வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு- 81 இலட்சம் மோசடி செய்த பெண் கைது
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 81 இலட்சம் ரூபாவை ஏமாற்றி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
உரிமம் பெற்ற வெளிநாட்டு...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 62 ஆவது பொதுக்கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது.
2023 தொடக்கம் 2025 வரையான காலப்பகுதிக்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின்...
” என்.ஜி.ஓகாரர்கள் எல்லை மீறக்கூடாது” – அருந்தந்தை சத்திவேலுக்கு இதொகா எச்சரிக்கை
அரச சார்பற்ற நிறுவனங்களை கொண்டு நடத்துபவர்கள் அவர்களின் வரையறைக்குள் நின்று செயல்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான புதிய செய்தி
இந்த வருடம் இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பல வெளிநாடுகள் இதற்கான வசதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர்...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய அழைப்பாளர்
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் மாணவர் ஒன்றியத்தின் புதிய அழைப்பாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் ஒன்றியத்தின்...
இலங்கை கைதான ஒன்லைன் மோசடி சீன கொள்ளைக் கும்பல்! கண்ணுக்குத் தெரியாத மிகப் பெரிய ஆபத்து!
இலங்கையில் உள்ள சீனத் தொழிலாளர்களில் பலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களா?
போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல், சட்டவிரோத சூதாட்டம் உள்ளிட்ட சீனப் பிரஜைகளை உள்ளடக்கிய குற்றச் செயல்கள் இலங்கையில் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில...
பெஷாவர் ரிங் ரோட்டில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி, 3 பேர் காயம்: போலீஸ்
பாகிஸ்தானில் மே 18 அன்று பெஷாவர் ரிங் ரோடுக்கு அருகில் உள்ள மோட்டார் சைக்கிள் பட்டறையில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மூன்று பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பெஷாவர் மூத்த காவல்துறை...
வசந்த முதலிகே பிணையில் விடுதலை
ஆர்ப்பாட்டத்தின் போது நேற்றிரவு(18) கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட ஏழு செயற்பாட்டாளர்களுக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
4 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை நாட்டுக்குள் கடத்த முயற்சி!
துபாயிலிருந்து சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 2 கிலோ கிராம் தங்கத்தை நாட்டுக்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகர்...
06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்க கோரிக்கை
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் மற்றுமொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தீயினால் சுற்றுச்சூழலுக்கும் பல்வேறு துறைகளுக்கும்...



