தமிழகத்தில் வாழும் மலையக தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை!
தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன் , இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் புலம்பெயர்ந்து TANTEA தோட்டங்களில் வசிக்கும் மலையக தமிழர்கள் தற்போது எதிர்க்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து இதொகா தலைவர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு...
காபன் வெளியேற்றத்தை குறைக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு கொரியா பாராட்டு
COP- 27 மாநாட்டில் பங்குபற்றவதற்காக எகிப்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கொரிய ஜனாதிபதியின் காலநிலை மற்றும் சுற்றாடல் விவகாரங்களுக்கான விசேட தூதுவரும் அந்நாட்டுத் தூதுக் குழுவின் தலைவியுமான நா குயூங்...
ஆசிரியர்களுக்கான ஆடையில் மாற்றம் இல்லை – கல்வி அமைச்சர் மீண்டும் அறிவிப்பு
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஆடையில் - சீருடையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது- கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று மீண்டும் அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று 'ஆடை' விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்...
OMP தலைவரை உடன் மாற்றவும் – மனோ வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகத்தின் தலைவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும்...
உள்ளாட்சி சபைத் தேர்தல் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
சட்டமாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொண்ட பின்னரே உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் முடிவு வெளியிடப்படுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களின் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய குழுவின் செயற்பாடுகளுக்கமைய தேர்தலை நடத்துவதற்கு...
யாழில் 90 கிலோ கேரள கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் கேரள கஞ்சாப் பொதிகள் இன்று இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து கடத்தி வந்ததாக நம்பப்படும் 90 கிலோகிராம் கேரள கஞ்சாவே இராணுவத்திடம் சிக்கியுள்ளது.
இன்று அதிகாலை விசேட சோதனை நடவடிக்கையின் போதே...
மாட்டை களவாடி – கொம்பை வெட்டி நிறத்தை மாற்றியவர் கைது – திருமலையில் சினிமா பாணியில் சம்பவம்
திருகோணமலை, கம்பகொட்ட பகுதியில் மாட்டை களவாடி, அதனை நிறம்மாற்றி பராமரித்து வந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நொச்சிக்குளம், ஜின்னாநகர் வயல் பகுதியில் மேய்ச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டை திருட்டுத்தனமாக கொண்டு சென்று மாட்டின்...
ரி – 20 உலகக்கிண்ணம் – அரையிறுதி போட்டிகளுக்கான நடுவர்கள் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ரி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இதையடுத்து இந்திய அணி நவம்பர் 10 ஆம் திகதி...
கந்தகாடு முகாமில் நடந்தது என்ன? விசாரணைக்கு ஐவரடங்கிய குழு!
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்காக சிரேஷ்ட அதிகாரிகள் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், மேஜர் ஜெனரல் தர்ஷன...
நவம்பர் 15இல் உச்சத்தை தொடுகிறது இலங்கை சனத்தொகை
உலக மக்கள்தொகை வரும் நவம்பர் 15ஆம் திகதிக்கு 8 பில்லியனை தொடும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அதை அடுத்து உலகின் அதிகரிக்கும் வெப்பநிலை, மனிதர்கள் பூமியின் வளங்களை எப்படிப் பயன்படுத்துகின்றனர் ஆகியவை...












