‘பாடசாலை செல்வதாகக் கூறி காதலனுடன் சல்லாபம்’ 13 வயது மாணவி செய்த செயல்
13 வயதான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 17 வயதான பாடசாலை மாணவனை கைது செய்ததாக மஹவிலச்சிய பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி பாடசாலை செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு 13ஆம் திகதி காலை...
நுவரெலியாவில் நூதன முறையில் கஞ்சா வளர்ப்பு – வெளியான பகீர் தகவல்கள் (படங்கள்)
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிளக்பூல் பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட இடம் ஒன்றை நுவரெலியா மீபிலிமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று (15.09.2022) மாலை சுற்றி வளைத்துள்ளனர்.
குறித்த...
விவசாய அமைச்சரின் கருத்தை நிராகரிக்கும் வர்த்தக அமைச்சர்
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மனித பாவனைக்கு ஏற்றதல்ல என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்த கருத்தை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் சகல அரிசிகளும்...
திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு கணவன் பெண் என்பதை கண்டுபிடித்த மனைவி!
டில்லி, வதோதரா பகுதியை சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
" எனது கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். எனக்கு பெற்றோர்...
அமுலில் உள்ள தேர்தல் சட்டம் மோசடியானது!
நடைமுறையிலுள்ள தேர்தல் முறை மோசடியானது என்றும் அதனைத் திருத்தும் வகையில் சட்டம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நாலக புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டில் ஐந்து இலட்சம் பேர் வாக்களிப்பதில்லை என்றும்...
கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானம்
புதிய கசினோ சூதாட்ட நிறுவனங்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கசினோ சூதாட்டத்தை சட்ட ரீதியானதாக மாற்றுதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்தல், புதிய அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு
பிரித்தானிய மகாராணியின் இறுதிக்கிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதையடுத்து திங்கட்கிழமை விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் தொடர்ந்தும் இயங்கும்.
ஒரு...
தேயிலை தூளை கொண்டுசெல்ல தடை – பொலிஸில் முறைப்பாடு
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியொன்றுக்குச் சொந்தமான இரண்டு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத் தூளை தொழிற்சாலைகளுக்கு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படாமை தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவர்...
வருமானத்தில் சாதனை படைத்த தாமரை கோபுரம்
தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டிடமான கொழும்பு தாமரை கோபுரம் நேற்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
அதன்படி, 500 மற்றும் 2,000 ரூபாய் நுழைவுச் சீட்டை பெற்று, கோபுரத்தை பார்வையிடுவதற்காக சந்தர்ப்பம் உள்நாட்டு மக்களுக்கு...
ஜப்பான் செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் நெருக்கடியை சமாளிக்கும் விதமாக தமது...










