அமேசான் பாம்பு பூனை? – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்
அமேசான் பாம்பு பூனையின் நம்பமுடியாத புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் “சர்பென்ஸ் கேடஸ்” என்று கூறப்படுகிறது. இது கருப்பு மற்றும் நியான் மஞ்சள் கோடுகளுடன் கூடிய பூனை. இந்த படம்...
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு – ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து
கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவின் காரணமாக சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள்...
நாட்டின் இருவேறு இடங்களில் நிலநடுக்கம்
திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று காலை 3.30 அளவில் ஏற்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிரிந்த பகுதியில் நேற்று...
இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் வெளியாகிய தகவல்
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 10ம் திகதி...
சீனா GDP இலக்கை 5% ஆகவும், பாதுகாப்பு பட்ஜெட் 7.2% ஆகவும் நிர்ணயிப்பு
2023 ஆம் ஆண்டில் சீனா தனது ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கை 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனா நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்கு பல ஆண்டுகளில் மிகக்...
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு நவம்பரில்!
ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இன்று அறிவித்தார்.
அத்துடன், ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறமாட்டாது எனவும் அவர் கூறினார்.
கம்பஹாவில்...
இருபது இலட்சம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான புதிய பரிந்துரைகள்
“மனித வள” தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் அனைவரையும் தொழில் ஆணையாளரின் கீழ் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பியகம, கட்டுநாயக்க மற்றும் வத்துப்பிட்டிவல ஆகிய சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் மத்தியில்,...
உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்தவும் – சம்பந்தன் வலியுறுத்து
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கே ஏன் இப்படி அஞ்சுகின்றது?”
– இவ்வாறு கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தப் பின்னடிக்கும் இந்த...
உள்ளாட்சிசபைகளின் பதவி காலம் நாளையுடன் முடிவு
நாட்டில் நாளை 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முடிவுக்கு வருகின்றது. அதற்கமைய மொட்டுக் கட்சியின் தவிசாளர்கள் 235 பேரும், பிரதி தவிசாளர்கள் 235 பேரும் நாளை வீட்டுக்குச் செல்வர்.
அதேபோல் அக்கட்சியின் உள்ளூராட்சி...
மனைவியுடன் தகராறு – வீட்டை எரித்த கணவன்!
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் ஒன்று மொரட்டுவையில் பதிவாகியுள்ளது.
மொரட்டுமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கொடசிறி மாவத்தை கடலான பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மனைவி...





