” மலையக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பு அவசியம்”
மலையகத் தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு அமெரிக்காவின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியாவுக்கு...
துணிவிருந்தால் தேர்தல் களத்துக்கு வாருங்கள் – அரசுக்கு சவால்
“துணிவு இருந்தால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்திக் காட்டுங்கள்.”
– இவ்வாறு அரசுக்குப் பகிரங்க சவால் விடுத்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும.
இது...
” இறந்தகால சிறைக்கைதிகளாக இல்லாமல் எதிர்காலம் பற்றி சிந்திப்போம்” – (ஜனாதிபதியின் முழு உரை)
கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது எதிர்காலத்தைப் பாதுகாத்தல் சம்பந்தமாக நான் சிந்தித்தேன். இந்த மாணவ மாணவிகளின்...
மலையக மக்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் – ஜனாதிபதி
" பெருந்தோட்ட மக்களுக்கு சட்ட ரீதியிலான அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. எனினும், பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் இன்னும் எஞ்சியுள்ளன. இந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக
மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு...
அரசியல் தீர்வு காண ஒத்துழைப்பு தாருங்கள் – ஜனாதிபதி அழைப்பு
" நானும், இரா. சம்பந்தனும் 1977 ஆம் ஆண்டுதான் நாடாளுமன்றத்துக்கு தெரிவானோம். நாம் இருவரும் நாடாளுமன்றத்தில் அங்கம் காலப்பகுதிக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை கண்டுவிட வேண்டும் என்பதே எம் இருவரினதும் பொது...
ஆட்டோ விபத்தில் 9 மாத குழந்தை பலி!
குருநாகல், வெவ ரவும வீதியில் இடம்பெற்ற விபத்தில் 9 மாத ஆண் குழந்தையொன்று பலியாகியுள்ளது.
பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த ஆட்டோவொன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து - வீதியை விட்டு விலகி...
13 இற்கு எதிராக கொழும்பில் அணிதிரளும் மகாசங்கத்தினர்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக மகாசங்கத்தினர் கொழும்பில் இன்று ஒன்றுகூடி தீர்மானமொன்றை அறிவிக்கவுள்ளனர்.
" 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதைவிட அதனை முழுமையாக நீக்க வேண்டும். அதனை வலியுறுத்துவோம்." - என்று...
உள்ளாட்சி தேர்தலில் மொட்டு கட்சிக்கு சஜி,அநுர சவாலே இல்லை – இப்படி சொல்கிறார் பஸில்
உள்ளாட்சிசபைத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து மக்கள் இன்னும் உறுதியான முடிவை எடுக்கவில்லை. எனவே, தேர்தல் பெறுபேறு எவ்வாறு அமையும் என்பதை மார்ச் முதலாம் திகதிக்கு பிறகு அறிவிக்க முடியும் -...
நிதி கேட்கிறது தேர்தல் ஆணைக்குழு – நீதி அமைச்சோ ‘கப்சிப்’!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை கோரி நிதி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய பதில் வழங்கப்படாவிட்டால்...
‘அக்கிராசன உரைக்கு எதிர்ப்பு’ – சபையிலிருந்து விமல் அணி இன்று வெளிநடப்பு!
ஜனாதிபதியின் அக்கிராசன உரைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் சபையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்வதற்கு சுதந்திர மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.
சுதந்திர மக்கள் கூட்டணியின் நிறைவேற்றுக்குழு கூட்டம் நேற்று கூடியது.
தேசிய சுதந்திர முன்னணி, சுதந்திர மக்கள்...












