சர்ச்சைக்குரிய நுழைவுச்சீட்டு குறித்து சீன தூதரகம் விளக்கம்

0
சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய 'தாமரை கோபுர' நுழைவுச்சீட்டு தொடர்பில் சீனா கருத்து வெளியிட்டுள்ளதுடன், புதிய நுழைவுச்சீட்டு தொடர்பான படத்தையும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தாமரை கோபுரம் நாளை அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட...

தாமரை கோபுர நுழைவுச்சீட்டில் சீன மொழிக்கு இடம் – தமிழை காணோம்!

0
தாமரைக் கூட்டு  கோபுரம் நாளை அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான நுழைவுச்சீட்டு என குறிப்பிடப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியான, நுழைவுச்சீட்டு படம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலகோணங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தாமரைக் கோபுரத்திற்கு...

போராட்டத்துக்கு புதிய இடத்தை ஒதுக்குகிறது அரசு

0
இளைஞர்களுக்கு தமது போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய இடமொன்று விரைவில் வழங்கப்படும் என ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க நேற்று தெரிவித்த்துள்ளார். புறக்கோட்டையில் உள்ள மிதக்கும் சந்தையை அண்மித்த இடம் விரைவில் போராட்டத்திற்கு வழங்கப்படும்...

மகாராணி போன்று ஆடை அணிந்தவருக்குச் சிறை

0
தாய்லாந்து மகாராணி போன்று ஆடை அணிந்ததற்காக அந்நாட்டு செயற்பாட்டாளர் ஒருவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு பாங்கொக்கில் இடம்பெற்ற அரசியல் ஆர்ப்பாட்டம் ஒன்றில் இளஞ்சிவப்பு ஆடை ஒன்றை அணிந்திருந்த...

பூஜை பொருட்களை பங்கிடுவதில் பிக்குகளிடையே சண்டை!

0
பக்தர்களால் விகாரைக்கு பூஜையாக வழங்கப்பட்ட பொருட்களை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக தலைமை பிக்கு ஒருவர், மற்றொரு பிக்குவை கத்தியால் குத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பிலியந்தலை,கொட்டகெதர ஸ்ரீ கங்காராம விகாரையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த...

தீயிட்டுக் கொளுத்தப்பட்டது ஆட்டோ – சாமிமலையில் விஷமிகள் வெறியாட்டம்!

0
மஸ்கெலியா, சாமிமலை ஸ்ரஸ்பி  தோட்டத்தில் குமரி பிரிவில் ஆட்டோவொன்று தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. புஷ்பராஜ் என்பவரின் ஆட்டோவே, இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தீயினால் வீட்டின் ஒரு பகுதியும் சேதமாகியுள்ளது. இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ்...

மலையக மேம்பாட்டுக்கு ஜப்பானிடம் உதவி கோருகிறது இ.தொ.கா.

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தூது குழுவினர் , ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகோஷி ஹிடேகியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நாடு எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் பல உதவிகளை...

யாழில் இளம் பெண் தற்கொலை!

0
யாழ்ப்பாணம்,  கலட்டி பகுதியில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்தவர் சிவகுமாரன் நிருத்திகா (வயது- 24)...

55 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராணியின் இறுதிச் சடங்கு

0
பிரித்தானிய மகாராணி எலிசபெத் காலமான நிலையில், அவரது இறுதிச் சடங்களுக்கும் அதன் பின் நடைபெற உள்ள நிர்வாக மாற்றங்களுக்கும் செலவாக உள்ள தொகையின் விபரங்கள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்...

சவேந்திர சில்வாவின் தந்தை காலமானார்

0
பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் தந்தை கிரேசி டி சில்வா காலமானார். இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவராக இருந்த கிரேசி டி சில்வா நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கிரீசி டி சில்வாவின்...

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

0
பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார். தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...