சீனாவை அடுத்து பிலிப்பைன்ஸுடன் அமெரிக்கா பாரிய போர் ஒத்திகை
தாய்வானைச் சூழ சீனா பாரிய இராணுவ ஒத்திகை ஒன்றை பூர்த்தி செய்த அடுத்த நாளான நேற்று (11) அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் இணைந்து மிகப்பெரிய இராணுவ ஒத்திகை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
தாய்வான் ஜனாதிபதி அமெரிக்க...
மக்களே அவதானம் – போலி நாணயத்தாள்களை சந்தைக்குள் புகுத்த முயற்சி
பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வருவதால், கடைகளுக்குச் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பொலிஸார் கோரியுள்ளனர்.
பண்டிகைக் காலங்களில், போலி நாணயத்தாள்களை சந்தைப் புழக்கத்தில் விடுவதற்கு மோசடியாளர்கள் முயற்சிப்பதாக பொலிஸ் ஊடகப்...
ஊடக ஜாம்பவான் மாணிக்கவாசகம் காலமானார்!
சிரேஷ்ட ஊடகவியலாளரும் ரொய்ட்டேஸ், BBC, வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்.
அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும், வைத்தியகலாநிதி
பவித்திராவின் பாசமிகு தந்தையும், வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும்,...
குடும்பஸ்தர் அலவாங்கால் குத்திக்கொலை – யாழில் பயங்கரம்
யாழ்.சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொடூரச் சம்பவம் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக...
” பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து மீள் பரசீலனை அவசியம்” – மொட்டு கட்சி வலியுறுத்து
" புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சருக்கே நம்பிக்கையில்லாத நிலை காணப்படுகின்றது. எனவே, நிபுணர்கள் குழுவொன்றை அமைத்து அச்சட்டமூலத்தை மீளாய்வுக்கு உட்படுத்தி ஜனநாயகத்துக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் முன்வைக்க நடவடிக்கை...
” நிதி ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தல்”
IMF திட்டத்தின் கீழ், புதிய பொது நிதி முகாமைத்துவம் (PFM) சட்டத்தை இயற்றுதல், பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது மற்றும் ஊழல் அபாயங்களைக் குறைக்கும் அதேவேளையில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்து, அடிப்படை...
மின்சார வேலியில் சிக்கி இளைஞர் பலி – வவுனியாவில் சோகம்
வவுனியா வடக்கு – சின்னடம்பன் பகுதியில் யானைக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில், கனராயன்குளம் – குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய உலகநாதன் கஜந்தன் என்பவரே...
இனிப்பு பண்டங்களின் விலை அதிகரிப்பு!
தமிழ் - சிங்கள புத்தாண்டு வரவுள்ள நிலையில் பண்டிகை காலத்தையொட்டி சந்தையில் இனிப்பு பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன் வெற்றிலையின் விலையும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொக்கிஸ் ஒன்றின் விலை 30 ரூபாவாகவும், ஆஸ்மி...
பாடசாலை புத்தகபைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்- ரஞ்சித் சியம்பலாபிட்டிய
பாடசாலை புத்தகபைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை...
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் 26,912 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி முதல் நேற்று (11) வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 360,591 ஆகும்.
அவர்களில்...





