உச்சம் தொட்ட பாடசாலை உபகரணங்கள், புத்தகங்களின் விலை!
பாடசாலை உபகரணங்கள், பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் விலைகள் 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் அடுத்த ஆண்டுக்கான பாடசாலை உபகரணங்கள் பயிற்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்...
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இ.போ.ச ஊழியர்கள்!
போக்குவரத்து சபை ஊழியர்களின் பொது சம்பளம் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஊழியர்களின் அடக்கு முறைக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10மணிக்கு கொழும்பு தலைமையகத்தில் முற்றுகை போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
தொழிலாளர்களின்...
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது.
இதற்கமைய, சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராம் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
425 கிராம் உள்நாட்டு டின் மீன் விலை 45 ரூபாவாலும் சிவப்பு அரிசி ஒரு...
13 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள டீசலுடன் இருவர் கைது
13 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 3,000 லீட்டர் டீசலை திருடிச் சென்ற இருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
திவுலபெலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கருங்கல் வியாபாரி ஒருவருக்கு சொந்தமான பணிமனை ஒன்றில் டீசல் பதுக்கி...
மீகஹதென்ன விபத்தில் ஒருவர் பலி – 10 பேர் வைத்தியசாலையில்
வேலை நிமித்தம் வெளிநாடு செல்லும் உறவினரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் விட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மீகஹதென்ன பகுதியில் இன்று (16) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர்...
பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு
யாழில் பிறந்து 42 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டி 2 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராயதீபன் டேனுயன் என்ற பிறந்து 42 நாட்களேயான குழந்தையே மரணமடைந்துள்ளது.
பால் குடித்துவிட்டு தூங்கிய...
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்- கல்வி அமைச்சர்
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கொழும்பில்...
மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வருடன் இ.தொ.கா. தலைவர் பேச்சு!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி...
கம்பளையில் போதைப்பொருள் மத்திய நிலையம் முற்றுகை; 08 சந்தேக நபர்கள் கைது
போதைப்பொருள் வர்த்தகம், விநியோகம் என்பவற்றை முன்னெடுத்த போதைப்பொருள் மத்திய நிலையம் ஒன்று கம்பளை பொலிஸாரால் நேற்று (15) காலை சுற்றிவளைக்கப்பட்டதுடன் 8 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 வயதான ஹோட்டல் உரிமையாளரும் போதைப்பொருள்...
உலக தமிழ் வம்சாவளி மாநாடு ஜனவரி 6 ஆம் திகதி சென்னையில் ஆரம்பம்!
60 நாடுகளிலிருந்து 1500 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்ளும் 9ஆவது உலக தமிழ் வம்சாவளி மாநாடு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 மற்றும் 7ம் திகதிகளில் சென்னை வர்த்தக மையத்தில்...









