200 வருடங்கள் கடந்தும் பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர முகவரியில்லாத அவலம்
மலையக மக்கள் இலங்கையில் 200 வருட வரலாற்றை கொண்ட இனமாக இருக்கின்ற நிலையிலும் நாட்டின் ஏனைய இன மக்களை போன்று சகல உரிமைகளையும் வளங்களையும் பெற்று வாழ்வதற்கு இன்றும் போராடிக்கொண்டே இருக்கின்றனர்.
மலையக பெருந்தோட்டங்களில்...
கிழக்கு சுற்றுலா பணியகத்தின் தலைவராக ஏ.பி. மதன் நியமனம்
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளராக ஏ.பி.மதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று தனது கடமைகளை திருகோணமலை காரியாலயத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
யாழில் ஆட்டோ விபத்து – 11 மாணவர்கள் பாதிப்பு
அதிகளவிலான முன்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஓட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், கொழும்புத்துறை – உதயபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
முன்பள்ளி ஒன்றுக்கு 11 மாணவர்களை...
மொட்டு அணி முரண்பட்டால் நாடாளுமன்றம் கலைப்பு! ஜனாதிபதி ஆராய்வு!!
நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தியுள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டால், இந்த நடவடிக்கையில் ஜனாதிபதி இறங்குவார்...
6 மாத காலத்துக்குள் 146,686 சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்த வருடத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு ஐந்து லட்சத்து 46 ஆயிரத்து 686 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை இந்த மாதத்தின் முதல் எட்டு தினங்களில்...
ஜனாதிபதி ரணிலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு
ஜூன் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பெரிஸில் நடைபெறவுள்ள புதிய பூகோள நிதி உடன்படிக்கைக்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கலந்துரையாடல் குழுவில் உரையாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரான்ஸ்...
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கேகாலை மாவட்டத்தின் தெரணியகலை தெஹியோவிட்ட ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுக்கும் இரத்தினபுரி...
ராஜபக்சக்களின் சகாக்களுடன் கூட்டணி இல்லை – சஜித் திட்டவட்டம்
“ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியாகும். இது இந்த நாட்டின் பலமான மக்கள் சார் கட்சியாகும். எனவே, இந்த நாட்டை அழித்த ராஜபக்சக்களைப் பாதுகாக்கும் எந்தத் தரப்புடனும் எந்த விதமான உறவையும்...
அநுர யாப்பா உள்ளிட்ட சுயாதீன எம்.பிக்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவு?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு நாடாளுமன்றம் தெரிவாகி, தற்போது சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர்.
அடுத்த வாரமளவில் அவர்கள் இணையக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுரபிரியதர்சன...
வீதி அபிவிருத்திக்கே வழி இல்லை – இந்நிலையில் தேர்தலை எப்படி நடத்துவது?
ஜனாதிபதி தேர்தல் அல்ல, இந்த வருடத்துக்குள் எந்தவொரு தேர்தலும் நடைபெறாது என்பதற்கான சாத்தியமே நிலவுகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச...




