இரு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது!
மஹியங்கனை, அளுகாத்தியாவ - அல்தெனிய பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார்...
இதொகாவின் மகளிர் தின நிகழ்வுகள் ரத்து – நிதியை கல்விக்கு பயன்படுத்துமாறு ஜீவன் பணிப்பு
மகளிர் தின நிகழ்வுக்காக செலவிடும் பணத்தை மகளிர் நலன்புரி திட்டங்களுக்காகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்துமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான்...
“இந்த மாதம் ” 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள்” -எஸ்.பி. திஸாநாயக்க
‘எப்போது அமைச்சராகப் போகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்த மாதத்திற்குள் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
அவர் மேலும்...
பிரதமரின் தலை குறிவைப்பு – வருகிறது நம்பிக்கையில்லாப் பிரேரணை
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்துவருகின்றதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
உள்ளாட்சிசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு அரச அதிகாரிகளை தூண்டினார் என்ற...
யூரியாவின் விலையை குறைக்க தீர்மானம்
யூரியா உரத்தின் விலை இவ்வருடம் மேலும் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உயர் பருவத்தில் 10,000 ரூபாவிற்கு வழங்கப்பட்டு வந்த யூரியா உர மூட்டை ஒன்றின் விலை 7,500 –...
வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமதம்- கங்கானி லியனகே
வாக்குச் சீட்டு அச்சடிக்கத் தேவையான பணம் இன்னும் அரச அச்சகத்துக்கு வரவில்லை எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படும் என அரச அச்சக திணைக்களத்தின் தலைவர்...
இந்திய உதவித் தொகையின் கீழ் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள்
இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டுக்கு தேவையான மொத்த...
கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயார்- போக்குவரத்து அமைச்சு
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களில் அவ்வப்போது புதுப்பிக்கத் தேவையில்லாத 11 இலட்சம் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து...
பூமியுடன் மோதுவதற்கு காத்திருக்கும் விண்கல்
2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை நாசா பின்தொடர்ந்து வருகிறது.
2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14...
வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்...






