16 வயது சிறுமி மரணம் – பிரதான சந்தேக நபர் கைது!
16 வயது சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஹிக்கடுவையில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வெசாக் தினத்திற்கு அடுத்த நாள் களுத்துறை தெற்கு, காலி வீதியிலுள்ள விடுதியொன்றின் பின்புறமுள்ள ரயில் கடவைக்கு...
” அரசியலிலிருந்து வெளியேறுவோம்” – மொட்டு கட்சி எச்சரிக்கை
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே நாட்டு மக்கள் ஆள்வதற்கான ஆணையை வழங்கினர். அதற்காக எமது கட்சியால் வேலைத்திட்டமொன்று முன்வைக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டத்துக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுவாரானால் அரசியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்."
இவ்வாறு...
‘அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு’ – ஜனாதிபதி, சம்பந்தன் இன்று பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ள நிலையில், சம்பந்தன் தலைமையில் பங்கேற்கும் அந்தக் கட்சி இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பேச்சு நடத்தவுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
வடக்கு...
சூறாவளி எச்சரிக்கை!
நாட்டில் நாளை சூறாவளி ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு படிப்படியாக...
மின்கட்டணங்களை குறைக்க வேண்டும்- ஜனக ரத்நாயக்க
மின்சாரக் கட்டணங்கள் குறைந்தது 20 சதவீதத்தால் குறைக்கப்பட வேண்டும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வருட மின்சாரத் தேவையை மிகைப்படுத்தி கடந்த பெப்ரவரி மாதம் 66 சதவீதத்தினால் மின்சாரக்...
அரசியலமைப்பு பேரவை நாளை கூடுகிறது
தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட ஏனைய நான்கு சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த சில தினங்களில் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம்...
திருமலையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்பு!
திருகோணமலையில் 17 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் என்று உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வசந்தராஜா நிலுஜன் எனும் சிறுவனே...
லண்டன் பௌத்த விகாரையில் ஜனாதிபதி வழிபாடு
மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (07) லண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து பௌத்த விகாராதிபதி இங்கிலாந்தின்...
கால்வாயில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணம்
கால்வாயில் இருந்து மக்கள் கட்டு கட்டாக பணத்தை அள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா - பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில்...
தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு இம்முறையும் பெருமையுடன் நடைபெறும்
இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத்தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான...





