சமையல் எரிவாயுவின் விலை குறைவு?
எரிபொருள் விலை குறைந்துள்ளதைப் போன்று இன்னும் சில நாட்களில் சமையல் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே...
சூடான் மோதலால் பல்லாயிரம் மக்கள் சவூதியில் அடைக்கலம்
சூடானில் போட்டி இராணுவத்திற்கு இடையிலான மோதல் மூன்றாவது வாரத்தை எட்டி இருக்கும் நிலையில் மேலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியாவின் துறைமுக நகரான ஜித்தாவை அடைந்திருப்பதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சூடான்...
சச்சின் டெண்டுல்கரின் மகனுடன் சஜித்தை ஒப்பிட்டு ஹரின் கடும் தாக்கு
" இந்தியாவில் தற்போது ஐ.பி.எல்.போட்டி நடைபெற்றுவருகின்றது. இதில் சச்சின் டெண்டுல்கரின் மகனும் விளையாடுகின்றார். ஆனால் அவர் சச்சின்போல பிரகாசிக்கவில்லை. சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதற்காக அவரால் சச்சின் ஆகிவிட முடியாது.
அதேபோலவே அந்த ஜனாதிபதி...
அரசியல் தீர்வு குறித்து இவ்வாண்டுக்குள் இணக்கப்பாடு- மேதின உரையில் ஜனாதிபதி உறுதி
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உடன்பாட்டை இவ்வாண்டுக்குள் எட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே...
யாழில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி!
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பிரதான வீதியில் இயங்கி வரும் வாகன திருத்தகம் ஒன்றில் வாகனத்தில் மின் பாய்ச்சி ஒட்டும் போது குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்...
அமெரிக்காவே கோட்டாவை வீட்டுக்கு அனுப்பியது – இராஜாங்க அமைச்சர் பரபரப்பு தகவல்
பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கே அமெரிக்கா பயணத்தடை விதித்துவருகின்றது. கோட்டாபய ராஜபக்சவைக்கூட அமெரிக்காவே வீட்டுக்கு அனுப்பிவைத்தது - என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்து...
சஜித்தின் கட்சி காணாமல்போய்விடும் – சாபமிடுகிறது ஐ.தே.க.!
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்காலத்தில் 'முகவரியற்று' காணாமல்போய்விடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" கட்சிகள் உருவாகலாம்....
மஹிந்தவை பிரதமராக்க திட்டமா? வெளியான புதிய தகவல்
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என்ற யோசனையை நிறைவேற்றுவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகிவருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று நடைபெறும் மே தினக் கூட்டத்தில் இது...
அமைச்சரவை மறுசீரமைப்பு ஒத்திவைப்பு – மொட்டு கட்சி கடும் கவலை
உத்தேச அமைச்சரவை மறுசீரமைப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கவலையில் உள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது...
EPF இற்கு பாதிப்பு ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி
ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்தாலும் உழைக்கும் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உழைக்கும் மக்களே...






