வெடுக்குநாறி விவகாரம்: இன்று நல்லூரிலும் வியாழன் வவுனியாவிலும் போராட்டம்!

0
வவுனியா, ஒலுமடு – வெடுக்குநாறி மலையிலிருந்து ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழித்தொழிக்கப்பட்ட செயல் தமிழ் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படுபாதகச் செயலுக்கு எதிராக பலமுனைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இது தொடர்பில் நல்லூர்...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ரணில்? மொட்டு கட்சியும் ஆதரவு!

0
" ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது. எனவே, அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியொன்று அமையவே மக்கள் ஆணை வழங்க வேண்டும்." இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின்...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஆனந்த பாலித வெளியிட்ட கருத்து

0
எரிபொருள் விலைகளைக் குறைந்தது 120 ரூபாவினால் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி உடன் இணைந்த தொழிற்சங்க கூட்டணி ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்தார். ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றரின்...

டயர் விலை குறைப்பு

0
அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவாக இருந்தாலும், இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலையை 05% குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய கையிருப்புகளைப் பெற்ற பின்னர், அடுத்த மூன்று...

பாராளுமன்றம் அடுத்த வாரம் 4ஆம் திகதி மாத்திரமே கூடும்

0
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு வாரத்தை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் திகதி மாத்திரம் பாராளுமன்றம் கூடறவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள்...

பட்டதாரி யுவதி படுகொலை! இரத்தினபுரியில் பயங்கரம்!!

0
இரத்தினபுரி, நிரிஎல்ல பகுதியில் 25 வயதுடைய பட்டதாரி யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை தொழில் நிமித்தம் வீட்டிலிருந்து சென்ற அவர், பாலமொன்றுக்கு அடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார்...

விஷவாயு உட்சென்றதால் கொழும்பில் இரு நகரசபை ஊழியர்கள் உயிரிழப்பு

0
கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கழிவகற்றல் கட்டமைப்பிற்குள் திருத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த போது நோய்வாய்ப்பட்ட நகர சபை ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மயக்கமடைந்ததை அடுத்து, வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

யாழில் விபத்து – இளைஞன் பலி!

0
யாழ்., தென்மராட்சியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி கஜீபன் (வயது 27) எனும் இளைஞரே இதன்போது சாவடைந்தார். உயிரிழந்த நபர் ஓட்டி...

வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைப்பு – மாபெரும் ஆர்ப்பாட்டபேரணிக்கு அழைப்பு

0
வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஆலயத்தின் நிர்வாகத்தினரால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு வவுனியா கந்தசாமி ஆலயவளாகத்தில்...

எரிபொருள் விற்பனைக்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

0
இலங்கையில் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த தகவலை டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். சீனாவின் சினோபெக், அவுஸ்திரேலியாவின்...

“ஜனநாயகன்” ஜூலை 23 ரிலீஸ்!

0
தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே,...

‘ஜுராசிக் பார்க்’ புகழ் நடிகர் சாம் நெய்ல் காலமானார்!

0
'ஜுராசிக் பார்க்' (Jurassic Park) மற்றும் 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders) ஆகிய தொடர் மற்றும் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நியூசிலாந்தின் புகழ்பெற்ற நடிகர் சாம் நெய்ல் (Sam Neill), ஆஸ்திரேலியாவின் சிட்னி...

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார்

0
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு பேரிழப்பாக பார்க்கப்படும்...

அரச மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு

0
மறைந்த பழம்பெரும் பாடகி எஸ்.ஞானகி அம்மையாரின் உடலுக்கு மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...