” புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை சவாலுக்குட்படுத்துங்கள் – சட்ட உதவி வழங்க அரசு தயார்”
" பயங்கரவாதம் எப்போது உருவாகுமென ஜோதிடம்மூலம் கணித்துகூற முடியாது. பயங்கரவாதமென்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம். எந்த அரசாக இருந்தாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்."
இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச...
வாடகைக்காரை அடகுவைத்த மூவர் யாழில் கைது!
வாடகைக்காரைக் கடன் வாங்கியவரிடம் ஈடுவைத்த நபர், அதற்கு உதவிய இருவர் என்று 3 பேர் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உரும்பிராய் பிரதேசத்தில் காரை வாடகைக்கு கொடுப்பவரிடம் ஒரு...
அரச வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்தல் தொடர்பில் நவீன கணினிக் கட்டமைப்பைத் தயாரிக்க குழு!
அரசாங்கத்தின் வருமானத்தை சேகரித்தல், மேம்படுத்ததலுடன் தொடர்புடைய சகல அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக, பிரதமரின் செயலாளரின் தலைமையில் ஒரு தொழில்நுட்பக் குழுவை நியமிப்பதற்கு...
” உரிய கலந்துரையாடல்களின் பின்னரே புதிய பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்படும்”
“புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு ஊடாக மக்களை அடக்குவது அரசின் நோக்கம் அல்ல. ஆனால், கிளர்ச்சியாளர்கள் வெறியாட்டம் போட நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச்...
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பப்புவா நியூ கினியாவின் கடரோல நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில்...
சஜித் தலைமையில் இன்று மாலை அவசர கூட்டம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் உட்பட...
ராஜபக்சக்களின் காவலனாக ரணில் – ராதா குற்றச்சாட்டு!
" இலங்கையில் உழைக்காமலே வாழுகின்ற ஒரு கூட்டமே மஹிந்த ராஜபக்சவின் கூட்டமாகும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பகுதியில் நடைபெற்ற மக்கள்...
ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் திரைமறைவில்!
உள்ளாட்சிசபைத் தேர்தல் இழுத்தடிக்கப்பட்டுவரும் நிலையில், மறுபுறத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகளை அரசு திரைமறைவில் செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய...
பாகிஸ்தானில் பஞ்சம் – இலவச உணவுக்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி!
பாகிஸ்தானில் இலவச உணவு விநியோகம் செய்யும் இடங்களில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
பாக்கிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு (35%) அதிக பணவீக்கத்திற்கு மத்தியில்...
பிச்சைக்கார வேடமிட்டு சைக்கிள் திருடியவர் கைது
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு சைக்கிளைத் திருடிச் சென்ற கொழும்பில் பல குற்றங்கள் புரிந்து குற்றவாளியான பொலிஸின் ஐஆர்சி பட்டியலிலுள்ள தெமட்டகொடையைச் சேர்ந்த ஒருவரை மட்டு பொதுச் சந்தை பகுதியில் வைத்து...










