உக்ரைனில் களமிறங்கிய நேட்டோ அமைப்பின் முக்கிய புள்ளி
போருக்கு பின்னர் முதன்முறையாக நேட்டோ பொதுச்செயலாளர் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார்.
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்தது. இது தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என...
ஜுனில் ஆப்கான் அணி இலங்கை வருகை
மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரியவருகிறது.
இந்த சுற்றுப்பயணத்தில் ஆப்கான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஜுன் 2, 4 மற்றும் 7...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் 04 வருடங்கள் நிறைவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் நிறைவடையும் இன்றைய நாளில், சம்பவத்தை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அனைத்து மக்களுக்கும்...
தேசிய அரசு குறித்து மொட்டு கட்சியின் நிலைப்பாடு அறிவிப்பு!
நாட்டில் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் தேவைக்காக தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம்...
எம்பி சித்ராலியின் கருத்துக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன
பாகிஸ்தானில் பாராளுமன்ற உறுப்பினர் மௌலானா அப்துல் அக்பர் சித்ராலிக்கு எதிரான போராட்டத்தின் இரண்டாவது வாரத்தில், பிஷப்கள் மற்றும் பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளின் மதகுருமார்கள் மற்றும் மத சுதந்திரத்திற்கான ஆர்வலர்கள் அவரை ராஜினாமா செய்யக்...
இலங்கையின் யாத்திரிகைகளுக்கான இந்தியாவின் கப்பல் சேவையும் ரயில் சேவையும்!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கப்பல் சேவை எப்போது ஆரம்பமாகும் என்ற ஆவல் இலங்கை மக்கள் மத்தியில் இருக்கிறது. குறிப்பாக இந்தியாவிற்கு செல்லும் யாத்திரிகைகளுக்கு இது பெரும் வரப்பிரசாதகமாக அமையவுள்ளது. அத்துடன் இந்தியாவில் சமய...
சீனாவின் தாய்வான் மீதான அச்சுறுத்தல் தீவிரமானது, என்கிறார் அமெரிக்க சட்டமியற்றுபவர்
தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க சட்டமியற்றுபவர்களுடனான சந்திப்புகளுக்குப் பிறகு, சீனா பெய்ஜிங் தீவைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டதால், தாய்வானுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மைக் கல்லாகர்...
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை
ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை (21) இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
நாளை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள்,...
” டில்லி – கொழும்பு உறவு குறித்து விரிவாக பேச்சு”
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்தார்.
இதன்போது, இந்திய உயர்ஸ்தானிகர் முன்னாள் ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு இந்தியாவின்...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலையில் போராட்டம்!
மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை நகர சபைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை (20) காலை குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு...




