‘பிராந்திய தேவைகளில் இணைந்து செயற்படும் நம்பிக்கை பிறந்துள்ளது’ – ஆளுநர்களுக்கு ரிஷாட் எம்.பி வாழ்த்து

0
பிராந்திய நலன்களிலும், பிரதிநிதித்துவம் செய்யும் மக்களின் நோக்குகளிலும் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் புதிய ஆளுநர்களை வாழ்த்தி அவர்...

எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம் – ரிட் மனு தாக்கல்

0
எக்ஸ்பிரஸ் பேர்ள் விவகாரம் தொடர்பில் பிரதிவாதிகள் அறுவருக்கு எதிராக சட்டமா அதிபரால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மே 15 ஆம் திகதி இடம்பெற்றிருந்த...

மக்களுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை

0
கொவிட்-19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம்  இன்று அறிவித்துள்ளது. தற்போது, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான...

கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் நியமனம் ; மலையக மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய கௌரவமாகும்-ஆனந்தகுமார்

0
கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் விசேட குழுவின் உறுப்பினரும்  ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா...

மஹிந்த உள்ளிட்ட நால்வருக்கான வெளிநாட்டு பயணத் தடை முற்றாக நீக்கம்

0
கடந்த வருடம் மே 09 சம்பவத்தையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜெயரத்ன ஆகியோருக்கு...

பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு சீனக் கடலோரக் காவல்படை தொந்தரவளிப்பதாக அமெரிக்கா கூறுகிறது

0
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு தொந்தரவளிப்பதை நிறுத்துமாறு அண்மையில் சீனாவை அமெரிக்கா வலியுறுத்தியது, இரு ஆசிய நாடுகளுக்கும் இடையிலான மற்றொரு கடல் மோதலுக்குப் பிறகு அமெரிக்கா பிலிப்பைன்ஸுடன் உடன் நிற்பதாக உறுதியளித்தது. "பெய்ஜிங்...

மிருகக்காட்சிச்சாலை கட்டணங்களில் திருத்தம்

0
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு சொந்தமான தெஹிவளை மிருகக்காட்சிச்சாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வனவிலங்கு மற்றும் வன வளங்கள்...

வடக்குக்கு சார்ள்ஸ் – கிழக்குக்கு செந்தில் – புதிய ஆளுநர்களாக நியமனம்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் புதிய மூன்று ஆளுநர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்சும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்‌ஷமன் யாப்பா அபேவர்தனவும்...

யாழ்.மாநகர சபையின் முன்னாள் மேயர் கைது!

0
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் பொலிஸாரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்., மார்ட்டின் வீதி அலுவலகத்தில் வைத்து ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது...

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த குவாட் மாநாடு இரத்து!

0
சிட்னியில் இம்மாதம் 24 ஆம் திகதி நடைபெறவிருந்த 'குவாட்' தலைவர்களின் உச்சி மாநாடு இரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் Anthony Albanese இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தனது ஆஸ்திரேலிய பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி இரத்து செய்ததையடுத்தே மாநாடு...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...