உடப்புசல்லாவை பொலிஸ் நிலையத்தில் Bio Gas தயாரிப்பு
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தில் மனித கழிவு ஊடாக இயற்கை எரிவாயு (பயோ கேஸ்) பெற்றுக்கொள்ளும் வகையில் அதற்கான முதற் கட்ட அபிவிருத்தி பணிகள் நேற்றுக் காலை ஆரம்பிக்கப்பட்டது.
உடப்புஸ்ஸலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ.டி.வசந்த...
ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் -எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் பருமனால் அவதிப்பட்டால், அவர்கள் உயிரிழக்க கூட நேரிடும் என்கின்றனர் குழந்தைகள் நல மருத்துவர்கள்.
ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலைக்கு வரும் பெரும்பாலான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின்...
11 வயது மகளை போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்திய தாய்!
தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 11 வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்று...
காணாமல்போன பேராதனை பல்கலை மாணவன் சடலமாக மீட்பு!
காணாமல் போயிருந்த பேராதனை பல்கலைக்கழக மாணவரின் சடலம், மகாவலி கங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது .
பேராதனை பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டில் கல்வி பயின்ற, பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த மாணவர்...
கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 3 பேர் பலி
நாட்டில் மேலும் 3 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 2 பெண்களும் 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட 1...
ஜனாதிபதி வீட்டில் சமபோஷ பக்கெட்டை திருடியவருக்கு பிணை
கடந்த ஜூலை 9 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வௌிநாட்டு மதுபான போத்தல்களை திருடிய நால்வர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ...
அவுஸ்ரேலியாவில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்
அவுஸ்ரேலியாவில் கரை ஒதுங்கிய 230 பைலட் திமிங்கிலங்களில் பாதி திமிங்கிலங்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியா நாட்டின் டாஸ்மேனியா தீவில் உள்ள மேக்வாரி துறைமுகத்திற்கு அருகே 230 பைலட் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன.
இது...
பயங்கரவாத சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலி முகத்திடலில் மாபெரும் போராட்டம்
பயங்கரவாத சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ,காலி முகத்திடலில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன் தலைமையில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
போராட்டத்துக்கான முன் ஏற்பாட்டுக் கூட்டம்...
டுபாயில் வேலைபெற்று தருவதாக கூறி பண மோசடி
டுபாயில் வேலை தேடும் நபர்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டு செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த...
மதிய உணவாக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த மாணவன்
மினுவாங்கொடை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையொன்றில் மாணவத் தலைவர் மதிய உணவுக்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 9ம் வகுப்பு படித்து வருகின்ற இந்த மாணவனின் தந்தை கூலித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்,...











