விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள்- விளையாட்டுத்துறை அமைச்சு
விளையாட்டு வீரர்களின் நடத்தை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டில் தனிஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டதன் பின்னர், இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல்...
திடீர் சுகயீனமடைந்த பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் நிலைமைகளை கொண்டிருப்பதாக...
அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களை தாக்கிய பொலிஸார்
ஹொரணை, றைகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று, தரம் 5 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை பொல்லுகளால் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தேசிய சிறுவர்...
நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாடு
அடுத்த வருடம் நாட்டில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
கால்நடை தீவன இறக்குமதி குறைவடைந்தமை மற்றும் கடந்த பருவத்தில் நிலவிய பொருளாதார...
30 நாட்களுக்குள் யாழில் ஹெரோய்னுக்கு அடிமையான 183 பேர் அடையாளம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையான 183 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோய்னுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து...
அரசியலமைப்பு பேரவை குறித்து நாளை முக்கிய பேச்சு!
அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கு அமைய ஸ்தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளைய தினம் கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற...
இலங்கை கிரிக்கெட்டியிலிருந்து தனுஷ்க குணதிலக்க ‘அவுட்’!
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவை, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.
பாலியல் குற்றச்சாட்டின்கீழ் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் குறித்து இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பூரண சந்திர கிரகணம் நாளை!
பூரண சந்திரகிரகணமொன்று நாளை 8 ஆம் திகதி நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சந்திரகிரகணத்தை ஆசியாவின் சில பகுதிகளிலும் அவுஸ்திரேலியா,...
9 ஆம் திகதி நியூசிலாந்து – பாக். அணிகள் மோதல்!
டி20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிகளுக்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
உலகக் கிண்ணத்தின் சுப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று நடைபெற்ற குழு...
கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் – அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி தனக்கு முழுமையானதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஜனாதிபதி விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த...












