மொட்டு கட்சி கூறும் “காகம் – குயில் கதை”

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற (காகம்) 'கூடு'தான் தம்மை பாதுகாத்தது என்பதை இன்று குயில்கள்போல் சுதந்திரமாக செயற்படுபவர்கள் மறந்துவிட்டனர். முட்டையிடுவதற்கு மீண்டும் காகத்தின் கூட்டுக்குதான் வரவேண்டும் என்பதை இந்த குயில் குஞ்சுகள்...

நலிந்த பிரிவினருக்கான மாதாந்த கொடுப்பனவு ரூ.14,000 பெருந்தோட்ட மக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்

0
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆலோசனையுடன் குறைந்த வருமானம் பெரும் நலிந்த பிரிவு குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ. 14,000/= இக்குடும்பங்களது வங்கி கணக்குகள் மூலம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. பொருளாதார...

சிறுத்தைகள் அதிகரிப்பு – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆபத்தா?

0
பெருந்தோட்டங்கள் காடுகளாக மாறிவரும் நிலையில் பெருந்தோட்டங்களை நோக்கி வன விலங்குகள் படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக குளவிக்கொட்டு, சிறுத்தை தாக்குதல் என்பவற்றுடன் காட்டெறுமைகளும் தோட்டங்களை நோக்கி படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது....

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு!

0
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பது குறித்து தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தியிருப்பதாகவும், அவர்கள் இச்செயன்முறைக்கு இணங்கியிருப்பதாகவும் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். எனினும், வடக்கு, கிழக்கில் உள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்,...

சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டது!

0
கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னதாக எதிர்வரும் மே 14 ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது குறித்த...

விபத்துகளில் 5 நாட்களுக்குள் 25 பேர் பலி!

0
நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 25 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

சிரிய இலக்குகளின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்

0
சிரிய கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது பல ரொக்கெட் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து சிரியாவின் பல இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளது. கோலன் குன்றில் சிரியாவில் இருந்து...

விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி – திருமலையில் சோகம்!

0
திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி சர்தாபுர பகுதியில் சைக்கிளுடன், இ.போ.ச. பஸ் மோதியதில் சைக்கிளில் பயணித்த நபர் பலியாகியுள்ளார். இவ்விபத்து இன்று (10) காலை இடம் பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த பஸ், மஞ்சள்...

ராஜிதவை வெளியேற்ற குழு நியமனம்!

0
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது என கட்சி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். நாடாளுமன்ற...

காதலனுக்கு விலங்கிட்டு காதலியை வன்புணர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

0
சமனலவெவவை பார்ப்பதற்காக கடந்த 6 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்திருந்த காதலர்களை அச்சுறுத்தி, காதலனை மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து விலங்கிட்டு காதலியை அருகில் உள்ள பற்றைக்காட்டுக்கு இழுத்துச் சென்று நிர்வாணப்படுத்தி -...

ஜனநாயகன் வெற்றி பெற ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

0
பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில்...

இலங்கை சினிமாவுக்கு சர்வதேசப் பரிமாணம்: ‘க்ரே’ திரைப்படத்தில் இணையும் வருண் திவாரி

0
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)

0
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள்

0
ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு,...