உணவு நெருக்கடி தீவிரமடையலாம் – ஐ.நா. எச்சரிக்கை
நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் உணவிற்கான நெருக்கடி மேலும் தீவிரமடையலாம் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, குறுகிய காலப்பகுதிக்குள் இரு மடங்காகியுள்ளதாக புதிய...
சிவனொளிபாதமலை பருவகாலம் டிசம்பரில் ஆரம்பம்!
2022 – -2023 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் பௌர்ணமி தினத்தில் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக பெல்மதுளை ரஜமகாவிகாரை, இரத்தினபுரி பொத்குல் விகாரை விகராதிபதி வெங்கமுவ ஸ்ரீ தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
பருவகாலம்...
வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் மீட்பு!
கிளிநொச்சி, பாரதிபுரத்தில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 5 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளும், 49 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர்...
நாடு திரும்பினார் ஜனாதிபதி
எகிப்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பினார்.
எகிப்தின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான கோப் – 27 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில்...
குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எதிரணி முயற்சி – பதறுகிறார் மொட்டு கட்சி எம்.பி.
உள்ளூராட்சி மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்து கிடையாது என்றாலும் நாடு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த முடியாத சூழலில் எதிர்க்கட்சி உட்பட பலதரப்புகள்...
சட்டத்தை மாற்றியமைத்து பஸில் மீண்டும் வருவார் – மொட்டு கட்சி சூளுரை
" இரட்டை குடியுரிமை உடையவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கான தடை நீக்கப்படலாம், சட்டத்திருத்தமொன்றை கொண்டுவருவதற்கான்மூலம் இதை செய்வதற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை..." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
ரணில் அரசு ஆட்டம் காணும் – எங்கள் ஆட்சியில் தமிழருக்கு தீர்வு மலரும் ! சஜித் நம்பிக்கை
“புதிய அரசமைப்பை நிறைவேற்றுவோம், அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் மீண்டும் ஏமாற்ற ரணில் – ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றது. ஆனால்,...
ஐ.சி.சி T20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்தில் வனிந்து
ஐ.சி.சி T20 பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடத்தை குறுகிய காலத்திற்கு தக்கவைத்திருந்தார்.
நடைபெற்று வரும் ரி20...
நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்
அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில்...
விபத்தில் கர்ப்பிணிப்பெண் உயிரிழப்பு
மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவம் கஹடகஸ்திகிலிய-ரத்மல்கஹா வெவ பிரதான வீதியில் நேற்று (08) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில்...













