மனசாட்சியுள்ள எவரும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்-சஜித்
நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில் அமைச்சுப் பதவிகளை மனசாட்சியுள்ள எவரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையிலும் அமைச்சுப் பதவிகள், வரப்பிரசாதங்களை எவ்வாறு அனுபவிக்க முடியும் எனவும்...
இங்கிலாந்து அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றியிலக்கு
ரி20 உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டி இன்று மெல்போர்ன் விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றது.
இன்றைய இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.
நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச...
யாழில் சிரமதான பணியின்போது வெடித்த மர்மப் பொருள் – இருவர் படுகாயம்
யாழ்.கோப்பாய் – கைதடி வீதியில் சிரமதான பணியின்போது மர்ம வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நீர்வேலி பகுதியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று கோப்பாய் – கைதடி வீதியில் சிரமதான பணி...
கணவனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சிறுமி
கம்பஹா போம்முல்ல புளத்கங்கொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த சிறுமியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய மரணத்தை ஏற்படுத்தக்கூடிய கொடூரமான தாக்குதல் காரணமாக...
பொலிஸாரின் மோசமான செயல்களை கண்டிக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
அதிகாரத்தில் உள்ளவர்களின் அலட்சியம் காரணமாக பொலிஸாரின் அடாவடிகள் தொடர்கின்றன என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
பதாகைகளை வைத்திருந்த பெண்களை துன்புறுத்தியது, பெண் பொஸிஸ் உத்தியோகஸ்தரின் கழுத்தில் கை வைத்து அழுத்தியமை போன்ற சம்பவங்கள்...
22 வயது காதலியை வீட்டில் மறைத்து வைத்த 16 வயது மாணவன்
ஒரு மாத காலமாக தனது காதலியை படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த மாணவன் தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இச் சம்பவம் உஹன பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து காதலிக்கு 22 வயது எனவும்...
பாரிய பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் தலங்கம பகுதியில் கைது
இலங்கை மின்சார சபையில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி செய்த தம்பதியினர் தலங்கம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பண மோசடி செய்துள்ளதாக பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கு...
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை- நாடாளுமன்றுக்கு பலத்த பாதுகாப்பு
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றவுள்ளார்.
இதனை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் உட்பட...
பூசகர் வேடத்தில் வந்து சிவலிங்கம் கொள்ளை – யாழில் சம்பவம்
யாழ்., இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வர ஆலயத்தின் மூலஸ்தான லிங்கேஸ்வரர் திருடப்பட்டுள்ளது என்று ஆலய நிர்வாகத்தால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்துக்குப் பூசகர் வழமை போன்று பூசைக்காக...
இரும்பு கம்பியின் விலை வீழ்ச்சி
கடந்த காலங்களில் பாரிய அளவில் அதிகரிப்பை பதிவு செய்திருந்த இரும்பு கம்பியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, ஒரு டன் கம்பியின் விலை ஒரு லட்சம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 5 லட்சத்து...











