தேர்தலை நடத்த 500 ரூபா அனுப்பிய இளைஞன்!
தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று (23) தெரிவித்ததை அடுத்து யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் "தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி...
மயந்த திஸாநாயக்கவுக்கு கிடைத்த பதவி
பாராளுமன்றத்தில் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்
தேர்தல் நடத்த எப்போது நித கிடைக்கும்? மொட்டு கட்சி செயலாளர் கேள்வி
தேர்தல் எப்போது நடைபெறும் என உரிய கால எல்லையை அரசு அறிவிக்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
” உதவி வழங்கிய ஜப்பானுக்கு இதொகா நன்றி தெரிவிப்பு”
அரச மருத்துவமனைகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆதரவுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கம் பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி...
“மலையக சிறார்களுக்கு மார்ச் 1 முதல் இலவச காலை உணவு”
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
மேற்படி...
வெளிநாடு செல்லும் அரச ஊழியர்கள் ‘Economy Class’ டிக்கெட்டைதான் பெற வேண்டும்!
வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த ஏனைய அதிகாரிகள்...
“முஜிபூர் ரஹ்மானை பலிக்காடாவாக்கிவிட்டார்கள்” – ஜனாதிபதி
" உங்களை பலிக்கடாவாக்கிவிடுவார்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம் என முஜிபூர் ரஹ்மானுக்கு நானும் தகவல் அனுப்பினேன்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி...
தலவாக்கலையில் கட்டுப்பாட்டு விலையைமீறிய வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!
தலவாக்கலை நகரில் கட்டுபாட்டு விலைக்கு அதிகமாக முட்டை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா நீதவான் நீதிமன்றில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர்...
பதுளையில் தனிமையில் வாழ்ந்த முதியவரின் மரணத்தில் சந்தேகம்
பதுளை இரண்டாம் கட்டை சமகிபுர பிரதேசத்தில் 20ஆம் திகதி இரவு திடீரென உயிரிழந்த 66 வயது முதியவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதென பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் 66 வயது தாத்தாவுடன் 15...
சிவனொளிபாதமலையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்
சிவனொளிபாதமலைக்கு வரும் யாத்திரிகர்களின் அதிகரிப்பையடுத்து கடந்த இரண்டு வாரங்களாக நல்லதண்ணி நகரில் இருந்து மலைக்கு செல்லும் வழிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் வீசப்பட்டு காணப்படுவதாக தெரியவருகிறது.பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் சிவனொளிபாதமலையை...













