பாடசாலை நேரத்தில் மாணவர்களுக்கு தியேட்டரில் ‘பொன்னியின் செல்வன்’ படம் – விசாரணை ஆரம்பம்
முல்லைத்தீவு வலய பாடசாலை மாணவர்களைத் தனியார் கல்வி நிறுவனம் யாழ்ப்பாணத்திலுள்ள தியேட்டருக்குப் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
வார இறுதி...
கோப் குழுவில் இருந்து சாணக்கியன் விலகல் – சிறிதரனுக்கு இடம்!
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிலிருந்து (கோபா) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் விலகியுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்புவேளையின்போதே பிரதி சபாநாயகரால் மேற்படி தகவல்...
நீரில் மூழ்கி இரு சிறார்கள் பலி!
நவகமுவ-அக்பார்வத்தை-கொரதோட்டை பகுதியில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (17) இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மழையுடனான வானிலை காரணமாக பாரிய கற்குழியொன்றில் நிரம்பியிருந்த மழை நீரில்...
வாழ்வா, சாவா? கட்டாய வெற்றிக்காக இலங்கை இன்று களத்தில்!
டி20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் நமீபியாவிடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த இலங்கை கட்டாய வெற்றிக்காக இன்று (18) ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொள்ளவுள்ளது.
ஆரம்ப சுற்றில் ஏ குழுவில் இருக்கும் இலங்கை தற்போது...
இரண்டாக உடைகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி! பதவி விலகுகிறார் செயலாளர்!!
தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டாக பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக கூட்டணியில் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்ஓர் அங்கமாக கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சந்திரா சாப்டர் விலகவுள்ளார் எனவும், இன்று அல்லது நாளை இது...
கொத்மலையில் வழிபாட்டுக்கு வந்த இடத்தில் சாமி சிலையை கொள்ளையடித்த பெண் கைது
கொத்மலை பிரதேசத்திலுள்ள கோவில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சாமி சிலையொன்றை திருடிய பெண் ஒருவரைப் பொலிஸார் சிலையுடன் கைது செய்துள்ளனர்.
திருடப்பட்ட சிலையை பஸ் வண்டியில் எடுத்துச் செல்லும் போது யக்கலைப் பிரதேசத்தில் வைத்து பொலிஸார்...
தீபாவளியை இலக்கு வைத்து ஹட்டனில் கொள்ளை – ஐந்து பெண்கள் கைது!
தீபாவளி பண்டிகைக்காலங்களில் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் ஐந்து பெண்கள் அடங்கிய குழுவை ஹற்றன் பொலிஸார் நேற்று காலை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹற்றனிலிருந்து பொகவந்தலாவைக்கு சென்ற பஸ் ஒன்றில்...
இலங்கையில் கார்களின் விலை குறைந்தன: விபரம்
இலங்கைச் சந்தையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
வாகன இறக்குமதி நிறுத்தம், குத்தகை(லீசிங்) நிறுவனங்கள் வட்டி வீதத்தை அதிகரிப்பது, உதிரிப் பாகங்கள் தட்டுப்பாடு, அதிக விலை ஆகியவையே பயன்படுத்திய...
பாராளுமன்றம் இன்று கூடுகிறது
ஒக்டோபர் மாதத்துக்கான 2ஆவது வார நாடாளுமன்ற கூட்டத்தொடர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (18) ஆரம்பமாகின்றது.
இதன்போது 2023 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (பாதீடு) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது முதலாம்...
இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு
மருத்துவ ஆராய்ச்சி குழு இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் புதிய வகை நுளம்பைக் கண்டுபிடித்துள்ளது.
இலங்கையின் மீரிகம மற்றும் களுத்துறை பிரதேசங்களில் இந்த நுளம்பு இனம் பதிவாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் திசானக...










