‘சர்வதேச அழுத்தத்தை சமாளிக்கும் நாடகமே தேசியப் பேரவை’
" சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் நாடகமே தேசியப் பேரவையாகும். அரசியல் நோக்கம் கொண்ட அந்த பேரவை பயனற்றதாகும்." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது...
ராஜபக்சக்கள் மீண்டெழுவார்கள் – சுவாமி ஆரூடம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நவராத்திரிப் பூஜை சிறப்பு வழிபாடு நேற்றுமுன்தினம் இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சிறப்பு வழிபாட்டில், இந்திய அமைச்சரவை முன்னாள் அமைச்சரும் இராஜ்யசபாவின் முன்னாள்...
தேசிய பேரவையை புறக்கணிக்கும் முடிவில் ஐக்கிய மக்கள் சக்தி!
" மக்கள் எழுச்சி ஏற்பட்டபோது வழங்கிய வாக்குறுதிகளை மறந்து அரசாங்கம் செயற்படுகின்றது. பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதைவிடுத்து, அரசியல் நடத்தப்படுகின்றது. எனவே, தேசியப் பேரவையை புறக்கணிக்கும் முடிவையே எமது கட்சி பெரும்பாலும் எடுக்கும்."
இவ்வாறு ஐக்கிய...
அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளமா?
அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம்...
பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழப்பு
கம்பஹா – நெதகமுவ பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று (செப்.30) அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா – பஹலகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி...
முன்னாள் காதலியின் புதிய காதலனை கொல்ல முயற்சித்த இளைஞன் கைது
பேஸ்புக் மூலம் கல்கமுவ – மஹகல்கடவல பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துவந்த காலியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அவரை கைவிட்டு அம்பாறையை சேர்ந்த மற்றொரு இளைஞனை காதலிக்க ஆரம்பித்ததால் தனது...
இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம்(30) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட...
கணவரால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்-கைது செய்யப்பட்ட கணவர்
மூதூரில் பெண் ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
பெண்ணின் கணவன், அப்பெண்ணை இவ்வாறு கொடூரமாக தாக்கியுள்ளதோடு பல முறை மின் கம்பத்தில் பெண்ணின் தலையை மோத முற்பட்டுள்ளார்.
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளைய தினம் (30) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பில் எரிபொருள் நிலையங்களுக்குச் சீல் வைப்பு
கொழும்பு 07 இல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், இரண்டு பெற்றோல் பம்பிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று தெரிவித்துள்ளது.
இந்த எரிபொருள் நிலையம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு...










