” தொழிற்சங்க போராட்டத்தால் ஏற்பட்டுள்ள இழப்பு”
“தொழிற்சங்கங்களின் தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும்.”
– இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களின் இன்றைய பணிப்புறக்கணிப்புப்...
கடனட்டையைத் திருடிய பெண் கைது
கடனட்டையைத் திருடி ரூ. 600,000 மோசடி செய்ததாக படபொல பிரதேசத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடிய கடனட்டையைக் கொண்டு 3 தங்க சங்கிலிகள் மற்றும் ஒரு கைச்சங்கிலியை...
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மீண்டும் மேல்முறையீட்டு மனு தாக்கல்
மின்கட்டண உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த தீர்ப்பை இரத்துச் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும்...
புதிய மோட்டார் சைக்கிள்களை ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கும் நிகழ்வு
கைத்தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட, இலங்கையில் வாகன உற்பத்தி, ஒன்றிணைத்தல் மற்றும் உதிரிப்பாக உற்பத்திக்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையின் (SOP) பிரகாரம் உற்பத்தியை ஆரம்பித்த செனாரோ (SENARO GN 125) புதிய மோட்டார் சைக்கிள்களை...
நாளை தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்ய தீர்மானம்
தங்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதால்,நாளை(16) காலை 8 மணியுடன் தொழிற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்யவுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது.
பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழிற்சங்கங்களின்...
நோர்வூட்டில் கைத்துப்பாக்கியுடன் கைதான முன்னாள் சிப்பாய்க்கு மறியல்
நோர்வூட்டில் கைத் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி பகுதியில்...
கருவில் உள்ள குழந்தைக்கு நடந்த இதய அறுவை சிகிச்சை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணிப் பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இப்பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்துள்ளது. 4-வது முறையாக அவர் கர்ப்பம் அடைந்திருந்த நிலையில், பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு...
ஓய்வு பெற்ற ரயில்வே சாரதிகளுக்கு அழைப்பு
விசேட அனுமதி பெறப்பட்டு பிற்பகலில் அதிக ரயில்களை இயக்க ஓய்வு பெற்ற சாரதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வேயின் மேலதிக பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.
இன்று காலை 21 ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே மேலதிக பொது மேலாளர்...
இலங்கையுடன் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள அயர்லாந்து
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அயர்லாந்து அணி முன்னர் திட்டமிட்டதற்கு பதிலாக இலங்கையுடன் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது.
அயர்லாந்து அணி இலங்கையில் இரண்டு ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியிலேயே ஆடுவதாக...
மேலும் வலுவிழந்தது இலங்கை ரூபா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வலுவிழந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.







