யார் அரசாங்கத்தில் இணைந்தாலும் ம.ம.மு. இணையாது! திகா, மனோவை விளாசுகிறார் ராதா!
" மலையக மக்கள் முன்னணிக்கும் தேசிய பேரவைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இல்லை. காரணம் , ஆட்சியாளர்கள் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை விட்டுவிட்டு,...
குருணாகல் ஆயரை சந்தித்து கலந்துரையாடிய ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையின் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவரும் குருநாகல் மறைமாவட்ட ஆயருமான கலாநிதி ஹரல்ட் அந்தோனி பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பு, குருநாகல் ஆயர் இல்லத்தில் இன்று (02) பிற்பகல் இடம்பெற்றது.
அவரைச்...
நடிகர் தர்ஷன் தர்மராஜ்ஜுக்கு 5ஆம் திகதி இறுதிக்கிரியை
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் தமது 41 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர்,...
இராஜாங்க அமைச்சர்களுக்கு 300 லீட்டர் எரிபொருள் கொடுப்பனவு- ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு
நாடு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது, இராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனம், எரிபொருள் கொடுப்பனவு உள்ளிட்ட சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன், வாகனத்திற்கு 300 லீட்டர் எரிபொருள் கொடுப்பனவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இவ்வாறு...
சமுர்த்தி திட்டங்களுக்கும் QR குறியீடு அறிமுகம்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான பல்வேறு திட்டங்களுக்கு தகுதியான பெறுநர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண அரசாங்கம் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் என்று சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விநியோகத்தில் QR...
பதவிகளுக்காக விலைபோகமாட்டோம் – கதிரேசன் ஆலயத்தில் உதயா சத்தியம்
" கோட்டாபய ராஜபக்சவுக்கு வக்காலத்து வாங்கி, சிறிது காலம் தலைமறைவான மலையக அரசியல்வாதிகள் சிலர் மீண்டும் துள்ள ஆரம்பித்துள்ளனர். அவர்களின் முகமூடி அரசியல் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது, பதவிக்கும், பணத்துக்கும் விலைபோகாத...
அரசாங்கத்திற்கு பெரும் வருமான இழப்பு
நாட்டில் மது பாவனை 20 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதனால், அரசாங்கத்திற்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.தற்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு...
தோட்ட தொழிலாளர்களை முதலாளியாக்குவேன் – திகாம்பரம் எம்.பி சூளுரை
" பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றி ஒற்றுமையாக செயற்பட்டால் தோட்டக் கம்பனிகளை நிச்சயம் அடிபணிய வைக்கலாம். இதற்கு சிறந்த சான்று, மஸ்கெலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை போராட்டமாகும்." - என்று தொழிலாளர்...
முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம்?
முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்துவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் கோட்டாவை அதிகரித்தால் கட்டணத்தை குறைக்க முடியும் என அச்சங்கத்தின்...
சீனாவின் எண்ணெய் விநியோக நிறுவனத்துடன் அமைச்சர் பேச்சு
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கும் சீனாவின் பெட்ரோ சைனா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது, நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள், மீள செலுத்தும் முறைமைகள் மற்றும் இலங்கை பெற்றோலியக்...












