எனது அரசியல் ஆட்டம் இனி ஆரம்பம் – ஜனக ரத்னாயக்க சூளுரை
" 75 வருடகால சாபத்தில் இருந்து இந்நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களுக்காக மக்கள் பக்கம்நின்று சேவையாற்ற நான் தயார்."
இவ்வாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜகன ரட்னாயக்க...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று தோண்டியெடுப்பு
படுகொலை செய்யப்பட்டார் என சந்தேகிக்கப்படும் ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் சடலம், நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்று (மே 25) காலை 8.30 மணிக்கு 5 பேர் கொண்ட மருத்துவ குழு...
கடல் அட்டை பண்ணைகளால் ஆபத்தில் உள்ள வடக்கு மீனவரின் இருப்பு!
பண்டைய காலம் தொட்டு நாடு பிடிக்கும் முயற்சிகளில் பலம்மிக்க நாடுகள் ஏதோ ஒரு வழியில் ஈடுபட்டு வருகின்றன. ஆயுதங்களைக் கொண்டு நாடு பிடிக்கும் யுகம் மறைந்து தற்போது வணிக்கத்தின் மூலம் நாடு பிடிக்கும்...
ஜம்மு காஷ்மீரின் ஒரே சர்வதேச சைக்கிள் வீரர் பிலால் அகமது தார், இந்தியாவுக்கான ஒலிம்பிக் கனவைத் தொடர்ந்து துரத்துகிறார்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஒரே சர்வதேச சைக்கிள் வீரர் பிலால் அஹ்மத் தார், ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த கடுமையாக உழைத்து வருகிறார், மேலும் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளதோடு, மற்றும்...
ஜூலை முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலை குறைப்பு
எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி முதல் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, 10% விலையில் திருத்தம்...
மனித பாவனைக்காக வழங்கப்படும் குடி நீரில் மலக்கழிவுகள்
கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு மனித பாவனைக்காக வழங்கப்படும் குடி நீரில் மலக்கழிவுகள் (E colai bacteria) கலந்திருப்பதாக சுகாதார பிரிவினர் தெவிக்கின்றனர் ...
ரயில்வே திணைக்களத்துக்கு பாரிய இழப்பு
கடந்த சில வருடங்களில் இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு சுமார் 10 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இழப்பை நிவர்த்தி செய்ய ரயில் கட்டணங்கள் மீள்திருத்தப்பட வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர்...
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கம்
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இ.தொ.காவால்தான் கண்டியில் வேலுகுமார் வென்றார் சபையில் ஜீவன் சுட்டிக்காட்டு
"தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். ஆனால் முற்போக்கு கூட்டணியில் உள்ள எம்.பியொருவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் தவறான கருத்துகளை...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதன்படி இன்றைய தினம் (24) டொலரின் கொள்வனவு விலை 297.98 ரூபாவாகவும் விற்பனை விலை 311.23...




