தபால்மூல வாக்களிப்புக்கான நாள் நிர்ணயம்
உள்ளாட்சிசபைத் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
339 சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும்...
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு!
இலங்கையில் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 முதல் 400 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்க உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விலைத்திருத்தம் இந்த...
2019 இலும் யானை – மொட்டு கூட்டணி கூட்டு சதி – அம்பலப்படுத்தினார் சஜித்
“2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தோற்கடிக்க யானை – மொட்டு கூட்டுச் சதி நடந்தது போல், தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களைப் படுபாதாளத்தில் போட யானை – மொட்டு கூட்டுச்...
நீதிமன்றத்துக்கு அழைத்துவந்த கைதி தப்பியோட்டம்!
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்திலிருந்து கைதி ஒருவர் இன்று தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன் நேற்று ஒருரைக் கைது செய்த பொலிஸார், அவரை இன்று பகல் நீதிமன்றத்தில்...
நீச்சல் தடாகத்தில் இருந்து வர்த்தகரின் சடலம் மீட்பு
பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டின் நீச்சல் தடாகத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட்டில் இணைந்தார் சுசந்திகா
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 01...
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்திரை கண்காட்சி மற்றும் அருங்காட்சியக கண்காட்சி என்பன பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை தபால் தலைமையக வளாகத்தில் நடைபெறும்.
75ஆவது தேசிய சுதந்திர...
நாடு முழுவதும் காலாவதியான சமையல் எண்ணெய் விற்பனை
மனித பாவனைக்கு தகுதியற்ற மற்றும் காலாவதியான சமையல் எண்ணெய் வகைகளை நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இதனை சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் இறக்குமதி செய்து நாடு முழுவதும் விற்பனை...
யாழ். வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு
யாழ். வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணி நாளை வெள்ளிக்கிழமை பாதுகாப்புத் தரப்பினரால் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது. பலாலி அன்ரனிபுரத்தில் இதற்கான நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இராணுவத்தினரிடமிருந்து காங்கேசன்துறை மத்தியில் (ஜே/234) வெளிச்சவீட்டிலிருந்து துறைமுகம்...
மின்வெட்டு அமுலாக்கம் குறித்து இன்று வெளியான உத்தரவு!
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை நிறைவடையும் வரை, மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை இன்று(02) உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
இம்முறை கல்விப்...












