மைத்திரியின் ‘கழுகு’ தாக்குதல் ஆரம்பம் – அமைச்சு பதவியை பற்றியோரின் பதவிகள் பறிப்பு!
கட்சி முடிவைமீறி இராஜாங்க மற்றும் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்ட தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் மற்றும்...
ராகலையில் கொள்ளை – மூவர் கைது!
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்ஸன்கோனர் தோட்டப்பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுமுன்தினம் (19) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் வீட்டில் வைத்திருந்த விலையுயர்ந்த தண்ணீர் இறைக்கும்...
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டு திட்டம் குறித்து பாராளுமன்றில் வெளியான தகவல்
மலையக பெருந்தோட்ட மக்களுக்காக இந்திய உதவித்திட்டத்தின் கீழ் 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரை 3,799 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 10.000 வீடுகளை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில்...
இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இலங்கையில் கடந்த மாதங்களை விட...
‘பட்டினி’ குறித்து வெளியான பகீர் தகவல்! இலங்கையில் 5.3 மில்லியன் பேர் உணவு தவிர்ப்பு!!
இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் எனவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டத்தை மேற்கோள்காட்டி ReliefWeb இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட...
உறுதிமொழிகள் அமுலாகும்வரை ஒரு கிராம் தேயிலைகூட வெளியே செல்லாது- இ.தொ.கா. தலைவர் திட்டவட்டம்
மஸ்கெலியா பெருந்தோட்ட யாக்கம், உறுதிமொழிகளை எழுத்துமூலம் வழங்கினால் போதாது , அவை முழுமையாக அமுல்படுத்தப்படும்வரை ஒருகிராம் தேயிலையைக்கூட தொழிற்சாலையை விட்டு வெளியில் ஏற்றிச்செல்ல அனுமதியளிக்க மாட்டோமென இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
"...
மேலும் 12 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்றும் 12 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து படகு வழியாகத் தப்பிச் சென்றவர்கள் இந்தியாவின் ஆளுகையில் உள்ள 4ஆம் திட்டில் தரை இறக்கி...
காதலியின் மகளை படுகொலை செய்த கசிப்பு வியாபாரி கைது!
தனது காதலியின் மகளான ஏழு வயதுச் சிறுமியைப் படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த கசிப்பு வியாபாரியை பொலிஸ் மற்றும் அதிரடிப் படை அதிகாரிகள் கலவான நகரில் கைதுசெய்தனர்.
இந்நிலையில், தனது மனைவி...
மாணவர்கள் காணாமல்போனமை குறித்து தளபதிகள் கைது!
2014இல் 43 மாணவர்கள் காணாமல் போனமை தொடர்பாக மெக்சிகோவின் ஓய்வுபெற்ற இராணுவ கர்னல் மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளை மெக்சிகோ அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர்.
காணாமல் போன மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்கள் பிள்ளைகளின்...
மத வழிபாட்டு தலங்களுக்கு மின்சாரம் வழங்க தனி மின் நிலையங்கள் இல்லை-காஞ்சன
மத வழிபாட்டு தலங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு இலங்கையில் தனியான மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக எரிசக்தியை...












