கிம்புலா எல குணாவின் சகா ஐஸ் போதைப்பொருளுடன் கைது
வௌிநாட்டில் தலைமறைவாகியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கிம்புலா எல குணா என்றழைக்கப்படும் சின்னையா குணசேகரவின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரேண்ட்பாஸ் – பதுள்ளவத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்...
உக்ரைனுக்கு மேலும் 625 மில். டொலர் அயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா
உக்ரைனுக்கு அமெரிக்க மேலும் 625 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை வழங்கவுள்ளது. இதில் உயர் நடமாடும் பீரங்கி ரொக்கெட் அமைப்பும் உள்ளடங்குகிறது. இது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி...
‘பல்கலைக்கழகத்துக்குள் பாசிசவாதம்’ -பாதுகாப்பு அமைச்சு
" வெளியில் ஜனநாயகம் பற்றி பேசப்பட்டாலும், பல்கலைக்கழகத்துக்குள் மாணவச் சங்கங்களால் பாசிச வாதமே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல."
- இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் நேற்று...
கோப் குழுவின் தலைமைப்பதவி மொட்டு கட்சி வசமானது!
'கோப் 'எனப்படுகின்றது பொது நிறுவனங்கள் தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கோப் குழுவின் முதலாவது கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில்...
T-20 உலகக் கிண்ணத்தில் ரஞ்சன் மடுகல்ல, தர்மசேன
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான நடுவர்கள் மற்றும் மத்தியஸ்தர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் வெளியிட்டுள்ளது.
இந்தப் போட்டிகளுக்கான 16 நடுவர்கள் மற்றும் 4 மத்தியஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதோடு அதில் இலங்கையைச்...
லொறி குடைசாய்ந்து விபத்து – குடும்பஸ்தர் பலி! இருவர் காயம்!!
கொட்டகலை, திம்புள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராவணகொட – விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் நேற்றிரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட விஜயபாகுகந்த, மெதகம்மெத்த...
யாழில் ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு!
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற இரவு தபால் ரயிலில் மோதுண்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நபர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ரயிலுடன் மோதுண்டதில் சம்பவ...
பதுளை எல்ல பகுதியில் 25 பேருக்கு எயிட்ஸ்!
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 3500 எயிட்ஸ் (AIDS) நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 77 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இந்த வருடத்திலேயே அதிகளவிலான எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தின் எல்ல பகுதி அதிகளவிலான...
‘மனித உரிமை விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த முயற்சி’
" மனித உரிமை விவகாரத்தை ஆயுதமாக பயன்படுத்தி இலங்கையைக் கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சி இடம்பெறுகின்றது. இதன் பின்னணியில் இரு நாடுகளே தீவிரமாக செயற்படுகின்றன. எது எப்படி இருந்தாலும் ஜெனிவா தீர்மானத்தை ஏற்கமுடியாது." -...
தந்தையும், இரு மகன்மாரும் சுட்டுக்கொலை – மினுவாங்கொடையில் பயங்கரம்!
கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட மினுவாங்கொடை , கமன்கெதர பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
51 வயதான தந்தையும், 23 மற்றும் 24 வயதுகளுடைய இரு மகன்களுமே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மோட்டார்...













