புத்தகப் பையுடன் தூக்கில் தொங்கிய இளைஞன்!

0
அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ளஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. புத்தகப் பை முதுலில் தொங்கவிட்ட படி, குறித்த இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளார்.உயிரிழந்தவர்...

மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு

0
தங்கள் உயிர்களை மாய்த்துக்  கொள்ளும் நோக்கில் தனது இரண்டு மாற்றுத் திறனாளி மகன்களுடன் தாயொருவர் கிணற்றில் குதித்துள்ள சம்பவம் கெபத்திகொல்லாவ கணுகஹவெவ பிரதேசத்தில்  நேற்று (05) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் ஒரு மகன் சம்பவ இடத்திலேயே...

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்

0
வங்கக்கடல் பகுதியில் உள்ள  அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது அட்சரேகை 7.97 மற்றும் தீர்க்கரேகை 91.65...

அரசுக்கான ஆதரவு குறித்து ராஜித வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
தேசிய அரசு தொடர்பான பேச்சின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், தற்போது அரசுடன் இணைவதற்கான எந்த திட்டமும் தன்னிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின்...

பாகிஸ்தானில் வலுக்கிறது நெருக்கடி!

0
பொருளாதார வீழ்ச்சி, அந்நிய செலாவணி கையிருப்பின்மை போன்ற சில சிக்கல்களுக்கு முகம் கொடுத்துவரும் பாகிஸ்தானை CAA 1 தரத்தில் இருந்து CAA 3 தரத்துக்கு சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான மூடீஸ் தரமிறக்கியுள்ளது. சர்வதேச...

நுவரெலியாவில் ‘தலைவர்’ கிண்ணத்தை கைப்பற்றியது சன்பேர்ட்ஸ் அணி

0
நுவரெலியா, உதைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தலைவர் வெள்ளி கிண்ண' இறுதிப் போட்டியில் சன் பேட்ஸ் அணி வெற்றிபெற்றது. நுவரெலியா மாநகர சபை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில், சன்...

தேர்தல் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

0
“இந்த ஆண்டு தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலும், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் நாடாளுமன்றமே முடிவெடுக்கும்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தேர்தலுக்காக ஒதுக்கிய நிதியை விடுவிக்கப்படுவதற்கு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும்?

0
தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவது என்பது குறித்து நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேசமயம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்...

மாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சி புத்தகங்கள்

0
எதிர்காலத்தில் பாடசாலை மாணவர்கள் அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் அச்சிடப்பட்ட பயிற்சிப் புத்தகங்களை சதொச கடைகளின் ஊடாக 30 வீத சலுகையில் கொள்வனவு செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

சீனாவில் இராணுவச் செலவு மேலும் வேகமாக அதிகரிப்பு

0
சீனாவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பாதுகாப்புச் செலவுகள் வேகமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த நாடு நேற்று அறிவித்தது. ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் மூன்றாவது தவணைக்காக பதவியை வழங்கும் பாராளுமன்ற கூட்டம் ஆரம்பமான நிலையில் வெளிநாட்டில்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...