ராஜித இன்று ‘பல்டி’?
ராஜித சேனாரத்ன உட்பட எதிரணி எம்.பிக்கள் சிலர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து, அரசாங்கத்தில் இணையவுள்ளனர்.
இதன்ஓர் அங்கமாக ஜனாதிபதி பாதீட்டை முன்வைத்த பின்னர் முதற்கட்டமாக ராஜித ஆளுங்கட்சிக்கு செல்வார் என உத்தியோகப்பூர்வமற்ற...
இறுதிக் கிரியைகள் 16 ஆம் திகதி
மலையக ஆளுமைகளில் ஒருவரான கல்வியாளர், எழுத்தாளர் லெனின் மதிவானம் அவர்களின் புகழுடல், 19/10, திம்புள்ள வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது இறுதி கிரியைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி நண்பகல் இடம்பெறவுள்ளது.
இறத்தோட்டை பெருந்தோட்டப் பகுதி குடியிருப்புகள் ஆபத்தான நிலையில்
மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்புகளில் சுவர்கள் மற்றும் கூரைகள் பழைமை காரணமாகவும் பராமரிப்பு இன்மையாலும் மழைக்காலங்களில் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக இறத்தோட்டை...
நாவலப்பிட்டிய மாணவிக்கு நுவரெலியாவில் நேர்ந்த கொடூரம்…
15 வயதுடைய பாடசாலை மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்குட்படுத்திய 28 வயதான நபரொருவரை நுவரெலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாவலபிட்டியைச் சேர்ந்த பாடசாலை மாணவியை பாடசாலை சீருடையுடன் நுவரெலியாவிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அழைத்துச்சென்று வல்லுறவுக்குட்படுத்திய...
பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு 30 வீத சம்பள உயர்வு! கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து
பெருந்தோட்ட சேவையாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் 30% சம்பள உயர்வு உட்பட இதர உரிமைகள் தொடர்பில் இணக்கம் காணப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ளன. வரலாற்றிலே முதல் தடவையாக 30% சம்பள உயர்வு தோட்ட வேவையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக...
நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டார் கோட்டா – டலஸ் சீற்றம்
“குடும்ப அரசியலை முன் நிறுத்தாது புதிய அரசியல் முறைமை ஒன்றை உருவாக்குவார் என்று நம்பித்தான் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினோம். ஆனால், அவர் எம் எல்லோரையும் ஏமாற்றிவிட்டார்.”
– இவ்வாறு சுதந்திர மக்கள் சபையின் தலைவரும்...
அடுத்து என்ன? அரசியல் கட்சிகள் இன்று ஆராய்வு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று மாலை கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
வரவு- செலவுத் திட்டம்...
வடக்கில் மீனவரின் நீண்டநாள் இருப்பை அழிக்க நினைக்கும் சீனா! கடல் அட்டைப் பண்ணைத் திட்டத்திற்கு பாரிய முதலீடு!
இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட கடல் அட்டை வளர்ப்புப் பண்ணைகள் தற்போது அசுர வேகத்தில் வியாபித்து வருகின்றன.
இந்த கடல் அட்டைப் பண்ணைகள் கரையோத்தை அண்டி, ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதற்காக...
உத்தரகாண்டில் நவம்பர் 15 முதல் சீனா எல்லைக்கு அருகே இந்திய-அமெரிக்க போர் விளையாட்டு
இந்தியாவும் அமெரிக்காவும் தங்களது வழக்கமான யுதாபியஸ் தொடரை நவம்பர் 15 முதல் உத்தரகாண்டில் உள்ள அவுலி பகுதியில் சீன எல்லையில் நடத்தவுள்ளன.
பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்ட இந்த பயிற்சி அக்டோபர் மாதம் நடத்த...
சீனாவைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா திட்டம்
அண்மையில் வெளியிடப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு உத்தி 2022 இன்படி, சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும், சர்ச்சைக்குரிய நில எல்லை பகுதிகளில் சாம்பல் மண்டல வற்புறுத்தலை நிவர்த்தி செய்யவும் இந்தியாவுடனான தனது பாதுகாப்பு உறவுகளை...













