தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவித்தல்
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவில் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கு அந்தந்த கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று பொதுமக்களைக்...
மோட்டார் சைக்கிள் மோதி வயோதிபப் பெண் உயிரிழப்பு
களுத்துறையில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பேருவளை – மக்கொன – ஹல்கந்தவில வீதியின் வெல்ல சந்திப் பகுதியில் மகொனவிலிருந்து ஹல்கந்தவில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்...
வீடொன்றின் மீது மண்மேடு சரிவு- ஒருவர் வைத்தியசாலையில் மூவரை தேடும் பணி முன்னெடுப்பு
வரகாபொல – தும்மலியத்த பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 50 வயதான நபர்...
ஞானசார தேரரை கைது செய்ய உத்தரவு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துமாறு...
மது போத்தலுடன் பாடசாலைக்கு வந்த மாணவர்
சிலாபத்தில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவர் மது போத்தலை திருட்டு தனமாக பாடசாலைக்கு கொண்டு வந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஒன்பதாம் ஆண்டு படிக்கும் மாணவன் பிரதான வாயில் வழியாக பாடசாலைக்குள் நுழைந்தபோது, மாணவ தலைவர்கள்...
மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
இந்த வார இறுதியில் மின்வெட்டு காலத்தை குறைக்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.
நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மின் தேவை குறைந்ததன் காரணமாவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீர் மின் உற்பத்தி செய்யும் பகுதிகளில் மழை...
சமூக விடுதலையை இலக்கு வைத்தே திகா தீர்மானம் – ஶ்ரீதரன் புகழாரம்
மலையக மக்கள் தொடர்பாக தலைவர் திகாம்பரம் அரசியல் ரீதியாக மேற்கொள்ளும் துணிச்சலான, தீர்க்கதரிசனமான முடிவுகள் சமூகத்துக்கு விமோசனத்தை ஏற்படுத்தும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள்...
கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை இன்று முதல் 375 ரூபாவிருந்து 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது
நவாலி – அட்டகிரியில் 111 கைக்குண்டுகள் மீட்பு
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் உட்பட்ட நவாலி – அட்டகிரி பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து 111 கைக்குண்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 11.10.2022 செவ்வாய்க்கிழமை குறித்த காணியில் விவசாயம் செய்வதற்காக உழவு...
முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் சொகுசு வண்டி திருட்டுத்தனமாக விற்பனை?
தனது மூன்று கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஃப்ராடோ V8 ஜீப் வண்டியை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் இரகசியமாக விற்பனை செய்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாராதிபதியுமான...











