ஆளுங்கட்சியினருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு!
“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் இந்த மாதம் வழங்கப்படும். அதற்கமைய, நாட்டு மக்களின் பிரச்சினைக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நேரத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்குப் பொருத்தமான சூழல் ஒன்று இல்லை.”
–...
நிதித் துறை நெருக்கடி முகாமைத்துவத்துக்கு குழு அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்
நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்பக் குழுவை நிறுவுவதற்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (08) அரசாங்க தகவல் திணைக்களத்தின்...
ம.ம.முவின் மகளிர் தின நிகழ்வு மஸ்கெலியாவில்!
மலையக மக்கள் முன்னணியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (12.03.2023) மஸ்கெலியாவில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முன்னணியின் மகளிர் அணி பிரதித்தலைவியும், பிரதேச சபை உறுப்பினருமான சுவர்ணலதா இளங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச...
பாண் விலை 10 ரூபாவால் குறைப்பு
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் எடையுடைய பாண் இறாத்தலின் விலை குறைக்கப்படவுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி பாண் இறாத்தலொன்றின் விலை...
2 இதயம், 4 கைகள், 4 கால்களோடு பிறந்த அதிசய குழந்தை
ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு இதயம், நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள கங்கா ராம் மருத்துவமனையில், கடந்த மார்ச்...
இரு நாட்டு பிரதமர்கள் இணைந்து கண்டுகளிக்கவுள்ள கிரிக்கெட் போட்டி நாளை
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர்கள் இணைந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை கண்டுகளிக்கவுள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள்...
” சுதந்திரமாக ஊருக்கு செல்ல முடிகின்றது” – மொட்டு கட்சி எம்.பி. பெருமிதம்
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது கிராமங்களுக்கு செல்ல முடிகின்றது. குட்டி தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றிபெறுவோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்....
இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த வரி குறைப்பு!
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ரமழான் பண்டிகை...
அடுத்து என்ன? சகாக்களுடன் மஹிந்த மந்திராலோசனை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மஹிந்த ராஜபக்சவின் கொழும்பு இல்லத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
பொருளாதார நெருக்கடி, வரவிருக்கும் உள்ளூராட்சி சபைத்...
தபால்மூல வாக்களிப்புக்கான நாட்கள் நிர்ணயம்
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மார்ச் 28 முதல் 31ம் திகதி வரை தபால் மூல வாக்களிப்புக்கான திகதி முன்மொழியப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
அதேவேளை, உள்ளாட்சிசபைத் தேர்தலை...







