சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்

0
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது. குறித்த பரீட்சையில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், 3 லட்சத்து 94 ஆயிரத்து 450 பேர்...

சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களுக்கு இந்தியா அணுகுவதற்கான நிரந்தர வழி திறக்கப்பட்டுள்ளது

0
இந்தியா - பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையில் 2018 ஒக்டோபர் மாதம், 'சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு சரக்குகளை நகர்த்துவதற்கான ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன. மேலும் ஒரு வருடத்திற்குப் பின்னர் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான...

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு குறையும்: WEF அறிக்கை

0
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தொழிலாளர் சந்தைகள் உலகளாவிய சராசரியை விட குறைவான வேலை வாய்ப்புகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ள...

போர் விமானங்கள் தயாரிப்பதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

0
இந்தியா பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்வைத்தாலும், புதுதில்லி தனது எதிர்கால உள்நாட்டு போர் விமானத் திட்டங்களுக்கான என்ஜின்களை தயாரிப்பது குறித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் முக்கிய விவாதங்களை நடத்தி...

போர் விமானங்கள் தயாரிப்பதற்காக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை

0
இந்தியா பாதுகாப்புத் துறையில் 'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்வைத்தாலும், புதுதில்லி தனது எதிர்கால உள்நாட்டு போர் விமானத் திட்டங்களுக்கான என்ஜின்களை தயாரிப்பது குறித்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் முக்கிய விவாதங்களை நடத்தி...

தமிழரசக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்க தயார் -சி.வி.கே தெரிவிப்பு

0
அனைவரும் ஏகமனதாக என்னைத் தெரிவு செய்தால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்கத் தயார் என அக்கட்சியின் மூத்த துணைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...

களுத்துறை மாணவி மரணம் – சந்தேகநபருக்கு மறியல் நீடிப்பு

0
களுத்துறையில் ஐந்து மாடி விடுதிக் கட்டடத்தின் மூன்றாம் மடியில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 4 பேருக்கும் விளக்கமறியல்...

ஜப்பானில் நிலநடுக்கம்

0
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று (26) பகல் 3.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோமீற்றர் ஆழத்தில் சுமார் 6.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில...

நீதிமன்றம் சென்ற ஜெரொம்

0
போதகர் ஜெரொம் பெர்னாண்டோ தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். தம்மை கைது செய்வதை தடுக்கும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி அவர்...

புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை

0
இந்த வருட இறுதிக்குள் நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின்...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...