” உளவு பலூன் விவகாரம்” – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபையின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று உரையாற்றினார்.
ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்த தனது உரையில் நாட்டின் பொருளாதாரம், சீனாவுடனான...
” ஆட்சி மாறினாலே நாட்டில் நெருக்கடி காட்சிகள் மாறும்” – கூறுகிறது சஜித் அணி
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு ஆட்சி மாற்றமே ஒரே வழி என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை மூன்று அடிப்படையில் பார்க்க...
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொருட்கள் விலை குறைப்பு?
ஏப்ரல் மாத தமிழ் - சிங்கள புத்தாண்டு காலப்பகுதிக்குள் பொருட்களின் விலை களை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“மக்களின் வருமான...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு – தொழில் அமைச்சிடம் இதொகா கோரிக்கை
தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை...
இனப் பிரச்சினைக்கான தீர்வு பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.- இராதாகிருஷ்ணன்
இனப் பிரச்சினைக்கான தீர்வு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அது சாத்தியமடையாது என பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் மக்களுடன் மாத்திரம் பேச்சு நடத்தாது சிங்கள...
நாளை மறுதினம் யாழ். செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், அதற்கான ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் கடற் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில்...
கேகாலை மாவட்டத்தில் இதொகா தலைவர் பிரச்சாரம்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களை ஆதரித்து இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
கெலனி, லெவென்ட் தோட்டங்கள் மற்றும் பனாவத்த தோட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் செந்தில்...
பலாலி ஊடாக இன்று யாழ். வருகிறது இந்தய உயர்மட்ட குழு
இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் யாழ்ப்பாணத்திற்கு இன்று(09) வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைப்பதற்காகவே வருகை...
எம்.பியாக உறுதியேற்றார் பெளசி!
ஏ.எச்.எம். பௌஸி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான இன்று பதவிப்பிரமாணம் செய்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக...
அக்கிராசன உரை ‘திசைதிருப்பும் நாடகம்’ – சஜித் சுட்டிக்காட்டு
மக்கள் மீதான தொடர்ச்சியான சுமைகளுக்கு எதிராகவே நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரையை நாம் புறக்கணித்தோம் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கேகாலையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...












