காதலியை காட்சிப்படுத்திய காதலனுக்கு சிறை!
‘பேஸ்புக்’ ஊடாக காதல் தொடர்பை ஏற்படுத்திய யுவதி, திடீரென காதலை முறித்துக்கொண்டதால், ஆத்திரமுற்ற காதலன், குறித்த யுவதியின் நிர்வாண வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர்,...
பாடசாலை மாணவி மீது பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது
பள்ளி நூலகத்தில் 12 வயது மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மொரட்டுவை நகரின் மத்தியில் அமைந்துள்ள மாதிரி பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே அந்த அசம்பாவித...
புகையிரத திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
களனிவெளி புகையிரத பாதையின் ஒரு பகுதி திருத்த வேலை காரணமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொஸ்கம முதல் அவிசாவளை வரையான பகுதி மூடப்படவுள்ளது.
எதிர்வரும் 7ஆம் தேதி இரவு 8.30 மணி...
வெல்லவாயவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு சீல்
வெல்லவாயவில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைகேடுகள் காரணமாக அதற்கு முற்றாக சீல் வைக்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இன்று (5) தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தில்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒக்டோபர் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மின்வெட்டு பின்வருமாறு விதிக்கப்படும்.
குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW – பகல்...
மலேசியாவில் தொழில்வாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்து பணத்தை பெற்று மோசடி
மலேசியாவில் தொழில்வாய்ப்பினை வழங்குவதாக உறுதியளித்து, பெருமளவிலான பணத்தை பெற்று, அவ்வாறான நபர்களை மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்காக செல்வதைத்...
காதலித்த சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன் கைது
காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மடட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாவான்...
பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொத்மலை மற்றும் நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட...
தொலைபேசி கட்டணங்கள் மீண்டும் அதிகரிப்பு
தொலைபேசி நிறுவனங்கள் இன்று (5) முதல் மீண்டும் தொலைபேசி கட்டணத்தை அதிகரித்துள்ளன.
இம்மாதம் முதல் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு வரியை விதிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை காரணமாக தொலைபேசி கட்டணத்தை உயர்த்த வேண்டியுள்ளதாக தொலைபேசி...
முல்லைத்தீவில் பதற்றம் : பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு எதிராக இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி தொழிலுக்கு ஆதரவான கும்பல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக முல்லைத்தீவில்...









