கொரோனா தொற்றால் மேலும் 2 பேர் பலி
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.நேற்று (16) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நாட்டில் பதிவான...
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் மீண்டும் சிக்கல்
அரச நிறுவனங்கள் பல நிதிப் பற்றாக்குறை காரணமாக நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்...
பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் நிதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க...
ஜி.எல்.பீரிஸிடம் இருந்து பறிபோகும் மொட்டு தவிசாளர் பதவி
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவிக்கு நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பொதுஜன பெரமுனவின் தவிசாளராக பதவி வகித்து வரும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எதிர்க்கட்சி எம்.பியாக செயற்பட்டுவரும்...
புலிகள் புதைத்த ஆயுதம், தங்கம் – அகழ்வு பணி ஆரம்பம்
இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கோப்பாய் பொலிஸாரின்...
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி உரையாற்ற அனுமதி
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் 101 நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.
193 நாடுகளை கொண்ட சபையில், 101 நாடுகள் உக்ரைன் ஜனாதிபதி...
மஹேலவின் இடத்துக்கு மார்க் பௌச்சர்
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தென்னாபிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான மார்க் பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த இலங்கை அணியின்...
மரக்கறி வாங்க வைத்திருந்த பணம் கொள்ளை!
கந்தப்பளை ஹைபொரஸ்ட் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஹைபொரஸ்ட் பிங்கந்தலாவ பகுதியில் திருட்டு சம்பவம் நேற்றுமுன்தினம் (15) மாலை பதிவாகியுள்ளது.
தம்புள்ளை பகுதியிலிருந்து ஹைபொரஸ்ட் பிரதேசத்தில் மரக்கறி கொள்வனவு செய்ய வந்த லொறி ஒன்றில் வைத்திருந்த ஒரு இலட்சத்து...
நகர சபைகளை மாநகர சபைகளாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் ஒரு தலைநகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏழு நகர சபைகளை கலைத்து மாநகர சபைகளாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை, மன்னார்...
அரச துறையில் பதவி வெற்றிடங்கள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு
அரச துறைக்கான ஆட்சேர்ப்புகளை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த நிலையில், அரச சேவையில் ஏற்படும் வெற்றிடங்கள் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை கொண்டு நிரப்பப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ்...











