ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – 13 பேர் பலி! 300 பேர்வரை காயம்!!
ஆப்கானிஸ்தானின் வட பிராந்தியத்தில் நேற்றிரவு (21) ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்...
பாதுகாப்பு சபையில் வடகொரியா தொடர்பில் கடுமையான விவாதம்
வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்திற்கு யார் பொறுப்பு என்பதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தின்போது, அந்த நாடுகள் ஒன்றையொன்று...
உலக குடிநீர் தினம் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் பிரதான நிகழ்வு
உலக குடிநீர் தினம் இன்று (22.03.2023) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இலங்கையிலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் பிரதான நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...
ரஷ்ய – உக்ரைன் போரை நிறுத்த சீன தலையீட்டைக்கோருகிறது அமெரிக்கா
சீன அதிபர் ஜின்பிங் மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ரஷியாவுக்கு சென்றார். தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் புடினை சந்தித்து அவர் பேச்சு...
TRC குறித்து ஆராய தென்னாபிரிக்கா பறந்தது இலங்கை குழு!
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் அடங்கிய இலங்கைக் குழுவொன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது.
இலங்கை அரசு நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள ‘உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு’வின் பணியை, முறையாகவும் வெற்றிகரமாகவும் மேற்கொள்வதற்கான...
தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? நாளை வெளியாகும் அறிவிப்பு
உள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியுமா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானத்தை எட்டுவதற்காக நாளை கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்காக...
கிரிப்டோ-சொத்து குறித்த IMF, FSB ஆகியவற்றின் கூட்டு தொழில்நுட்ப அறிக்கையை இந்தியா முன்மொழிகிறது
இந்தியா தனது G20 தலைமைத்துவத்தின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (IMF) நிதி நிலைத்தன்மை வாரியம் (FSB) இணைந்து "கிரிப்டோ-சொத்துகளின் மேக்ரோ பொருளாதாரம் மற்றும் ஒழுங்குமுறை முன்னோக்குகளை ஒருங்கிணைத்தல்" பற்றிய ஒரு கூட்டு...
சீனாவின் சமத்துவமற்ற கல்வி முறை நாட்டின் பொருளாதாரத்திற்கு சாபமாகுமா?
சீனாவின் சமத்துவமற்ற கல்வி முறை மற்றும் குறைந்து வரும் உழைக்கும் வயது மக்கள் தொகை ஆகியவை சீனாவின் பொருளாதார லட்சியங்களை நிறைவேற்றுவதில் இரட்டைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்க நாடாளுமன்றக் குழு பிப்ரவரி 24...
“ஆசிரியர் இடமாற்றம் மாணவர்களுக்கு பாதிப்பெனில் அவ்வாறான இடமாற்றங்கள் ஒத்திவைக்கப்படும்”
ஆசிரியர்களின் இடமாற்றங்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்புகளை ஏற்படுத்துமாயின், அவ்வாறான இடமாற்றங்கள் மேலும் ஒத்திவைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆசிரியர் இடமாற்றங்களினால் ஆயிரக்கணக்கான...
IMF கடன் – ஆளுங்கட்சியினர் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்!
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு கடன் அனுமதி கிட்டியுள்ள நிலையில், ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது...






