தமிழக அரசின் நிவாரணம் – 31,350 கிலோ அரிசி மாயம்! நுவரெலியாவில் நடந்தது என்ன?
நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் எதிர்நோக்கிய உணவு, மருந்து பற்றாக்குறையினை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசாங்கத்தினால் இலங்கைக்கு மூன்று கட்டங்களில் 903 கோடி ரூபாவுக்கும் அதிகமான அத்தியாவசிய உதவி பொருட்கள்...
தோட்டத்தொழிலாளிக்கு தலைவர் பதவியை வழங்கிய ‘தொழிற்சங்க துறவி’ வி.கே. வெள்ளையன்!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபக தலைவரான அமரர் வி.கே. வெள்ளையனின் 104ஆவது ஜனன தினம் இன்றாகும்
📷பெயர்- வி.கே. வெள்ளையன்.
📷தந்தை - காளிமுத்து.
📷தாய் - பேச்சியம்மாள்.
📷 பிறந்த திகதி - 1918 நவம்பர் 28.
📷சொந்த...
“அடிப்படை அரசியல் பிரச்சினைகளை இனம் காணாமல் தீர்வை முன்வைப்பது அர்த்தமற்றது”
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களாகிய மலையக மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை சரியாக இனம் காணாமல் தீர்வை முன்வைக்குமாறு கோருவது அர்த்தமற்ற அணுகுமுறையாகும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும்...
498 மாணவர்களின் O/L பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தம்
க.பொ.த (சா/த) முடிவுகளின்படி தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10 ஆயிரம் 863 பேர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன், 498 பரீட்சார்த்திகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
மேலும், க.பொ.த...
அமெரிக்கா-இந்தியா உறவுகளை மீண்டும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன்: டிரம்ப்
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியாவுடனான அமெரிக்காவின் உறவை மீண்டும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வேன் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
புளோரிடாவில் உள்ள தனது...
மொனராகலை மாவட்டத்தில் முதன்முறையாக 9A சித்தி பெற்று மலையக மாணவன் சாதனை!
வெளியான (2021) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுககளின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை கல்வி வலயத்தில்தமிழ் மாணவரொருவர் 9A சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மொனராகலை விபுலானந்தா தேசிய...
பசறை பகுதியில் கொள்ளை – நால்வர் கைது!
சுமார் ஐந்தரை லட்சம் ரூபா பெறுமதியான மின் உபகரணங்களை களாவடிய நால்வரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
45, 47, 49 மற்றும் 54 வயது வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ்...
சீனாவுக்குச் செல்லும் ரஷ்ய ஆற்றலின் அளவு பெருமளவில் அதிகரிப்பு
பிப்ரவரி முதல் ஒட்டுமொத்த ஏற்றுமதி 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று சீன சுங்கத் தரவை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பரில் சீனாவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும்...
இணக்கம் காட்ட சீனா தயக்கம்! இலங்கையை பொறியில் வைத்திருக்கும் முயற்சியா?
இலங்கையுடனான சீன உறவு என்பது ஒருபோதும் நட்பு ரீதியானதாக இருக்காது. அது வர்த்தக ரீதியாகவே இருக்கும் என்பதை இதற்கு முன்னர் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. உலகில் சீனா...
முதல் மனித விண்வெளிப் பயணத்தை பிப்ரவரியில் இந்தியா சோதிக்கும் என்று இஸ்ரோ தெரிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கான தொடர்ச்சியான சோதனை விமானங்களைத் தொடங்கும் என்று இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் புது தில்லியில்...













