சிறைக்குள்ளும் வேலையைக்காட்டிய திலினி- வெளியான திடுக்கிடும் தகவல்
பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடமிருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசி குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விளக்கமறியலில் உள்ள பெண் கைதி ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபா தருவதாக கூறியே...
சூனியம் செய்ய சென்ற பெண்ணை நிர்வாணமாக்கி படமெடுத்த ஆசாமி கைது!
பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் , தன்னை மாந்திரீகர் என அடையாளப்படுத்தி செயற்பட்டுவந்த நபரொருவரை கொஸ்கம பொலிஸார் களுஅக்கல, வக பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
தனது மாந்திரீகம் எப்போதும் பிழைக்காது என்று...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்களும் தலைவிரிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டின்...
கவிதாயினி எஸ்தரின் ‘பெருவெடிப்பு மலைகள்’ நூல் அறிமுகவிழா 15 இல்
மலையகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய கவிதாயினிகளில் ஒருவரான எஸ்தர் நதனியலின் பெருவெடிப்பு மலைகள் எனும் கவிதை நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பிற்பகல்...
உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் மீது நேற்று (10) பரபரப்பான காலை நேரத்தில் ரஷ்யா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
ரஷ்யாவை...
ஹெரோயின் போதை பொருளுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் அரசடி...
‘காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறை’ -ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் காபன் குறைப்பு கூட்டுப் பொறிமுறையை நடைமுறைப்படுத்தும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் இன்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜயசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்...
சம்பள உயர்வுக்கு பதிலாக தோட்டக்காரர்களிடமிருந்து ‘உற்பத்தித்திறன்’ திட்டம்
நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கக் கோரும் தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கோ அல்லது தோட்ட அதிகாரிகளின் 70% சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்கோ சாதகமான பதிலை வழங்காத பெருந்தோட்ட உரிமையாளர்கள் உற்பத்திக்கு ஏற்ற...
இலங்கையில் தரம் குறைந்த பெற்றோல் விநியோகம்
சபுஸ்கந்த எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தில் சுத்தீகரிக்கப்படும் 80 – 85 ஒக்டேன் தரத்திலான பெற்ரோல் 92 தரம் என கூறப்பட்டு விநியோகிக்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியிருக்கின்றது.
இதன்படி சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தினால் குறைந்த...
வவுனியா வைத்தியசாலையில் சிசு உயிரிழப்பு: விசாரணைகள் தீவிரம்
வவுனியா வைத்தியசாலையில் பிறந்து இறந்த சிசு தொடர்பில் திடீர் முற்றுகை பிரிவினர் 3 தினங்கள் தங்கி நின்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி வவுனியா மாவட்ட பொது...












