” மாணிக்கவாசகம் ஐயாவின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பு”
" ஊடகத்துறையில் நீண்டகாலமாக சேவையாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் பொன்னையா மாணிக்கவாசகம் ஐயாவின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்." - என நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள அனுதாப செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும்...
மரண தண்டனை கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்க அரசு திட்டம்
எத்தகைய குற்றங்களை புரிந்தோராயினும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சிறைக் கைதிகளை பாதுகாக்க வேண்டியது அரசின் பொறுப்பாகுமென நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது 26 ஆயிரம்...
” 200 வருடங்களாக வசிப்பிட முகவரி இல்லாமல் வாழும் பெருந்தோட்ட தொழிலாளர்கள்”
இலங்கையின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் சமூகமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் விளங்குகிறார்கள்.
இலங்கையின் மத்திய மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இந்திய வம்சாவளி தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கோப்பி செய்கையை...
ஹொரோயின் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளம் பெண் யாழில் கைது!
ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், பொம்மைவெளிப் பகுதியில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபா...
சீனாவில் இருந்து ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி!
சீனாவில் இருந்து 10000 ரயில் தண்டவாளங்களை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் இந்த ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த மாத இறுதியில் குறித்த...
அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது கொரோனா அவசர நிலை
அமெரிக்காவில் கொரோனா தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
கொரோனா தொற்று கடந்த 2019-ல் உருவாகி உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன....
இலங்கையில் சீன ராடர் தளமா? வெளிவிவகார அமைச்சு மறுப்பு!
இலங்கையில் ராடர் தளம் அமைப்பதற்கு சீனாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வின்போது,
" இலங்கையில் சீனா ராடர் தளம் அமைக்கவுள்ளது என வெளிநாட்டு...
சீனாவை அடுத்து பிலிப்பைன்ஸுடன் அமெரிக்கா பாரிய போர் ஒத்திகை
தாய்வானைச் சூழ சீனா பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றை பூர்த்தி செய்த அடுத்த நாளான நேற்று (11) அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் இணைந்து மிகப்பெரிய இராணுவ ஒத்திகை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
தாய்வான் ஜனாதிபதி அமெரிக்க...
மக்களே அவதானம் – போலி நாணயத்தாள்களை சந்தைக்குள் புகுத்த முயற்சி
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வருவதால், கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொலிஸார் கோரியுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில், போலி நாணயத்தாள்களை சந்தைப் புழக்கத்தில் விடுவதற்கு மோசடியாளர்கள் முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப்...
ஊடக ஜாம்பவான் மாணிக்கவாசகம் காலமானார்!
சிரேஷ்ட ஊடகவியலாளரும் ரொய்ட்டேஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்.
அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், வைத்தியகலாநிதி
பவித்திராவின் பாசமிகு தந்தையும், வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும்,...




