இம்பால் நகரத்தின் வளத்தின் ஆதாரம் நீர்!
இயற்கை நீரூற்றுகள் என்று வரும்போது, மொத்த புவியியல் பரப்பில் 74 சதவீதமான காடுகளைக் கொண்ட மணிப்பூர் நிறைய நீர் ஆதாரங்களைக் கொண்டிருக்க வேண்டும். நுகர்வுக்காக நீர் வழங்கலை சீரமைப்பது தண்ணீரை முறையாக அறுவடை...
இ.போ.ச. பஸ் கோர விபத்து – ஒருவர் பலி; 10 பேர் படுகாயம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில்...
இரத்தினபுரி தோட்டங்களில் கசிப்பு உற்பத்தி – விற்பனை அதிகரிப்பு
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தோட்டப்பகுதிகளில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானமான கசிப்பு உற்பத்தியும் அதன் விற்பனையும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளதாக தோட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எவ்விதமான கட்டுபாடுமின்றி விற்பனை செய்யப்பட்டதால் கசிப்பு உற்பத்தியாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும்...
” தேசிய அரசு அமைக்க முன் பொது வேலைத்திட்டம் அவசியம்”
" அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ளும் நோக்கில் தேசிய அரசு நிறுவப்படுமானால் அது நாட்டுக்கு பேரழிவாகவே அமையும்." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், உத்தர லங்கா சபாகய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான...
இந்திய-அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பனகரில், IAF வான்வழிப் பயிற்சியை துவக்கியது
இந்தியாவும் அமெரிக்காவும் திங்களன்று தங்கள் இருதரப்பு விமானப் பயிற்சியை கிழக்குக் கட்டளையின் கீழ் முக்கியமான பனகர் செக்டரில் தொடங்கின, இது சீனாவை இலக்காகக் கொண்ட தாக்குதல் படைகள் உள்ள நாட்டின் ஒரே மலைத்...
Freedom House குறியீட்டில் உலகின் மிகக் குறைந்த சுதந்திர நாடாக திபெத் திகழ்கிறது
உலகளாவிய கண்காணிப்பு அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ் 2023 ஆம் ஆண்டிற்கான உலக குறியீட்டில் அதன் சுதந்திர குறியீட்டை வெளியிட்டது, இது திபெத்தை உலகின் மிகக் குறைந்த சுதந்திர நாடாக தரவரிசைப்படுத்துகிறது என்று திபெத்...
” மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காத வகையிலேயே புதிய சட்டம்”
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்காத வகையிலேயே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு...
உலகின் மிகப்பெரிய ரொக்கெட் சோதனை
இதுவரை கட்டப்பட்ட மிக சக்திவாய்ந்த ரொக்கெட் தனது முதல் பயணத்திற்காக விண்வெளிக்கு ஏவப்படவுள்ளது.
ஸ்டார்ஷிப் என்ற இந்த ரொக்கெட் அமெரிக்காவின் பெரும் செல்வந்தர் இலொன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது. 120 மீற்றர் (400...
TID யில் ஆஜராகுமாறு முன்னாள் சட்டமா அதிபருக்கு அறிவித்தல்!
வாக்குமூலம் பெறுவதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவில் நாளை (19) காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வெளியிட்ட கருத்து...
உள்ளக பொறிமுறை வெற்றியளிக்கும் – பிரதமர் நம்பிக்கை
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவும் அரசின் உள்ளகப் பொறிமுறை வெற்றியளிக்கும் என்று நம்புவதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் உள்ளகப் பொறிமுறைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு...





