நாளுக்குநாள் வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை
வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது.
இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இன்றையதினம் ஒரு...
எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும்- லிட்ரோ
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஒக்டோபர் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின்...
சீரற்ற காலநிலை – மரம் முறிந்து விழுந்ததில் ஹட்டனில் இருவர் காயம்!
கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஹட்டன் காமினிபுர பிரதேசத்தில் வீடொன்றின் மீது பாரிய மரமொன்று விழுந்துள்ளது.
இன்று (03.10.2022) அதிகாலை 1.30 மணியளவில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் வீட்டின் மீது...
யாழ். பல்கலை மாணவர்கள் மீது மது போதைக் கும்பல் தாக்குதல்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்றிரவு சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக...
யாழில் 217 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம், வடமராட்சி – பொலிகண்டி கடற்கரையில் 217 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்று அதிகாலை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிகண்டியில் உள்ள மீனவர்கள் வாடிக்கு அருகில் கஞ்சா பொதிகள் காணப்படுகின்றன என்று இராணுவப் புலனாய்வுப்...
முதலாம் தரத்தில் இருந்து ஆங்கிலம் கற்பிக்கப்படும்-கல்வி அமைச்சர்
உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் கீழ், முதலாம் தரத்தில் இருந்து பிள்ளைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணி அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
இன்று (03)...
இலங்கை மீண்டெழ முழு ஆதரவு – ஐரோப்பிய ஆணைக்குழு உறுதி
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நீடித்து நிலைக்கும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்கத் தேவையான மறுசீரமைப்புகளை ஏற்படுத்தவும், தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கும் இலங்கை எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கத் தயாரென ஐரோப்பிய ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.
அத்துடன்,...
கோப் குழு நியமனம் – மலையக தமிழ் எம்.பிக்கள் இல்லை!
'கோப்' எனப்படுகின்ற அரசாங்க பொறுப்புகள் பற்றிய குழுவுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
பெயர், விபரத்தை சபாநாயகர் சபையில் இன்று அறிவித்தார். எந்தவொரு மலையக தமிழ் எம்.பியும் இக்குழுவில் இடம்பெறவில்லை.
மலையக இளைஞர்களும் தேசிய மக்கள் சக்தி பின்னால் அணிதிரள வேண்டும்!
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தெரிந்துக்கொள்ளாது தொடர்ச்சியாக தவறான தீர்மானங்களை எடுக்கும் அரசாங்கத்துக்கு எதிராகவும் மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் போராட்டங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகிப்பதற்கு எதிராகவும் நாட்டின் இளைஞர் படையினர் எழுச்சியடைய வேண்டும்...
இலங்கையை இராவணன் ஆண்டார் – ஒப்புக்கொள்கிறார் சரத் வீரசேகர
'இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை என்றோ, இலங்கையில் சிவ வழிபாடு இருந்ததில்லை என்றோ எந்தவொரு இடத்திலும் எதனையும் நான் ஒருபோதும் கூறவில்லை' என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர எம்.பி...













