அமைச்சர் அலிசப்ரிக்கு புனர்வாழ்வளிக்குமாறு ஶ்ரீதரன் எம்.பி. வலியுறுத்து
அமைச்சர் அலிசப்ரிக்கு புனர்வாழ்வளிக்குமாறு ஶ்ரீதரன் எம்.பி. வலியுறுத்து
ஆயுத கலாச்சாரம் பற்றி பேசும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்...
கோர விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் பலி
வாகன விபத்தில் ஐந்து வயது சிறுமி உட்பட இருவர் சாவடைந்துள்ளனர்.
வேகமாக வந்த கார் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அநுராதபுரம், இராஜாங்கனையில் நேற்றிரவு...
கஜேந்திரகுமார் எம்.பி. கைது!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கொழும்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை...
இந்தியாவின் வளர்ச்சியில் தங்கியுள்ள இலங்கையின் 2048 வெற்றி!
தெற்காசியாவில் இந்தியாவின் வளர்ச்சி என்பது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில், ஏனைய தெற்காசிய நாடுகளுக்கும் பயன்பெறுவதற்கான ஏராளமான வாய்ப்புக்கள் இருக்கின்றன. குறிப்பாக இலங்கையைக்கு இந்த வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இலங்கை...
இலங்கையில் முதன்முறையாக MoJo ஊடகவியல் விழா!
இலங்கையில் முதன்முறையாக மொபைல் ஊடகவியல் மற்றும் டிஜிட்டல் கதைகூறலுக்கென மாபெரும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு நாள் நிகழ்வான MoJo Lanka விழாவை அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் அமைப்பு (USAID) மற்றும் சர்வதேச...
வெளிவிவகார அமைச்சருடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(06) கொழும்பில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும்...
” பாடசாலை மாணவர்களுக்கு மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளிட வேண்டாம்”
பாடசாலை மாணவர்களுக்காக மின்னஞ்சல் (E-mail) கணக்குகளை உருவாக்கும்போது பெற்றோரின் தகவல்களை உள்ளீடு செய்யாது மாணவர்களின் சரியான வயது உள்ளிட்ட தகவல்களை வழங்குமாறு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபைக்கு அறிவிப்பு
அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட “ஊழல் எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
இலங்கைக்குக் கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சாவுடன் மூவர் தமிழகத்தில் கைது
தமிழகத்தின் முத்துப்பேட்டை கடலோரப் பகுதியில் 300 கிலோகிராம் கஞ்சாவை இலங்கைக்குக் கடத்த முயன்ற மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு...
ஒடிசா ரயில் விபத்து – 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்
இந்தியாவின் ஒடிசாவில் கடந்த 2 ஆம் திகதி இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 278 பயணிகள் உயிரிழந்தனர்.
பெங்களூர் - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு...




