சோறுடன் வழங்கப்பட்ட நெத்திலி பொறியலில் சுமார் ஒரு அடி நீளாமான சாக்கு பை நூல் கிடந்துள்ளது.
ஊடகவியலாளர் ஒருவர் உணவை உண்ணும் போது அவருக்கு இந்த சாக்கு பை நூல்...
5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க சதொச தீர்மானம்
லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என...
எலிசபெத் மகாராணி குறித்து ஜனாதிபதி இன்று வெளியிட்ட முக்கிய தகவல்
தாய்லாந்து, மியன்மார், கம்போடியா ஆகிய நாட்டுத் தலைவர்களுடன் இணைந்து மகாராணியின் முயற்சியில் 2500வது புத்த ஜயந்தி விழா நடத்தப்பட்டது என்பது பலரும் அறியாத உண்மை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில்...
முட்டை விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்
முட்டையின் விலை 75 ரூபா வரையில் அதிகரிக்கப்படுமென தேசிய கால்நடை வளங்கள் சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் தெரிவித்துள்ளார்.
சோளம் உள்ளிட்ட தீவனங்களின் விலைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்படும்...
கோதுமை மாவின் விலை குறைப்பு?
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்க்பட்டுள்ளது.
துறுக்கி மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து...
கை, கால்கள் இல்லாத நிலையில் சடலம் மீட்பு
வெல்லவாய – ஹந்தபானாகல பிரதேசத்தில் கைகால்கள் இல்லாத நிலையில் சடலமொன்று பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த சடலம் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடையது என...










