தென் சீனக் கடலில் அமெரிக்கா நடத்திய பயிற்சிக்குப் பிறகு தாய்வானைச் சுற்றும் சீன ஜெட் விமானங்கள்

0
தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் கார்ப்ஸ் கூட்டுப் பயிற்சியை நடத்திய பின்னர், தாய்வானைச் சுற்றி பத்துக்கும் மேற்பட்ட சீன விமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தாய்வானைச் சுற்றி 18 PLA விமானங்களும் 4...

துருக்கி, சிரிய பூகம்பம்: பலி எண்ணிக்கை 46,000ஐ தாண்டியது – பெரும்பாலான மீட்பு பணிகள் நிறைவு

0
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்த 12 நாட்கள் கடந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 46,000ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் சுமார் 345,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து தொடர்ந்தும் பலர் காணாமல்போன நிலையில்...

மக்களுக்கு உண்ண உணவில்லை – 13 பற்றி பேசி என்ன பயன்? திஸ்ஸ அத்தநாயக்க

0
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது சட்டவிரோதமான சட்டம் அல்ல. இதைப் பௌத்த பிக்குகள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ...

உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்து – நாடாளுமன்றுக்குள் நாளை போராட்டம்

0
உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்தக்கோரியும் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.   ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர மக்கள் கூட்டணி உள்ளிட்ட எதிரணிகள்...

ஹொரோயின் போதைப்பொருளுடன் இருவர் பதுளை பொலிஸாரால் கைது!

0
ஹொரோயின் போதைப்பொருளுடன் இருவர், பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி, பதுளை பஸ்ஸொன்றில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றது என பதுளை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சிவில் உடையில் பஸ் தரிப்பிடத்துக்குச்சென்று, பொலிஸார்...

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டாலும் வேட்பு மனுக்கள் செல்லுபடியாகும்

0
உள்ளூராட்சித் தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல் போனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள், வாக்களிப்பு நடைபெறும் வரை செல்லுபடியாகுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும்...

தேர்தல் இடைநிறுத்தப்படுமா? முக்கிய மனுமீது இன்று விசாரணை

0
நாட்டில் நிலவும் பொருளாதார நிலையைக் கருத்திற்கொண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல்ஒருவரினால் தாக்கல்செய்யப்பட்ட ரிட்மனு இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மேற்படி மனுவானது...

பாழடைந்த கிணற்றிலிருந்து இரு சிறுவர்களின் சடலங்கள் மீட்பு

0
இரத்தினபுரி -குருவிட்ட பொலிஸ் பிரிவிலுள்ள புனித ஜோக்கிம் தோட்டத்தில் பாழடைந்த கிணற்றிலிருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்களை குருவிட்ட பொலிஸார் இன்று (19) பிற்பகல் 2 மணியளவில் மீட்டுள்ளனர். புனிதஜோக்கிம் தோட்டத்திற்குட்பட்ட 16 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த குறித்த சிறுவர்களுள் ஒருவர், புனித...

பிள்ளைகளின் பசியை போக்க உயிரை தியாகம் செய்த தாய்!

0
கம்பளையில் உள்ள பகுதியொன்றில் பசியின் கொடுமையினால் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் நாரங்விட்ட பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய சாந்தி குமாரி என்ற 4...

இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா நாளை திறப்பு

0
கண்டி ஹந்தானையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது புலம்பெயர் பறவைகள் பூங்கா மற்றும் சுற்றாடல் சுற்றுலா வலயம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. “ஹந்தானை சர்வதேச பறவைகள் பூங்கா மற்றும் பொழுதுபோக்கு மையம்” என பெயரிடப்பட்டுள்ள இந்த...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...