தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையர்
இந்நாட்டில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற மன்னார் பகுதியைச் சேர்ந்த எஸ். சிந்துஜன் என்ற 22 வயதுடைய நபர் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்த போது இந்திய...
சரண வீதிக்கு தற்காலிக பூட்டு
தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக சோசலிச இளைஞர் ஒன்றியம் ஏறபாடு செய்து ராஜகிரிய பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள சரண வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
” மன்னித்து ஏற்க தயார் வாருங்கள்” – டலஸ் அணிக்கு மஹிந்தானந்த அழைப்பு
" உங்களுக்கு மன்னிப்பு வழங்க நாம் தயார். மீண்டும் எங்கள் கட்சி பக்கம் வாருங்கள்..."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி.
நாடாளுமன்றத்தில் இன்று...
டிஜிட்டல் தராசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்!
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின்கீழ் இயங்கும்,
கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, 'டிஜிட்டர் தராசு' முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டியாகலை, பொகவானை லொய்னோன், ஆகிய தோட்ட பகுதிகளில் கொழுந்து நிறை அளவிடுவதற்கு...
35 வருட அரச கல்விச் சேவையிலிருந்து திருமதி. கலையரசி ஓய்வு
ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப்பிரிவில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய திருமதி. கலையரசி யோகநாதன் 2023-02-21 அன்று தனது அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.
ஊவா மாகாணத்தின் பதுளை மாநகரை பிறப்பிடமாகக் கொண்ட...
புத்தள மற்றும் வெல்லவாய பகுதியில் மீண்டும் நில அதிர்வு
புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் இழுத்தடிப்பு – நீதிமன்றத்தை நாடியது ஐக்கிய மக்கள் சக்தி
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு, நிதி வழங்காமைக்கு எதிராக, ஐக்கிய மக்கள் சக்தி, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளது.
உள்ளுராட்சித் தேர்தலை நடத்த, 2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கப்பட்ட நிதியை, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு...
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளைமீது நாளை விவாதம்
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை நாளை (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற...
அருணாச்சல்த்தில் வொராங் பண்டிகை கொண்டாடப்பட்டது
ஒல்லோ சமூகத்தின் வொராங் ஜுகு (திருவிழா) அருணாச்சல பிரதேசம் திராப் மாவட்டத்தில் கடந்த பெப் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் உற்சாகத்துடனும், பாரம்பரியத்துடனும் கொண்டாடப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட நம்சாய் எம்எல்ஏ சௌ ஜிங்னு...
நானுஓயா விபத்து – விசாரணை அறிக்கை சபையில் முன்வைப்பு
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக போக்குவரத்து அமைச்சரால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பட குழுவின் விசாரணை அறிக்கை, இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி...










