சுகாதாரத்துறை விடுக்கும் எச்சரிக்கை

0
நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட பல தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஹேமந்த...

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பயணத் தடை நீடிப்பு

0
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வெளிநாட்டு பயணத் தடை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க அதற்கான உத்தரவை இன்று வியாழக்கிழமை (17) பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு,...

வயிற்றை அறுத்து 17 வயது சிறுமி கொடூரமாக கொலை

0
17 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. சிறுமியின் கைகள் கட்டப்பட்டு, வயிற்றை அறுத்து, உள் உறுப்புகளை வெளியே எடுப்பது...

நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும்-சிசிர ஜயக்கொடி

0
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவேன் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில்...

விவசாயத்தை நவீனப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

0
இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று...

பாதுகாப்புக்கு அதிகநிதி – செல்வம் எம்.பி. போர்க்கொடி!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய உறவைப் பேணிலாலும் வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

சவப்பெட்டியை ஏற்றிச்சென்ற சாரதி விபத்தில் பலி – நானுஓயாவில் நடந்தது என்ன?

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி வாகன சில்லின் அடியில் நசுங்கி...

வனவிலங்குகளால் வருடாந்தம் 5,400 கோடி ரூபா இழப்பு!

0
வனவிலங்குகளால் இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கு வருடாந்தம் சுமார் 5 ஆயிரத்து 400 கோடி ரூபா இழப்பு ஏற்படுகின்றது என விவசாய அமைப்பு மேற்கொண்ட மதிப்பீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...

மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்க உதவுமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை

0
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு மாணவர் செயற்பாட்டாளர்களின் தடுப்புக் காலம் முடிந்த பின்னர் அவர்களை தடுத்து வைக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு, இலங்கையிலுள்ள மனித...

இராகலையில் கட்டாக்காலி மாடு, நாய்களின் தொல்லை அதிகரிப்பு

0
இராகலை நகரில் கட்டாக்காலி மாடுகளின் இடையூறு காரணமாக வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக இராகலை நகரில் கட்டாகாலி மாடுகள்,நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடைகளில் தொங்கவிடப்படும் வாழைப்பழங்கள்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...