கண்டியில் ஹோட்டல் அறையை வாடகைக்கு எடுத்து ஐஸ் போதைப்பொருள் பாவித்த 3 யுவதிகளுக்கு மறியல்!
கண்டி, பஹிரவகந்த பிரதேசத்தில் ஹோட்டல் அறையொன்றை வாடகைக்குப் பெற்று, ஐஸ் போதைப் பொருள் பாவித்த, யுவதிகள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த யுவதிகள் வட்டப்புலுவ, அம்பிட்டிய மற்றும் ஹற்றன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
ஐஸ்போதை பாவித்துக்...
கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் தீ – பல ஏக்கர் புற்தரை எரிந்து நாசம்
தேசிய பண்ணை அபிவிருத்தி சபையின் கொட்டகலை ரொசிட்டா பண்ணையில் ஏற்பட்ட தீயின் காரணமாக பல ஏக்கர் புற்தரை தீயால் எரிந்துள்ளது.
அட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் காணப்படும் இந்த புற்தரையில் நேற்று (26)...
கடலில் மூழ்கியது படகு – 12 சிறார்கள் உட்பட 60 அகதிகள் பலி!
இத்தாலியின் தெற்கு கடற்பரப்பில் அகதிகள் படகு மூழ்கியதில் 12 சிறார்கள் உட்பட 60 பேர் பலியாகியுள்ளனர்.
வறுமை மற்றும் உள்நாட்டு போர் ஆகியவற்றால் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இத்தாலி...
ராகலையில் பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலய காணியை வெளியாரால் அபகரிப்பு!
ராகலையில் பச்சத்தண்ணீர் மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தை வெளி நபர் ஒருவர் ஆக்கிரமித்து அங்கு கட்டடம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கும் ஆலய நிர்வாகம் இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகம் தலையிட்டு...
தாவலுக்கு தயாராகும் சஜித் அணி எம்.பிக்கள் – ஹரின் தகவல்
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் இன்னும் இரு வாரங்களில் பாரியதொரு கூட்டணி அமைக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இக்கூட்டணியில் இணைவார்கள் எனவும் அவர்...
ஆறு இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம்
மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத சுமார் 06 இலட்சத்துக்கும் அதிகமான மின்சாரப் பாவனையாளர்களின் மின் விநியோகம், துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே, கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ளனர். இவர்களின் மின்சாரமே...
துருக்கியில் கட்டுமான ஊழல் – 184 பேர் கைது – பலரிடம் விசாரணை!
துருக்கியில் கட்டுமான ஊழல் தொடர்பாக 184 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 600 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் திகதி ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகள் அளவில்...
அமைச்சர் ஜீவனிடம் பிளக்போரஸ்ட் தோட்ட மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை, பிளக்போரஸ்ட் தோட்டத்தில் நீர்வளம் அதிகம் காணப்படினும் முறையான சுத்திகரிப்பு, பரமாரிப்பு, நீர்க்குழாய்கள் பொருத்தான முறையில் இன்மை மற்றும் நீர்சேகரிக்கும் தாங்கிகள் இன்மையினால் இப்பிரதேசத்தில் வாழும் 500 க்கும் மேற்பட்ட...
துருக்கியின் துன்பத்தில் உதவிய இந்தியா! தேவையில் உதவுகிற நண்பர் உண்மையில் நல்ல நண்பர்
ஒருசில நிமிடங்கள். கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. சில கட்டிடங்கள் தரைமட்டமாகின. உறக்கத்தில் இருந்த உயிர்கள் என்ன நடந்தது என்று சுதாரிப்பதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டன. எங்கும் மரண ஓலம். பல்லாயிரக் கணக்கான உயிர்கள்...
ஹிட்லர் அவதாரம் எடுக்கும் ரணில்?
ரணில் விக்ரமசிங்க ஹிட்லராக செயற்படுகிறார், ஜனநாயகத்தை மீறுகிறார், தேர்தலை ஒத்திவைக்கிறார் என்று பல விமர்சனக் கணைகளை எதிர்க்கட்சியினர் தொடுத்துவருகின்றனர். ஆனால் ரணில் விக்ரமசிங்க தான் வகுத்துள்ள திட்டத்தை கனக்கச்சிதமாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறார், இதற்காக அவர்...












