குருந்தூர் விகாரைக்குச் சொந்தமான காணி பகிரப்படமாட்டாது!
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில், குருந்தூர் விகாரைக்குச் சொந்தமான அரச காணிகள் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கமைய, தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி வண.எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதிக்கு கடிதம்...
அரச பங்காளிகளுடன் மாதாந்தம் சந்திப்பு நடத்த ஜனாதிபதி இணக்கம்
ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதனை முறையாக நிர்வகிப்பதற்கும் தேவையான அனைத்து விதமான ஒத்துழைப்புகளும் நாடாளுமன்றத்துக்குள்ளும் அதற்கு வெளியிலும் வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
ஶ்ரீலங்கா ரணில் விக்கிரமசிங்கவுக்கும்...
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு 90 லட்சம் வாக்குகள் – பாலித தெவரப்பெரும ஆருடம்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் 90 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாலித தெவரப்பெரும தெரிவித்தார்.
" ரணில்...
முதியவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து – 15பேர் பலி!
கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக் வேகமாக மோதியது. இந்த விபத்தில்...
மாத சம்பளத்தை கல்விக்காக அர்ப்பணித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர்
" சிறப்புரிமைகளை பெறுவதற்காக நான் ஆளுநர் பதவியை ஏற்கவில்லை. சப்ரகமுவ மாகாண மக்களுக்கு சேவையாற்றுவதே எனது நோக்கம். எனவே, எனது மாத சம்பளத்தை கல்விக்காக வழங்குகின்றேன். "
இவ்வாறு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன்...
குருந்தூர்மலை, திரியாய் பகுதி விகாரைகளுக்கு காணி ஒதுக்கீடு? விசாரணைக்கு நிபுணர் குழு!
தொல்பொருள் நடவடிக்கைகளுக்கென முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரை மற்றும் திருகோணமலை, திரியாய் விகாரை ஆகியவற்றுக்காக காணிகளை கோரியுள்ளமை தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
கணவரை பிரிந்து வாழும் பெண் சுட்டுக்கொலை!
திருமணமாகிக் கணவனைப் பிரிந்து வாழ்ந்த வந்த பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரிய பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் மிரிசேன...
தொல்பொருள் அழிப்பு குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் தொல்பொருள் அழிப்பு நடவடிக்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை...
சஜித் தலைமையில் விரைவில் ‘மெகா’ அரசியல் கூட்டணி!
" எதிர்க்கட்சிகளின் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி சஜித் பிரேமதாச தலைமையில் விரைவில் மலரவுள்ளது." - என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த...
தியத்தலாவை பஸ் விபத்தில் ஐந்து மாணவர்கள் காயம்
தியத்தலாவை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறுவர் காயமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றும், பொரளந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை...




