பொலிஸாருக்கு ஜனாதிபதி விடுக்கப்போகும் பணிப்புரை
வௌ்ளவத்தை, பம்பலபிட்டி உள்ளிட்ட கொழும்பு மாவட்டப் பிரதேசங்களில் வீடு வீடாகச் சென்றுப் பொலிஸார் அங்குள்ளவர்களின் தகவல்களை திரட்டுவதை நிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்...
திருமண மண்டபத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட மணமக்கள்
திருமணத்திற்கு தயாராக திருமண மண்டபத்தில் இருந்த மணமக்கள் கைது செய்யப்பட்டதுடன், மணமகளான 15 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சௌருபுர என்ற இடத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று காலை...
இலங்கையில் கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களுக்குள் 700,000 க்கும் அதிகமான கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 700,733 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளரும் ஊடகப்...
மருமகனை கொலை செய்த மாமனார்
ஹபரணை – சேனாதிரியாகம பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவரின் மனைவியின் தந்தையே இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கெட்டஹெத்த ஹிங்குரஹேன பிரதேசத்தை சேர்ந்த...
அலவாங்கினால் கொடூர தாக்குதல் – கணவன் பலி, மனைவி படுகாயம்
அயல் வீட்டாருடன் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் கணவன், மனைவி மீது அலவாங்கினால் சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 50 வயதான கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பக்கத்து வீட்டாருடன்...
பதில் பிரதம நீதியரசர் பதவிப்பிரமாணம்
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேகா அலுவிஹாரே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மீண்டும் விடுதலைப் புலிகள்-பரபரப்பு செய்தி
இலங்கை கடற்பரப்பின் ஊடாக இடம்பெறக் கூடிய பயங்கரவாத சாத்தியக் கூறுகளை சமாளிப்பதற்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றில் பொது நல வழக்கு...
மீன்களின் விலையில் மாற்றம்
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த சிறிய மீன்களின் விலை இன்று குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மீன்கள் பிடிபடும் அளவு அதிகரித்துள்ளமையே இதற்கான காரணம் என அச்சங்கத்தின் தலைவர்...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் பசறையில் கைது
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் பசறையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடகம பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 60 வயது உடைய நபர் ஒருவர்...
எங்கள் வழியில் ரணில் – மஹிந்த பெருமிதம்
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சரியான வழிக்கு – எங்கள் பக்கம் வந்துள்ளார். எனவே, அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்பட்டு இந்தப் பயணத்தை தொடர்வோம்” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும்...











