எரிபொருள் விலைகள் குறைந்தாலும் பஸ், ஆட்டோ கட்டணங்களில் மாற்றம் இல்லை
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்கள் குறையாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமானால் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4...
குளவி கொட்டுக்குள்ளாகி 32 மாணவர்கள் வைத்தியசாலையில்
வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றை சேர்ந்த 32 மாணவர்கள் 8 ஆசிரியர்கள் குளவிகொட்டுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருவாடு வகைகளின் விலை குறைந்தது
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் விலை 35% – 40% வரை குறைந்துள்ளதாக கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் ஆர்.ஜி. வில்சன் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உலர் மீன்களின்...
எரிபொருள் விலை மீண்டும் குறைப்பு
இலங்கையில் இன்று (17) இரவு 9 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருட்கள் விலை குறைக்கப்படவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒக்டென் 92 பெற்றோலின் விலை 40 ரூபாவினால் குறைப்பட்டுள்ளது. அதன் புதிய விலையாக...
அநுராதபுரம் விபத்தில் மூவர் உயிரிழப்பு
அனுராதபுரம் – பாதெனிய – தலதாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து...
ILO இன் Better Work வேலைத் திட்டத்தை ஆதரிக்கிறது JAAF
இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் முன்னணி அமைப்பான கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), ILOவின் Better Work வேலைத் திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. ILO சமீப காலத்தில் தொழில்துறை பின்னடைவை...
இரத்தினபுரியில் ஹெரோயின் வைத்திருந்தவர் கைது
இரத்தினபுரி ஹொலிப்பிடிய பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்தவரை, இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவரிடமிருந்து, ஐந்து கிராம் மற்றும் 450 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.56 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.
இவர், நீண்ட காலமாக ஹெரோயின்...
ஐஸ் வியாபாரிகள் மூவர் கைது!
உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளை மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்த பிரதான வியாபாரி ஒருவர் உட்பட மூன்று பேரை பொம்மைவெளிப் பகுதியில் வைத்துக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
34, 26...
நாவலப்பிட்டியவில் கைதான 15 பேரும் பிணையில் விடுவிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாவலப்பிட்டி நகரில் நேற்று (ஒக்.16) ஆர்ப்பாட்டம் முன்னெடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர் சங்க சம்பத்...
காட்டு யானை தாக்கி முதியவர் பலி!
காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு – முனைத்தீவு கிராமத்துக்குள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புகுந்த காட்டு யானை வீட்டிலிருந்து வெளியே வந்தவரைத் தாக்கியதில் அவர் சாவடைந்தார்.
முனைத்தீவு பிரதான...











