பெண்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைப் பொருள் பாவனை
பெண்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பெண்கள் அழகு கலை நிலையங்களின் ஊடாக போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபடுவதாகவும்...
யாழில் பாடசாலைக்கு முன்பாக மலக்கழிவுகளை வீசிய நபர் தொடர்பில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் புனித ஜோன். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் முறையிடப்பட்டுள்ளது.
பாடசாலை முன்பாக நேற்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில்...
இந்தியா, தெ.ஆபிரிக்கா இன்று பலப்பரீட்சை!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ரி - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை இன்று...
மாவின் மொத்த விற்பனை விலையை 250 ரூபாவாக வைத்திருக்க முடியும்-நிஹால் செனவிரத்ன
எதிர்வரும் பண்டிகை காலம் நிறைவு பெறும் வரை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலையை 250 ரூபாவாக வைத்திருக்க முடியும் என அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர்...
பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரிப்பு
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் உட்பட சுமார் 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டின்...
சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடும் பணி அடுத்தவாரம் ஆரம்பம்
அடுத்த வாரம் முதல் சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சடிக்கும் பணியை ஆரம்பிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் ஜேர்மனியில் இருந்து 5 இலட்சம் அட்டைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த...
இலங்கையைச் சேர்ந்த 12 பேருக்குச் சிவப்பு பிடியாணை
வெளிநாடுகளில் இருந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு எதிராகச் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்தார்.
அவர்களில் சிலர்...
முப்படையினருக்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு
சட்டரீதியில் விலகாமல் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்கான பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய 2022. 11. 15ஆம் திகதி முதல் 2022. 12....
தேசிய பாடசாலைகளுக்கு பதிலாக கொத்தணி பாடசாலைகள் முறை
முழு சமூகத்தையும் பிளவுபடுத்தும் தேசிய பாடசாலைக் கருத்திட்டத்துக்குப் பதிலாக, புவியியல் அமைவிடம் மற்றும் மாணவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு முன்னணி பாடசாலைகளுடன் கூடிய பாடசாலைக் கொத்தணிகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி...
ஹற்றன் பகுதிகளில் மருந்து தட்டுப்பாடு
ஹற்றன் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலுள்ள தனியார் மருந்தகங்களில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டிக்கோயா, கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் செல்லும் நோயாளர்களுக்கு, அங்கு தேவையான மருந்துகள் இன்மையால் வைத்தியர்கள்...











