மைக்கல் ஜோர்டன் காலணி 2.2 மில். டொலருக்கு ஏலம்
பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கல் ஜோர்டன் அணிந்திருந்த காலணிகள் 2.2 மில்லியன் டொலருக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளன.
போட்டிகளில் அணியப்பட்ட காலணிகளிலேயே மிக அதிக விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ள காலணிகள் இவையாகும்.
ஜோர்டன் போட்டிகளின்போது அணிந்திருந்த காலணிகள்,...
செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப நாசா சோதனை
நான்கு சிறிய அறைகள், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் சிவப்பு மணலைக் கொண்ட செவ்வாய்க் கிரகத்தை உருவகப்படுத்தும் வசிப்பிடத்தை நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் செவ்வாய் பயணத் திட்டத்திற்கான சோதனை முயற்சியாக இங்கு தன்னார்வலர்கள் ஓர்...
ரயில் மோதி குடும்பஸ்தர் பலி! நானுஓயாவில் சோகம்!!
நானுஓயாவில் இன்று அதிகாலை ரயில் மோதி குடும்பஸ்தரொருவர் பலியாகியுள்ளார்.
நானுஓயா, கிலோசோ தோட்டத்தை சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்லதுரை சிறிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயில்...
” ஆயிரம் ரூபாவுக்காக முழு நாளும் தோட்டத்தில் உழைக்க வேண்டிய நிலை”
நாள் சம்பளமாக 1000 ரூபாவை பெறுவதற்கு முழு நாளும் தோட்டத்தில் வேலை செய்ய வேண்டிய நிலைமை எமது பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவையில்...
தேயிலையின் விலை அதிகரித்தால் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பங்கு இலாபமும் அதிகரிக்கும்
தேயிலையின் விலை அதிகரித்தால் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பங்கு இலாபமும் அதிகரிக்கும்.சில தோட்டங்களில் தொழிலாளர் சிலருக்கு கடந்த வருட பங்கு இலாபம் ஒரு இலட்சம் வரையில் கிடைக்கப்பெற்றுள்ளது என்று களனிவெளி, தலவாக்கலை மற்றும் ஹொரணை...
குடும்ப தகராறு- மனைவி மீது வெடி வைத்த கணவன்
குடும்ப தகராறு முற்றி கணவன் மனைவி மீது வெடி வைத்ததில் மனைவி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரையான் பிரதேசத்தில் நேற்றைய தினம் (11) குறித்த சம்பவம்...
இலங்கை – இந்தியவுக்கான கப்பல் சேவை: வெளியான தகவல்..!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் இரண்டு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது.
எனினும், தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளிலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளிலும் உள்ளார்ந்த முரண்பாடு உள்ளதாக இந்திய...
இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு
சுற்றுலா அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான 15 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அங்கீகாரம்...
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (12) விசேட தனியார் பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...
விடைத்தாள் மதிப்பீடு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
தமது கோரிக்கைகள் தொடர்பில் திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை உயர்தர பரீட்டை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஒன்றரை...





