அக்கிராசன உரை ‘திசைதிருப்பும் நாடகம்’ – சஜித் சுட்டிக்காட்டு
மக்கள் மீதான தொடர்ச்சியான சுமைகளுக்கு எதிராகவே நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரையை நாம் புறக்கணித்தோம் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கேகாலையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...
“வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி” பேரணி” – வேலன் சுவாமிகளுக்கு அழைப்பாணை
"வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி "பேரணியில் கலந்து கொண்டமை, சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டி வேலன் சுவாமிக்கு யாழ். பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாண...
துருக்கி, சிரியா நிலநடுக்கம் – 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!
நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன.
துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி...
நிலநடுக்க இடிபாடுகளில் 30 மணிநேரம் சகோதரனை அணைத்து காப்பாற்றிய சிறுமி (video)
வடக்கு சிரியாவில் தனது வீட்டின் கொங்கிறீட் சுவருக்குக் கீழ் சிக்கி இருந்த இரு சிறுவர்கள் 36 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டனர்.
“என்னை இங்கிருந்து வெளியே எடுங்கள். நான் நீங்கள் சொல்வதையெல்லாம் செய்கிறேன்” என்று...
பாடசாலை மாணவர்களுக்கு மார்ச்சுக்குள் சீருடை
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி...
பிக்குகளே விகாரைக்குள் முடங்குகள் – விக்கி எச்சரிக்கை
" சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வொன்றை பெறாமல் நாம் பின்வாங்கப்போவதில்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சிவி விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக பௌத்த...
அக்கிராசன உரை அவசியமற்றது – பீரிஸ் சுட்டிக்காட்டு
" மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வே தற்போது அவசியம். மாறாக அக்கிராசன உரைகள் தேவையில்லை." - என்று சுதந்திர மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில்...
முடிந்தால் வென்று காட்டுங்கள் – எதிரணிகளுக்கு மொட்டு கட்சி சவால்
“தற்போதைய நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியைக் கொண்டு நடத்தும் திறமை இல்லை.”
– இவ்வாறு இராஜாங்க அமைச்சரும் மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான ஜானக வகும்புர தெரிவித்தார்.
இது...
அக்கிராசன உரைமீது இரு நாட்கள் விவாதம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது. சபை ஒத்திவைப்புவேளை விவாதமாக குறித்த விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக நாளை 9 ஆம் திகதியும் நாளை மறுதினம்...
ஓடும் பஸ்ஸில் கழன்று உருண்டது சில்லு – நுவரெலியாவில் பாரிய விபத்து தவிர்ப்பு
நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ்ஸின் பின்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கும்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நுவரெலியா - பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ...












