உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒத்திவைப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் காரணமாக, மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத்...
வெளிநாட்டு பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்டவர் கைது
நாட்டுக்கு வந்த இங்கிலாந்து பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட குற்றச்சாட்டில் 38 வயதான மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்குமிடத்துக்கு முன்னால் உள்ள வீதியின் அருகில் தான் இருந்தபோது, அந்தப் பாதையால் பயணித்த நபர் ஒருவர்...
பும்மாவின் உதவியாளர் கைது!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியான "பும்மா"வின் உதவியாளரான 24 வயதுடைய சந்தேகநபர் நேற்று (23) முகத்துவாரம் பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...
யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மேலும் இருவர் படுகாயம்
விவசாய நடவடிக்கைக்காகச் சென்ற மூவரை யானைகள் தாக்கியதில் ஒருவர் பலியாகியதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை – பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது யானை தாக்கியதில்...
“உடன் அம்பலப்படுத்தவும்’ – ஜனாதிபதியிடம் அநுர கோரிக்கை
தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்த எதிரணி எம்.பிக்களின் விபரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்த வேண்டும் - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
” வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைக்க நடவடிக்கை”
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற...
கஞ்சாவுடன் இளம் பெண் கைது!
நான்கு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு குறித்த...
தேர்தலில் போட்டியிடும் 3,100 அரச ஊழியர்களுக்கு நடக்கபோவது என்ன?
உள்ளாட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் அரசு முடிவொன்றை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...
இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையை பாதிக்கும்
ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த...
” தமிழ்த் தலைவர்களை சாடிய விஜயதாச ராஜபக்ச”
அரசு மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வரும் இவ்வேளையில், இனவாதத்துடன் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளே அதற்கு ஒத்துழைப்பதில்லையென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
வடக்கின் விவசாயத்துறை பாதிப்புக்கு தற்போதுள்ள நாட்டின்...









