மஹிந்தவுக்கு மீண்டும் பிரதமர் பதவியா? சீறுகிறார் சந்திரிக்கா
“இனி நடைபெறும் எந்தத் தேர்தலிலும் ராஜபக்ச குடும்பத்தினரோ அல்லது அவர்களின் உறவினர்களோ அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்களோ வெற்றியடைய இடமளிக்கக்கூடாது. ராஜபக்ச பட்டாளத்தை நாட்டு மக்கள் கூண்டோடு விரட்டியடிக்க வேண்டும்.”
– இவ்வாறு முன்னாள்...
” இருவர் சுட்டுக்கொலை”
நாட்டில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அம்பலாங்கொடை, குலீகொடை, ரொன்னதூவ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளதாக...
அணு சக்தி தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளில் இணைய அமைச்சரவை அனுமதி
அணுப் பொறுப்புக்கள் தொடர்பான பிரதான இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளில் இலங்கையும் ஒரு தரப்பினராவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் எதிர்கால வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அணு வலுச்சக்தி மாற்று...
ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி
ஆஸ்திரேலியாவின் ‘‘Sight for All’’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்துடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசின் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ‘‘Sight for All’’ சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்தால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகளில்...
புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க பதுளையில் விசேட வைத்தியசாலை – ஜனாதிபதி பணிப்பு!
புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க, யாழ்ப்பாணம், பதுளை, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் விசேட வைத்தியசாலைகளையும், பொருத்தமான இடத்தில் விசேட நவீன சிறுவர் வைத்தியசாலையொன்றையும் ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ், ஜனாதிபதியின்...
லெஜன்ட்ஸ் லீக்கில் 5 இலங்கை வீரர்கள்
முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பங்கேற்புடன் கட்டாரில் நடைபெறவுள்ள லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் மாஸ்டர்ஸ் தொடரில் களமிறங்கும் ஏசியா லயன்ஸ் அணியில் இலங்கை அணியின் முன்னாள் வீரர்கள் ஐவர் இடம்பிடித்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட்...
நாடளாவிய ரீதியில் நாளை பணிப்பகிஷ்கரிப்பு
நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துநாடளாவிய ரீதியில் நாளை (01) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தமது சங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று...
சபாநாயகர் தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
அடுத்த வாரத்துக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள்...
மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை – மயந்த திஸாநாயக்க
" மக்கள் வழங்கிய ஆணையைக் காட்டிக்கொடுக்க தயாரில்லை. மனசாட்சியின் பிரகாரம் செயற்படுபவன் நான். எனவே, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – பீரிஸ் எச்சரிக்கை
தேர்தலை பிற்போடும் அரசின் சூழ்ச்சித் திட்டத்துக்கு துணை நிற்கும் நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சகல விதமான சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று சுதந்திர மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்....












