நிதிக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறல்

0
நிதிக் கட்டுப்பாடு, ஊழல் எதிர்ப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன தொடர்பில் அரச அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை சாகல ரத்னாயக்க சுட்டிக்காட்டினார் நாடு எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நிதிக் கட்டுப்பாடு, ஊழல் ஒழிப்பு...

நெருக்கடியின் பின்னணி மற்றும் மீட்சியில் IMF இன் பங்கு

0
 அரச நிதித் துறையில் உள்ள கட்டமைப்பு ரீதியான பலவீனங்களே இலங்கையில் நீண்ட கால பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு அடிப்படைக் காரணமாகும்.தொடர்ச்சியான வரிவருமான வீழ்ச்சி (நெருக்கடிக்கு முந்தைய இலங்கையானது உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

எதிர்வரும் மாதம் எரிபொருளுக்கு நிவாரணம் -காஞ்சன விஜேசேகர 

0
எதிர்வரும் மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் மீதான விவாதத்தில்...

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

0
மார்ச் முதலாம் திகதி முதல் 19ஆம் திகதி வரை 76,247 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி இவ்வருடம் மார்ச் 19ஆம் திகதி வரை இலங்கைக்கு...

நீராடச் சென்ற நால்வர் மாயம்

0
வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் இன்று (21) காலை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில்...

இருளில் முழ்கியிருந்த இலங்கைக்கு ஜனாதிபதி ஒளி கொடுத்துவிட்டார்!

0
இனி மக்களின் வாழ்க்கைச் செலவு படிப்படியாக குறையும் என்கிறார் எஸ்.ஆனந்தகுமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கடுமையான முயற்சியால் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 07 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான கடன் வசதி கிடைக்கப்பெற்றமையானது இலங்கையை மீண்டும்...

பசறை – மொனறாகலை பிரதான வீதியில் விபத்து – மகன் பலி! தந்தை படுகாயம்!!

0
பசறை - மொனராகலை பிரதான வீதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் 19 வயது இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த வீதியில் தொழும்புவத்தை 3 ஆம் கட்டை பகுதியில் தந்தையும், மகனும்...

ஈரான் ஜனாதிபதிக்கு சவூதி அழைப்பு

0
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றுக்கு சவூதி அரேபியா அழைப்பு விடுத்திருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பிக்க இணங்கி ஒரு வாரம் கடந்த நிலையிலேயே...

” இலங்கை இனி வங்குரோத்து நாடு கிடையாது – IMF ஒப்பந்தம் சபையில் நாளை முன்வைப்பு”

0
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவினால் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் , கடனை மறுசீரமைக்கும் வலிமை கொண்ட நாடு என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாகவும், அதன்படி இலங்கை வங்குரோத்தான...

வடக்கில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகளுக்கு மூடுவிழா!

0
வடக்கு மாகாணத்தில் போர் முடிவடைந்த பின்னரான 14 ஆண்டுகள் காலப் பகுதியில் மாணவர்கள் இல்லாமையால் 103 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்தார். இது தொடர்பில்...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...