பாகிஸ்தானில் கொடூரம் : மனைவியை கொன்ற மூத்த பத்திரிகையாளரின் மகன் கைது! சாராவுக்கு நீதி வேண்டும்.
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட கனேடிய பெண் சாராவிற்கு நீதி கோரிய குரல்கள் தொடர்ந்து ஒலித்து வருகின்றன.
பாகிஸ்தானின் மூத்த ஊடகவியலாளரின் மகன் தனது கனேடிய மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த...
13 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டுப் பெண் கைது
சுமார் 13 கோடி ரூபா பெறுமதியான இரண்டு கிலோ 553 கிராம் கொக்கெய்னுடன் 26 வயதான பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டதாக...
பெட்ரோலியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் 2ம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்
பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு விவாதங்கள் மற்றும் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் கிடைத்தன.
79 ஓட்டங்கள் வித்தியசாத்தில் இலங்கை அணி அபார வெற்றி
ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியசாத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் மோதிக் கொண்டன.
போட்டியின்...
நீச்சல் தடாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட கொரிய பிரஜை
வாத்துவ பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் நீச்சல் தடாகத்தில் தென் கொரிய நாட்டு பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குதென் கொரிய பிரஜையான 43 வயதுடைய இவர் நேற்று...
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்படும்
மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறையின் தற்போதைய ஓய்வு வயது 60-ஆக உள்ளது.
புதிய நீர் இணைப்பு கட்டணம் அதிகரிப்பு
இன்று (18) முதல் புதிய நீர் வழங்கல் இணைப்புக் கட்டணமானது 70 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைக்...
நத்தார் தின கொண்டாட்டங்கள் வேண்டாம் – பேராயர் மெல்கம் ரஞ்ஜித்
எதிர்வரும் நத்தார் தின பண்டிகையை கொண்டாடும் வகையில், கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கர்தினால் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.
நீர்கொழும்பு புனித தெரேசா தேவாலயத்தில்...
போதை மாத்திரைகளுடன் கைதானவர்களுக்கு சிறை
யாழ்., கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியன்காடு விளையாட்டரங்க வீதியில் வைத்து உயிர்கொல்லி போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும், யாழ். நீதிவான் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மின்சாதனங்கள் விற்பனை செய்யும் போர்வையில் நடமாடும்...
Booker விருது வென்ற இலங்கை எழுத்தாளருக்கு வாழ்த்து மழை!
இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க எழுதிய ''The Seven Moons of Maali Almeida'' நூலுக்கு இம்முறை புக்கர்(Booker) விருது வழங்கப்பட்டுள்ளது.
ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவாகும்.
விருது வென்ற அவருக்கு ஜனாதிபதி,...










