அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் விடுதிகளை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை நேற்று (08) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (09) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
நுவரெலியா வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் வெண்புரை நீக்கும் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகளின் பின்னர் 10 நோயாளர்களின் கண்பார்வை குறைவடைந்துள்ளமையினால் இந்த நடவடிக்கை...
பௌசியின் கட்சி உறுப்புரிமையை பறித்தது ஐக்கிய மக்கள் சக்தி
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன்பின்னர் ஊடகங்களிடம்...
கருத்து கணிப்பு – நபர்களில் ரணில் முதலிடம்! கட்சிகளில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை!!
மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவரும் அரசியல் வாதிகளின் பட்டியலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தை பிடித்துள்ளார் எனவும், கட்சிகளின் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி முதலிடத்தில் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
சமகால அரசியல் நிலைவரம்...
‘சே’குவேராவை பிடித்த பொலிவிய ஜெனரல் காலமானார்
கியூபப் புரட்சியாளர் எர்னஸ்டோ சேகுவேராவை பிடித்த பொலிவிய ஜெனரல் கரி பிராடோ சல்மொன் 84 வயதில் மரணித்துள்ளார்.
அமெரிக்க இரகசிய சேவையின் ஆதரவுடன், 1967இல் சல்மொன் தலைமையிலான இராணுவ நடவடிக்கை ஒன்றிலேயே செகுவேராவின் ஏற்பாட்டில்...
கம்பளையில் வெசாக் தானசாலை வரிசையில் யுவதியின் தொலைபேசியை களவாடியவருக்கு நேர்ந்த கதி….
கம்பளை, தெல்பிட்டிய பகுதியில் வெசாக் தானசாலை வரிசையில் நின்ற யுவதியின் கையடக்க தொலைபேசியினை திருடிய நபரை விளக்க மறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் ஹிரான் ஏக்கநாயக்க உத்தரவிட்டார்.
சனிக்கிழமை (06)...
ஹப்புத்தளையில் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – மூவர் படுகாயம்
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராத்கராவ பகுதியில் ஆட்டோவொன்று விபத்துக்குள்ளனதில் ஆட்டோ ஓட்டுநரும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர்.
படுகாயம் அடைந்த மூவரும் பொரளாந்தை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள்...
மாகாணசபை தேர்தலை நடத்த தயாராகிறது அரசு?
இந்த வருட இறுதிக்குள் இரண்டு தேர்தல்கள் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலையும், அடுத்து மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளார்...
அரபு லீக்கில் சிரியாவை மீண்டும் இணைக்க முடிவு
அரபு லீக் அமைப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன் இடைநிறுத்தப்பட்ட சிரியாவை மீண்டும் அந்த அமைப்பில் இணைப்பதற்கு அதன் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இடையே இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
கெய்ரோவில் உள்ள தலைமையகத்தில் கடந்த ஞாயிறன்று...
தேயிலை, இறப்பர், மற்றும் தென்னந்தோட்டங்களை (கூறுபோடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்த அனுமதி
தேயிலை, இறப்பர் மற்றும் தென்னந்தோட்டங்களை (கூறுபோடுதலைக் கட்டுப்படுத்துதல்) சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு ஏக்கர் அல்லது அதற்கு குறைவான தென்னங்காணிகளை மாத்திரம் துண்டாக்குவதற்கு இயலுமான வகையில் மட்டுப்பாடுகளை விதித்து தற்போது காணப்படுகின்ற...






