உலக தமிழ் வம்சாவளி மாநாடு ஜனவரி 6 ஆம் திகதி சென்னையில் ஆரம்பம்!
60 நாடுகளிலிருந்து 1500 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்ளும் 9ஆவது உலக தமிழ் வம்சாவளி மாநாடு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 மற்றும் 7ம் திகதிகளில் சென்னை வர்த்தக மையத்தில்...
தேசிய கீதத்தை சத்தமாக பாடாத மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர்
தேசிய கீதத்தை உறக்க பாடாமையினால் மாணவர் ஒருவர் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளார்.
அவிசாவளை – ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது தேசிய கீதத்தை மாணவர்கள் பாடிக்கொண்டிருந்த...
அரசியலமைப்பு பேரவைக்கு கபீர் ஹாசீம்! எதிர்க்கட்சித் தலைவர் முன்மொழிவு!
அரசியலமைப்பு பேரவைக்கு தமது தரப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீமை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள...
தோட்டத் தொழிலாளர்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு அவசியம். இது தொடர்பில் தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டு ஒப்பந்தம்...
மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம் ஐ.நாவிடம்!
நியூயோர்கிலிருந்து செயற்படும் ஐநா சபையின் ஆசிய-பசிபிக் திணைக்கள அரசியல் மற்றும் சமாதான முன்னெடுப்பு பணிப்பாளர் பீட்டர் டியூவை தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திக்கும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தென்னிலங்கையில், வாழும் சிறுபான்மை தமிழ்...
சமையல் பாத்திரங்களை கொள்ளையிட்ட இளைஞன் கைது!
துன்னாலை ஆலயமொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் துன்னாலையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.
துன்னாலை...
ஐந்து கைதிகள் தப்பியோட்டம் – தேடுதல் வேட்டை தீவிரம்!
வவுனியா,பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 05 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இவ்வாறு...
இலங்கை அணிக்கு கிடைத்த டொலர் எவ்வளவு தெரியுமா?
டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற இலங்கை அணிக்கு மொத்தமாக 230,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகை (சுமார் 83 கோடியே 78 இலட்சம் ரூபா) கிடைத்துள்ளது.
டி20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றுக்கு...
மார்ச் 20 இற்குள் உள்ளாட்சி தேர்தல்! டிசம்பர் 9 இற்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் சாத்தியம்!!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது.
இதற்கமைய டிசம்பர் 9 ஆம் திகதிக்கு பிறகு தேர்தல் தொடர்பான...
இந்த அரசால் முடியா! பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்து!!
" தற்போதைய ஆட்சியின்கீழ் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, புதிய ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி...










