இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை கனடா ஆதரிக்கிறது: கனேடிய உயர் ஸ்தானிகர்
கனடாவில் இந்திய எதிர்ப்பு சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், உயர் ஆணையர் கேமரூன் மேக்கே, ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஆதரிக்கிறது என்று கூறினார்.
"இந்தியாவின் இறையாண்மை...
டாடா மற்றும் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து ₹ 22,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தை குஜராத் மாநிலம் ஆரம்பித்துள்ளது
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் ராணுவத்தினருக்கான போக்குவரத்து விமானங்களை டாடா மற்றும் ஏர்பஸ் தயாரிக்கும் ஒரு பெரிய புதிய ஒப்பந்தத்தில் குஜராத் இறங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான செலவு ₹ 22,000...
ஜனாதிபதி மலையகத்துக்கும் பயணம்!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் வருமாறு,
“ இப்போது வடக்கிற்கு போவதை போல், மலையகத்துக்கும், அரசியல் விஜயம் மேற்கொள்ள உள்ளேன். அங்கே வாருங்கள் சந்திப்போம்”, என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
ஆற்றில் குதித்த இளம் ஜோடி..! ஒருவர் சடலமாக மீட்பு
கம்பஹா மினுவங்கொடை ஓபாத, சமுர்த்திகம பிரதேசத்தின் ஊடாக ஓடும் தெதுரு ஓயா ஆற்றின் கிளை ஆற்றில் இளம் ஜோடி குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவங்கொடை யட்டியன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான கே.லக்சானி தில்மிக்கா...
ஹெரோயின் விற்பனை செய்த மொட்டுக் கட்சி உறுப்பினர் கைது
உக்குவெல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரும் இரண்டு பெண்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் 2600 மில்லிகிராம் ஹெரோயினும், ஏனைய பெண்...
பஸ் டிக்கெட் வழங்க தானியங்கி முறை
பஸ் பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
ஒவ்வொருவரும்...
ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே 2022 O/L பரீட்சை – கல்வி அமைச்சர்
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...
தொடரும் முட்டை தட்டுப்பாடு
அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் முட்டையை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருவதால் தற்போது முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சில கடைகளில் முட்டை விலை, 55 ரூபாய் முதல், 57 ரூபாய் வரையிலும்,...
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும்-கல்வி அமைச்சர்
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் மாணவர்களுக்கு பாடசாலை சீருடை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,
மாணவர்களுக்கான சீருடைத் தேவையில்...
அடுத்த வாரத்திலிருந்து ரயில் நேர அட்டவணையில் முழுமையான மாற்றம் – ரயில்வே திணைக்களம்
அடுத்த வாரம் முதல் ரயில் சேவைகளின் நேர அட்டவணையை முழுமையாக திருத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவைகள் இறுதி இலக்கை அடைவதில் தாமதம் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இந்த தீர்மானம்...











