மலையக வீட்டு திட்டத்துக்கு ரூ. 5 ஆயிரம் அறவீடு – சபையில் அம்பலப்படுத்திய திகா!
மலையகத் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு தாம் ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் எம்.பி தெரிவித்தார்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவமிக்கவர்கள், சிறப்பாக தோட்டங்களை...
எஜமானுக்காக சிறைக்கு சென்ற நாய் – கிடைத்தது பிணை
தனது எஜமானை பொலிஸார் கைதுசெய்து, சிறைக்கூண்டில் அடைத்து வைத்திருந்தபோது, சிறைக்கூண்டுக்கு அருகில் வந்து, எஜமானுக்கு பாதுகாப்பாக நாயொன்று படுத்திருந்த சம்பவம் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
புலத்சிங்கள, மோல்காவ வீதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட...
சந்திரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஸ்தாபகத் தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் மகளான சந்திரிக்கா அம்மையாரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.
சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ,...
ரிஷி சுனக் – பிரதமர் மோடி பேச்சு: சமச்சீரான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கு வலியுறுத்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உடன் பேசியபோது, இரு நாடுகளுக்கும் இடையே "சமநிலை மற்றும் விரிவான" சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கான முக்கியத்துவத்தை...
பாதீடுமீதான வாக்கெடுப்பு இன்று – சபையில் நடக்கபோவது என்ன?
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது பாதீட்டுக்கு எதிராக வாக்களிப்பதற்கு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள்...
QR நடைமுறை தொடர்பான அறிவிப்பு
QR நடைமுறையின் கீழ் அடுத்த மாதம் முதல் எரிபொருள் விநியோகிப்பது நிறுத்தப்படுவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர்...
இந்தோனேஷிய நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 46ஆக உயர்வு
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலி 5.6ஆக பதிவாகியிருந்தது.
நிலநடுக்கத்தில் சிக்கி 700 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக...
பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த ஆசிரியர் கைது
பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த ஆசிரியரை கைது செய்த சம்பவம் ஒன்று களுத்துறை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
1299 போதைப்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரை கைது...
புல் வெட்ட சென்ற நபர் சடலமாக மீட்பு.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொப்டன் அம்பலாங்கொடை பகுதியில் வசித்து வந்த வேலுகுமார் சுந்தரம் என்ற 65 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 19 ம் திகதி மதியம் 2.30 மணியளவில் வளர்ப்பு...
நெடுஞ்சாலையில் 48 வாகனங்கள் மோதி விபத்து
புனேயில் இருந்து பெங்களூர் செல்லும் நெடுஞ்சாலையில் நவலே பாலம் அருகே இடம்பெற்ற பயங்கர விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாவலே பாலத்திற்கு அருகில் பிரேக் பழுதானதால் கட்டுப்பாட்டை இழந்த...












