நாவலப்பிட்டியவில் கைதான 15 பேரும் பிணையில் விடுவிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் நேற்று (ஒக்.16) ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சங்க சம்பத்...
காட்டு யானை தாக்கி முதியவர் பலி!
காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – முனைத்தீவு கிராமத்துக்குள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புகுந்த காட்டு யானை வீட்டிலிருந்து வெளியே வந்தவரைத் தாக்கியதில் அவர் சாவடைந்தார்.
முனைத்தீவு பிரதான...
மக்கள் பட்டினியில் தவிக்கையில், அதிகாரப் பசிக்கு தீணி தேடுகிறது மொட்டு கட்சி! நாவலப்பிட்டிய கூட்டம் குறித்து...
" நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில், அதனை செய்யாமல், மொட்டு கட்சியை கட்டியெழுப்ப ஆளுங்கட்சியினர் தட்டு தடுமாறுகின்றனர்." - என்று புசல்லாவ நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்...
நுவரெலியா மாவட்டத்தில் மந்தபோசனை அதிகரிப்பு!
போஷணை மட்டம், மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்ட போதும் நுரெலியா மாவட்டத்தில் நிறை குறைந்த பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்தைாக சிறுவர்வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக சிறுவர் நோய் விஷேட வைத்தியர் ஹேசான் ஜயவீர தெரிவித்தார்.
மத்திய...
மூதாட்டியை தாக்கி 10 பவுண் நகை மற்றும் பணம் கொள்ளை!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை-ஐயா கடைச் சந்திப் பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் நேற்று அதிகாலை வீட்டில் தனித்திருந்த மூதாட்டியைத் தாக்கி நகை மற்றும் பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்க...
நாவலப்பிட்டிய வருகிறார் சஜித்!
" விரைவில் நானும் நாவலப்பிட்டியவுக்கு வருவேன். மக்கள் யார் பக்கம் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டுவேன்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாவலப்பிட்டியவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை...
மொட்டு கட்சியினர் சென்ற வழியில் புல்லும், புண்ணாக்கும் – நாவலப்பிட்டியவில் சம்பவம்
மக்கள் எழுச்சியால் முடங்கிய ராஜபக்சக்களை, அரசியல் ரீதியில் மீள் எழுச்சிகொள்ள வைத்து - அவர்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் நகர்வுக்கு மக்கள் மத்தியில்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் நோக்கம் என்ன?
திறந்த பொருளாதார சந்தைக்கு மத்தியில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும். அப்படி நல்லுறவு வலுக்கும் பட்சத்திலேயே வர்த்தகம் செழிக்கும். இதற்கு வெளிநாடுகளுடனான தொடர்புகளும், நட்புறவுகளும் மிக முக்கியமானவை....
வைத்தியசாலை கூரையில் 200 பிணங்கள் – திடுக்கிடும் தகவல்
பாகிஸ்தானின் முல்தான் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக் கூரை ஒன்றின் மீது 200 இறந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிஷ்டர் வைத்தியசாலைக் கூரையில் காணப்பட்ட இந்த உடல்கள் அழுகிய நிலையில்...
” பெருந்தோட்டத்துறையில் காணப்படும் கூலியடிமை, இன ஒடுக்குமுறை தொடர்பில் நடவடிக்கை எடுங்கள்” – ஐ.நாவுக்கு மனோ கடிதம்
" பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பியுங்கள். ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா...













