இரவு நேர பொருளாதாரமென்பது பாலியல் தொழிலா?
" இரவு நேர பொருளாதாரம் என்பது பாலியல் தொழில் மட்டும் அல்ல. அது தொடர்பில் தவறான புரிதல் வேண்டாம்." - என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
" இலங்கைக்கு வரும் சுற்றுலாப்...
‘நிழல் அமைச்சராகவே செயற்படுவேன்’ – அரவிந்தகுமார் சபதம்
மலையக தமிழ்ப் பாடசாலைகளை மேம்படுத்தும் பொறுப்பினை வழங்குகின்றேனென்று ஜனாதிபதி என்னிடம் கூறியே கல்வி இராஜாங்க அமைச்சின் நியமனப் பத்திரத்தை என்னிடம் வழங்கினார். ஜனாதிபதியின் அந் நம்பிக்கைக்கமைய எனது முழுக்கவனத்தையும் செலுத்துவேன் - என்று...
தென் கொரியா, ஜப்பானில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி
தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு கைது செய்துள்ளது.
இளைஞர்,...
குழந்தை விற்பனை – இடைத்தரகர் கைது!
பிறந்து ஏழு நாட்களேயான ஆண் குழந்தையை 50,000 ரூபாவுக்கு வெளிநாட்டு பெண் ஒருவருக்கு விற்றதாக கூறப்படும் தந்தையை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குழந்தையை விலை கொடுத்து வாங்கிய பெண்...
பட்டினி போராட்டம் பயங்கரமாக இருக்கும் – அரசுக்கு எச்சரிக்கை விடுப்பு
பட்டினி மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் பட்சத்தில், அது பயங்கரமான போராட்டமாக அமையும் என்ற எச்சரிக்கையை அரசாங்கத்துக்கு விடுக்கின்றோம்."
இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில எம்.பி....
எழுச்சியுடன் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க ம.ம.மு. அழைப்பு
நாட்டின் அரசியல் சமூக பொருளாதார சூழல்நிலை காரணமாக மலையக பெருந்தோட்டத்துறை சார்ந்த மக்களின் வாழ்வாதாரமே மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதேநேரம் தொழிலாளர்கள் மீதான தோட்டக் கம்பனிகளின் புறக்கணிப்புகளும் நெருக்கடிகளும் மோசமான நிலைமைகளை உருவாக்கி வருகின்றன....
கஜிமாவத்தை தீ பரவல் – ஜப்பானிலிருந்து ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பு, பாலத்துரை, கஜீமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் உடனடியாக வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ...
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்
நாட்டில் இன்று இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A முதல் L வரையான வலயங்கள் மற்றும் P...
மூன்று அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தால் நிராகரிப்பு
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணேசன் தர்சன், சுலக்சன், திருவருள் ஆகியோரின் வழக்கு...
பழைய கட்டடத்திற்குள் பாய்ந்த ருஹுணு குமாரி
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி பழைய கட்டடத்தின் மீது மோதியதால்...











