மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!

0
மரக்கறிகளை கொள்வனவு செய்ய வர்த்தகர்கள் வராத காரணத்தினால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில்...

சகோதரியின் நகையைத் திருடி மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய சகோதரன் கைது!

0
யாழ்ப்பாணத்தில் சகோதரியின் 5 பவுண் நகையைத் திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் வீட்டில் இருந்த தனது 5 பவுண்...

ஆசிரியர் பணிக்கான போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு!

0
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச பட்டதாரிகளை இலங்கையின் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக நாளை நடைபெறவிருந்த போட்டிப் பரீட்சை...

ஹாலிஎலயில் நீரில் மூழ்கிய இரு சிறார்களில் ஒருவரின் சடலம் இன்று மீட்பு!

0
ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போகொட பகுதியில் இரு சிறார்கள் நேற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர் வடிந்தோடும் வடிகானில் 8 மற்றும் 10...

விபத்தில் பலியான தந்தையும், மகனும் நல்லடக்கம் – சோகத்தில் மூழ்கியது பசறை!

0
பதுளை- மொனராகலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மீதும்பிட்டிய, கலபொட பிரிவில் வசித்து வந்த தந்தை ஆறுமுகம் மனோகரன், மகன் மனோகரன் ஹிரோஷன் ஆகியோரின் இறுதிக் கிரியைகள் நேற்று( 23) மாலை நடைபெற்று,...

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிக மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முயல்கிறது: அறிக்கை

0
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஜி ஜின்பிங் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கத்தின் கட்டமைப்பை மாற்றவும், அதை இன்னும் மையப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக ஏசியா டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று நாட்கள் நீடித்த 20வது சீனக் கம்யூனிஸ்ட்...

இந்தியாவின் ஜி20 தலைமைத்தின் கீழ் உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்த பணியாற்றும் மோடி!

0
உலகின் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதற்கு ஜி20 தலைமைத்துவத்தை வகித்துவரும் இந்தியா பணியாற்றி வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதற்கான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார். கொவிட் பெருந்தொற்று, உக்ரெய்ன் - ரஸ்ய போர் ஆகியவற்றுக்கிடையில்...

சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய துறைசார் குழுவின் தலைவராக ஜோன் செனவிரத்ன நியமனம்

0
நியாயமான, சட்டத்தை மதிக்கும் சமூகமொன்று பற்றிய பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர்  (சட்டத்தரணி) டப்ளியூ.டீ.ஜே. செனவிரத்ன 2023.03.23 அன்று தெரிவு செய்யப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) தலதா அதுகோரல அவரது...

” தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டம் இலங்கையில்”

0
" தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் ஒழிப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் உத்தேசித்துள்ளது." என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு...

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டமூலம் – வெளிவந்தது வர்த்தமானி

0
பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்துக்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்தச் சட்டமூலம்,...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்: அவரின் மறைவு பேரிழப்பு”

0
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்தியத்...