முன்னாள் சட்டமா அதிபருக்கு பதிலாக சட்டத்தரணி TIDஇல் முன்னிலை
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை இன்று (19) பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு நேற்று (18) அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, முன்னாள் சட்டமா அதிபரின் சட்டத்தரணி இன்று பயங்கரவாத...
பால் மா விலையை மேலும் குறைக்க இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம்
எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் போது இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ பேஸ்புக் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான...
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
ஏப்ரல் 20ஆம் திகதிக்குள் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நான்கு இலட்சம் என்ற இலக்கை அடைய முடியும் என சுற்றுலா அபிவிருத்தி சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 16 ஆம் திகதி...
இலங்கை – இந்திய கப்பல் மே நடுப்பகுதியிலேயே ஆரம்பம்!
இந்தியாவின் காரைக்காலுக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை முன்னெடுப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
யாழ். காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலுக்கிடையிலான கப்பல் சேவை எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகுமென IndSri...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 04 வருட நிறைவு – 21 இல் 02 நிமிட மௌன...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையும் நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி அதனை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியை மேற்கொள்ளுமாறு பேராயர்...
கரடுமுரடான சாலைகளைக் கடந்து மிகுந்த களிப்பில் உள்ள திரிபுராவின் முதல் முழு பெண் இசைக்குழுவான மேகபாலிகா
கிட்டார் கலைஞரான மூன் சாஹாவுக்கு 32 வயது. திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது குடும்ப உறுப்பினர்களால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
இருப்பினும், அப்போது 26 வயதாக இருந்த சாஹா, இசையில் தனது ஆர்வத்தைத் தொடர...
அதிக வெப்பம் ! எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் !
தெற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களும் மொனராகலை, குருணாகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுடன் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இந்தப் பகுதிகளில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை...
போருக்கு மத்தியில் உக்ரைனில் களமிறங்கினார் புடின்!
உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ரஷ்ய ஜனாதிபதி புடின், ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டார்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் ஓர் ஆண்டை கடந்த பிறகும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது....
மலையகத்தில் கடும் வறட்சி – கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிப்பு
மலையகத்தில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவி வருகிறது.
இந்த வறட்சியான காலநிலையினை தொடர்ந்து காசல் நீர்த்தேக்கத்தில் என்றுமில்லாத அளவுக்கு நீர் தாழியிறங்கியுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக காணப்பட்ட வறட்சியான காலநிலையினையடுத்து வெப்பம்...
தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை! சஜித் அறிவிப்பு!!
மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியுடன் இணைந்து ஒருபோதும் தேசிய அரசு அமைக்கப்படமாட்டாது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச திட்டவட்டமாக அறிவித்தார்.
தேசிய அரசமைப்பதற்கான அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி...



