மொத்த செலவீனங்களில் பாதுகாப்பு அமைச்சுக்கு 10 வீத ஒதுக்கீடு!
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வரவு - செலவுத் திட்ட செலவீனங்களில் 10 வீதம் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது - என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார் .
2023 ஆம் நிதியாண்டுக்கான...
ஜனாதிபதி – மனோ இன்று அவசர சந்திப்பு!
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கூட்டாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
காலை 9.30 மணிக்குப்...
பதுளை உட்பட 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நேற்று(14) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை,...
இந்தியாவை ஒரு மூலோபாய போட்டியாக சீனா ஒருபோதும் பார்க்காது – வங்கதேசத்துக்கான சீன தூதர்
இந்தியாவை ஒரு மூலோபாய எதிராளியாகவோ அல்லது மூலோபாய போட்டியாளராகவோ சீனா ஒருபோதும் கருதுவதில்லை என வங்கதேசத்துக்கான சீன தூதர் லி ஜிமிங் தெரிவித்துள்ளார்.
டாக்காவில் உள்ள ஒரு பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய தூதர், பொருளாதார,...
2 ஆம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பம்!
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விவாதத்தை ஆரம்பித்து வைப்பதுடன், பாதீடு தொடர்பான தமது கட்சியின் நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக...
வசந்த முதலிகே நீதிமன்றத்தில் இன்று முன்னிலை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 86 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே நீதிமன்றத்தில் இன்று (14) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அண்மையில் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையிலேயே, பொலிஸார் சற்று...
எமது மக்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்துவிட்டது ‘பட்ஜட்’ – மனோ சீற்றம்
“ நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வரவு – செலவுத் திட்ட உரையில் காணப்படுகின்ற, தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் கொழும்பு மாநகர பாமர மக்கள் தொடர்பிலான அலட்சியப்போக்கு எம்மை ஏமாற்றமடையச் செய்துள்ளது.”
–...
புதிய உந்து சக்தியாக ஜனாதிபதியின் புதிய வரவு – செலவுத் திட்டம்- மொட்டுக்கட்சி
பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்குண்டுள்ள நாடு மற்றும் நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிர் கொடுக்கும் ஒரு புதிய உந்து சக்தியாக ஜனாதிபதியின் புதிய வரவு - செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்...
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க தீர்மானம்
எரிபொருளுக்கு மேலதிக வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, டீசல் மற்றும் கச்சா எண்ணெய், பெட்ரோல் மீது இந்த புதிய மேலதிக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட...
இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள்? ஆராய நிபுணர் குழு
ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு...










