அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த மே மாதத்தில் 26.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, குறித்த மாதத்தில் வெளிநாட்டு ஒதுக்கம் 3.4 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
சீன மக்கள்...
சர்வதேச விசாரணையே தமிழர்களுக்கு துணை – கஜேந்திரகுமார் எம்.பி.
" தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்குவதற்கு இலங்கை தீவில் இந்த அரசு முன்வராது. எனவே சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான தீர்வை எட்ட முடியும்." என்று தமிழ் தேசிய...
“ஹிட்லர் மீசை” வரைந்த 16 வயது சிறுவனுக்கு சிறை
துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகனுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் அவரது முகத்திற்கு மீசை வரைந்த சிறுவன்...
வடக்கு, கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று பேச்சு! கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் எவை?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு – கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று மீண்டும் பேச்சு நடைபெறவுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையில்...
பரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியை மரணம்
ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையின் கண்காணிப்பாளராகக் கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் வத்தேகம மகளிர் பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இவர் பரீட்சை ஆரம்பிப்பதற்குச் சற்று முன்னர் திடீரென மயக்கமுற்று விழுந்துள்ளார். உடனே...
மேகாலயா கிராமம் இமயமலையை சுத்தம் செய்வதில் இணைகிறது!
உலகின் உயரமான இடமாகக் கருதப்படும் இமய மலை என்பது அனைவரையும் கவர்ந்த இடமாகும். இந்த இடம் குப்பைகளினால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தன்னார்வ பணிகளின் ஊடாக இமய மலையை சுத்தம் செய்யும் பணி...
காஷ்மீர் – ஸ்ரீநகரில் முதன்முறையாக பெண்கள் விடுதி!
காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள ஈத்கா பகுதியில் பணிபுரியும் பெண்களுக்கு முதன்முறையாக சமூக நலத்துறை சார்பில் பெண்கள் விடுதியொன்று திறக்கப்படவுள்ளது.
நாட்டின் ஏனைய மாநிலங்களைப் போலவே, பள்ளத்தாக்கில் பணிபுரியும் பெண்களுக்கும் பாதுகாப்பான, வசதியாக தங்குவதை உறுதிசெய்து....
திபெத் ஹவுஸின் நாலந்தா படிப்புகளில் பங்கேற்றவர்களை தலாய் லாமா சந்தித்தார்!
அன்று காலை (ஜூன்), சீரற்ற குளிர் மற்றும் ஈரமான வானிலை இருந்தபோதிலும், புனித தலாய் லாமா, சமீபத்தில் நாலந்தா முதுநிலைப் படிப்பு, நாளந்தா டிப்ளோமா படிப்பு அல்லது திபெத் ஹவுஸ் வழங்கும் நாளந்தா...
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஹர்ஷ
" அரசாங்க நிதி தொடர்பான குழுவின் புதிய தலைவராக என்னை நியமித்தமைக்காக நான் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நடவடிக்கைகளை சீர்குலைக்கும் நோக்குடன் நிதிக்குழுவில் நாம் கேள்வி எழுப்பவில்லை. சரியான பாதைக்கு...
சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வசதி!
சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் முகங்கொடுத்துள்ள சிரமங்களைத் தடுப்பதற்கு கைத்தொழில் அமைச்சின் தலையீட்டின் ஊடாக கடன் வசதிகளை வழங்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் கௌரவ...



