11 மாதங்களுக்குள் 2 தொன் போதைப்பொருள் கைப்பற்றல்!
2022 ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 7 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின்போது சுமார் 2 தொன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் ,39 ஆயிரத்து 671 சுற்றிவளைப்புகளின்போது 39...
IMF முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு
எகிப்தில் நடைபெற்று வரும் "COP 27" மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளருடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...
நீர் குழிக்குள் வீழ்ந்து குழந்தை பலி!
உஹன, மககண்டிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழியொன்றுக்குள் வீழ்ந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
ஒரு வயதும் 02 மாதங்களுமான ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெற்றோரால் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில்...
இராணுவ அம்பியூலன்ஸ்மூலம் மான் இறைச்சி கடத்தல் – இரு சிப்பாய்கள் கைது!
மாவனாவெல இராணுவ முகாமிற்கு சொந்தமான அம்பியூலன்ஸ் மூலம் மூன்று கிலோ மான் இறைச்சியை கொண்டு சென்ற சாரதியான லான்ஸ் கோப்ரல் மற்றும் சிப்பாய் உள்ளிட்ட இருவரையும் போயா தினமான திங்கட் கிழமை (07)...
மத்திய மாகாண ஆளுநராக புத்திரசிகாமணி?
மத்திய மாகாணம் உட்பட 9 மாகாணங்களுக்கு புதிய ஆளுநரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசித்து வருகிறார் என தெரியவருகின்றது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்டபோதுநியமிக்கப்பட்ட ஆளுநர்களே தற்போதும் பதவியில் உள்ளனர்.
இந்தநிலையில் அரசியல்...
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் திசைமாறி பயணித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது!
மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் திசைமாறி பயணித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரவெவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர் நேற்றிரவு (08) மது போதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது...
ஒன்றிணைந்து செயற்படுவோம் – நீதி அமைச்சர் அழைப்பு!
வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டியது அவசியம் என நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் வெளிப்படைத்...
தேர்தலை பிற்போட்டால் சட்டப்போர் வெடிக்கும்!
" கடந்தகால சம்பவங்களிலிருந்து இந்த அரசாங்கம் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கின்றது. இதற்கு இடமளிக்கமாட்டோம். அரசியல் முயற்சியை தோற்கடிக்க நாட்டிலுள்ள அனைத்து சட்டத்தரணிகளும் சட்டப்போரை முன்னெடுப்பார்கள்."
இவ்வாறு எதிரணி பிரதம...
பெண்ணை மூர்க்கத்தனமாக தாக்கி நகை மற்றும் பணம் கொள்ளை
கடை ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கடை உரிமையாளரான பெண்ணை மயக்கமடையும்வரை மூர்க்கத்தனமாக தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த நகை மற்றும் கடையிலிருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் மஹரகம – அரவ்வல...
மாணவர்கள்மீது கொலைவெறித் தாக்குதல் – அதிபர் பணிநீக்கம்!
பணத்தை திருடியதாகக் குற்றஞ்சாட்டி, ஹொரணை – மில்லனிய கனிஷ்ட வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலரை தாக்கியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை...










