இலங்கை – இந்தியவுக்கான கப்பல் சேவை: வெளியான தகவல்..!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் இரண்டு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது.
எனினும், தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளிலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளிலும் உள்ளார்ந்த முரண்பாடு உள்ளதாக இந்திய...
இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு
சுற்றுலா அயர்லாந்து அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான 15 பேர் கொண்ட அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அங்கீகாரம்...
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (12) விசேட தனியார் பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மக்களின் வசதிக்காக 300க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...
விடைத்தாள் மதிப்பீடு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
தமது கோரிக்கைகள் தொடர்பில் திருப்திகரமான முடிவு எட்டப்படும் வரை உயர்தர பரீட்டை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஒன்றரை...
” மாணிக்கவாசகம் ஐயாவின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு”
" ஊடகத்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் ஐயாவின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்." - என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும்...
மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசு திட்டம்
எத்தகைய குற்றங்களை புரிந்தோராயினும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சிறைக் கைதிகளை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது 26 ஆயிரம்...
” 200 வருடங்களாக வசிப்பிட முகவரி இல்லாமல் வாழும் பெருந்தோட்ட தொழிலாளர்கள்”
இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் விளங்குகிறார்கள்.
இலங்கையின் மத்திய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கோப்பி செய்கையை...
ஹொரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண் யாழில் கைது!
ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபா...
சீனாவில் இருந்து ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி!
சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாத இறுதியில் குறித்த...
அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது கொரோனா அவசர நிலை
அமெரிக்காவில் கொரோனா தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
கொரோனா தொற்று கடந்த 2019-ல் உருவாகி உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன....






