விமான டிக்கட்டுகளின் விலை வீழ்ச்சி
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இதனால் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
” போராட்டம் வெடிக்கும்” – சஜித் எச்சரிக்கை
" இந்த அரசு தேர்தலை ஒத்திவைக்க முற்பட்டால் மக்கள் சக்தியை திரட்டி வீதியில் இறங்குவோம். " - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே...
உலக பெருங்கடல்களில் 171 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பு!
பெருங்கடலின் தூய்மை தொடர்பாக சர்வதேச விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்படி, உலக பெருங்கடலில் சுமார் 171 டிரில்லியனுக்கும் (171 லட்சம் கோடி) அதிகமான பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக தெரியவந்துள்ளது.
சர்வதேச விஞ்ஞானிகள் குழு...
இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...
பசறையில் சவரம் செய்யும் கத்தியால் மகனை வெட்டிய தந்தை கைது!
பசறை கோணக்கலை ரேந்தபல பிரிவில் மகனை சவரம் செய்யும் சிகையலங்கார கத்தியால் வெட்டிய தந்தை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 23...
திருமண பந்தத்தில் இணைந்தார் வணிந்து_ஹசரங்க
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வணிந்து_ஹசரங்க இன்று (9) திருமண பந்தத்தில் இணைந்தார்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 7 இனது விலை குறைவு
காய்ந்த மிளகாய், கோதுமை மாவு, பருப்பு, வெள்ளை சீனி, சிவப்பு பச்சை (உள்ளூர்), வெள்ளை நாடு (உள்ளூர்), பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது அதன்படி,
காய்ந்த...
சமையலறையில் நாய் வளர்த்த வர்த்தகர்
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றிலேயே நாய் வளர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திலுள்ள உணவு விடுதிகள் சிற்றுண்டி சாலைகள் வெதுப்பகங்கள் பொதுச்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – இரு மாதங்களில் 24 பேர் கைது
வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்...
ஜூலை, டிசம்பர் மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம்
நடைமுறையிலுள்ள மின்கட்டணம் ஆறு மாத காலத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்தார்.
மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை...





