மீண்டும் போராட்டம்! நவம்பர் 2 நடக்கபோவது என்ன?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கொழும்பில் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி மாபெரும் போராட்டம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்...
நுவரெலியாவில் பொலிஸாரிடம் சிக்கிய பேஸ்புக் காதலர்கள்!
பணம் இல்லாததால் நுவரெலியா நகரில் தவித்துக் கொண்டிருந்த 17 வயதுடைய காதலர்களை பொலிஸார் பொறுப்பேற்று, பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
களுத்துறை, பயாகல பிரதேசத்தை சேர்ந்த இளைஞனும் அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த யுவதியுமே இவ்வாறு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களாவ்ர்.
இவர்கள்...
அதிவேக வீதியின் நுழைவாயில் பகுதிகள் நீரில் மூழ்கின
நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகம் மழையுடனான வானிலையை அடுத்து, அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில் பகுதி நீரில் மூழ்கி உள்ளது.
இதனால் சிறிய ரக வாகனங்களுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிவேக வீதியின் வெலிபன்ன நுழைவாயில்...
ரணில் நடிகர் மட்டுமே – ராஜபக்ச குடும்பம்தான் தயாரிப்பு! நாடகத்தை அம்பலப்படுத்தும் மனோ!!
ராஜபக்ச அணியினர் கொள்ளையடித்த பணத்தை தேடிக்கண்டு பிடித்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முதலில் செய்வதற்கு தயாராக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவிற்கு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்...
இந்தோனேசியாவில் நடைபெறும் மூன்றாவது ஜி20 ஷெர்பா கூட்டத்தில் இந்தியா பங்கேற்கிறது
செப்டம்பர் 26-29 வரை யோக்யகர்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா தலைமையிலான மூன்றாவது G20 ஷெர்பா கூட்டத்தில் இந்திய அதிகாரிகள் குழு அமிதாப் காந்த் தலைமையில் பங்குபற்றியது.
இந்தோனேசிய தலைமையின் கீழ் முதல் ஷெர்பா கூட்டம் டிசம்பர்...
அருணாச்சலத்தில் பழங்குடியினரின் கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்த அமெரிக்கத் தூதரகம் இணையத்தளம்!
உலக சுற்றுலா தினத்தில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடியினரின் கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்த அமெரிக்க தூதரகம் இணையத்தளமொன்றை தொடங்கியுள்ளது
அமெரிக்காவும் இந்தியாவும் 75 ஆண்டுகால இருதரப்பு உறவைக் கொண்டாடும் நிலையில், 'ஆசாதி கி அம்ரித்...
மருந்து விஷமானதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு
சுகயீனம் காரணமாக தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் மருந்து பெற்றுக் கொண்ட 11 வயது சிறுவன் மருந்து விஷமானதில் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பேருவளை – அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த பேருவளை வளதற...
23 வயது யுவதியை காரில் கடத்திய இருவர் கைது
மொரகல்ல பிரதேசத்தில் 23 வயதுடைய யுவதியை கடத்தி காரில் அழைத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அளுத்கம மற்றும் மொரகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார்...
ஹெரோய்ன் விற்றவர் தாவடியில் சிக்கினார்!
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக தாவடி தெற்குப் பகுதியில் உயிர்கொல்லி ஹெரோய்ன் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேகநபரிடமிருந்து 80 மில்லி கிராம் உயிர்கொல்லி...
ரயில் பயணச்சீட்டுக்கு தட்டுப்பாடு
ரயில் பயணச்சீட்டுக்கு தட்டுப்பாடு காணப்படுவதால், அதனை விரைவில் தீர்க்குமாறு ரயில் நிலைய அதிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் அடுத்த வாரத்திற்குள் அலவ்வ ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படும் என அதன் தலைவர்...













