இன்று மின்வெட்டு அமுலாகும் விதம்
நாட்டில் இன்று இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி A முதல் L வரையான வலயங்கள் மற்றும் P...
மூன்று அரசியல் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தால் நிராகரிப்பு
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
2009ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கணேசன் தர்சன், சுலக்சன், திருவருள் ஆகியோரின் வழக்கு...
பழைய கட்டடத்திற்குள் பாய்ந்த ருஹுணு குமாரி
தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர்.
பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி பழைய கட்டடத்தின் மீது மோதியதால்...
அபேயின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ரணில்
அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து இறுதி...
இலங்கையின் நெருக்கடி நிலை; நாளாந்தம் அதிகரிக்கும் கொள்ளைச் சம்பவங்கள்!
நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கித்தவித்துவரும் நிலையில் இக்காலப்பகுதியில் வீடு உடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடு உடைப்பு, திருட்டு, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் வாகனங்களை கொள்ளையிடுதல்...
ஹொப்டன் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி.
லுணுகலை ஹொப்டன் பங்களோ டிவிஷன் பகுதியில் தோட்ட தொழிலில் ( கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ) ஈடுபட்டிருந்த 5 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் அயலவர்களின் உதவியுடன் ஐவரும் ஹொப்டன்...
எரிபொருள் நிலையங்களிலும் தரப் பரிசோதனை-இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு
நுகர்வோரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து, நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் தர ஆய்வுக்காக எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மட்டும் பெற்றோல்...
போதைக்காக ஓடிகலோன் குடித்த குடும்பஸ்தர் மரணம்
மதுபானம் விலை ஏறியதனால், அதற்கு பதிலாக ஓடிகலோனை குடித்து வந்த 54 வயதுடைய நபரொருவர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு உள்ளே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம், புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக்...
மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு
நாளாந்த மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், மின்வெட்டு நேர அதிகரிப்பு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம்...
பிரிட்டன் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
பிரிட்டன் நாணயமான பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது.
1971ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சரிவாக இது உள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பு நேற்றுக் காலை சுமார் 4...













