இலங்கையை இராவணன் ஆண்டார் – ஒப்புக்கொள்கிறார் சரத் வீரசேகர
'இராவணன் என்ற அரசன் இருந்ததில்லை என்றோ, இலங்கையில் சிவ வழிபாடு இருந்ததில்லை என்றோ எந்தவொரு இடத்திலும் எதனையும் நான் ஒருபோதும் கூறவில்லை' என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகர எம்.பி...
‘திருக்கோணேஸ்வரர் ஆலய வளர்ச்சிக்கு இந்தியா உதவும்’
நாயன் மார்களால் பாடப்பட்ட சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரர் ஆலய வளர்ச்சிக்கு இந்தியா உதவும். வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது என இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு...
உலகில் பட்டினியால் வாழும் நாடுகளின் பட்டியலில் இலங்கை!
உலகில் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச நாணய நிதியம் , இலங்கையானது கடும் உணவு தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுத்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
உலக...
யாழில் பாடசாலை மாணவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
வலிகாமம் வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயது மாணவியின் வீடியோ உரையாடலை பதிவு செய்து , அதைவைத்து மிரட்டி , அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஏழாலையைச்...
மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு – மூன்று பிள்ளைகளின் தாய் பலி!
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி மண்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 46...
கோதுமை மாவின் விலை மீண்டும் உயருமா?
கோதுமை மா உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் இந்த வாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கோதுமை மா விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த முதலாம் திகதி முதல் சமூக...
மலையகத்தில் கடும் மழை – நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு!
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நேற்று இரவு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம்...
யார் அரசாங்கத்தில் இணைந்தாலும் ம.ம.மு. இணையாது! திகா, மனோவை விளாசுகிறார் ராதா!
" மலையக மக்கள் முன்னணிக்கும் தேசிய பேரவைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இல்லை. காரணம் , ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை விட்டுவிட்டு,...
குருணாகல் ஆயரை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும் குருநாகல் மறைமாவட்ட ஆயருமான கலாநிதி ஹரல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு, குருநாகல் ஆயர் இல்லத்தில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்றது.
அவரைச்...
நடிகர் தர்ஷன் தர்மராஜ்ஜுக்கு 5ஆம் திகதி இறுதிக்கிரியை
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் தமது 41 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர்,...












