காட்டு யானை தாக்கி 4 மாத குழந்தை பலி
அக்கரைப்பற்று – பள்ளக்காடு பகுதியில் காட்டு யானை தாக்கி 04 மாத குழந்தையொன்று உயிரிழந்த துர்ப்பாக்கிய சம்பவம் நேற்று(08) பதிவாகியுள்ளது.
பள்ளக்காடு பகுதியில் நேற்று(08) மாலை 5 மணியளவில் பெற்றோர் கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றிருந்த...
அரசியல் பயணம் தொடரும் – பஸில் அதிரடி!
" எனது அரசியல் பயணம் தடைபடாது. அது திட்டமிட்ட வகையில் தொடரும்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...
கால தாமதமாக வருகை தரும் மாணவருக்கு சலுகை வழங்கவும்
போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளமையால் பாடசாலைக்கு தாமதமாக வரும் மாணவர்கள் தொடர்பில் சலுகைகளை வழங்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அது தொடர்பில் இரண்டொரு...
‘தோட்ட மக்களுக்கு காணி’ – உத்தியோகப்பூர்வ அறிவிப்பை கோரும் ராதா
பெருந்தோட்ட பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத காணிகளை விவசாயத்திற்காக தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பான பிரதமரின் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டுமென வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதமர் பாராளுமன்றத்தில் அதனை தெரிவித்துள்ள போதும்...
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து
நாடு இன்று இத்தகைய மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குவதற்கு பெருமளவு பொறுப்பேற்க வேண்டியவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சதான். தனி மனிதராக அவர் இழைத்த தவறுகள்தான் இந்த நிலைமைக்கு முழுக் காரணம். அதனால் அவர்...
2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 12 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 52 கோடி ரூபா செலவு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரால் 2015 - 2021 காலப்பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள 12 ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 52 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
2015 -...
அதிகாலை தடைப்பட்ட மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் தடைப்பட்ட மின்சாரம் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை, ஹட்டன், நுவரெலியா, கொழும்பு, கண்டி, மஹியங்கனை, கொட்டகலை, இரத்மலானை, தெஹிவளை, பலாங்கொடை மற்றும் ஜா-எல...
தாயை கொன்று ஒரு அறையில் மறைத்துவிட்டு நண்பர்களுடன் திரைப்படம் பார்த்து இரசித்த 16 வயது சிறுவன்
லக்னோவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மொபைல் கேம் விளையாடுவதைத் தடை செய்த தனது தாயைக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்தோடு நிற்காமல், அந்த 16 வயது மகன், தனது நண்பர்கள்...
ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் இந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி மாயம்-
கண்டி – கலஹா, தெல்தோட்டை பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி எனும் சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவம்...