சஜித்தை ஜனாதிபதியாக்குவோம் – தலவாக்கலையில் ஹிருணிக்கா சபதம்
" ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பு முக்கிய இடத்தை வகித்தது. எனவே, ரணில் - ராஜபக்சவை விரட்டுவதற்கான ஆட்டத்தையும் விரைவில்...
நோர்வூட்டில் கால்வாய்க்குள் வீழ்ந்து கார் விபத்து – ஒருவர் காயம்!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் - ஹட்டன் பிரதான வீதியில் அயரபி பகுதியில் காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை 05 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிறுவர்...
வவுனியா குளத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
வவுனியாவில் உள்ள குளமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (19) மீட்கப்பட்டுள்ளது.
குளத்தின் வான்கதவுப் பகுதியில் சடலமொன்று கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில்...
IMF ஒப்பந்தம் அடுத்தவாரம் சபையில் முன்வைப்பு!
" சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான அறிக்கை பெரும்பாலும் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்." - என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நேற்று தெரிவித்தார்.
நிதி அமைச்சர் என்ற...
கிராம மக்களை அச்சுறுத்தும் சிங்கராஜா காட்டுயானை
சிங்கராஜா வனப்பகுதியில் சுற்றித்திரியும் நெலுவா என்ற காட்டு யானை அப்பகுதி கிராமங்களுக்கு வந்துள்ளதால் அக்கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த காட்டு யானையான நெலுவா, கொஸ்முல்ல, மேற்கு பட்டுஅங்கல மற்றும் மதுகட ஊடாக...
அமேசான் பாம்பு பூனை? – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்
அமேசான் பாம்பு பூனையின் நம்பமுடியாத புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படம் “சர்பென்ஸ் கேடஸ்” என்று கூறப்படுகிறது. இது கருப்பு மற்றும் நியான் மஞ்சள் கோடுகளுடன் கூடிய பூனை. இந்த படம்...
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு – ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து
கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றச் சபையை உடனடியாக இடைநிறுத்தி கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த உத்தரவின் காரணமாக சுமார் 12,500 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள்...
நாட்டின் இருவேறு இடங்களில் நிலநடுக்கம்
திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று காலை 3.30 அளவில் ஏற்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிரிந்த பகுதியில் நேற்று...
இளம் பெண்ணின் மரணம் தொடர்பில் வெளியாகிய தகவல்
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 10ம் திகதி...
சீனா GDP இலக்கை 5% ஆகவும், பாதுகாப்பு பட்ஜெட் 7.2% ஆகவும் நிர்ணயிப்பு
2023 ஆம் ஆண்டில் சீனா தனது ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கை 5 சதவீதமாக நிர்ணயித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனா நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்கு பல ஆண்டுகளில் மிகக்...







