2023 ஐபிஎல் அட்டவணை வெளியீடு
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 31ம் திகதி முதல் மே 28ம் திகதி வரை போட்டி நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர்...
பால், தயிர், இறைச்சி வகைகளின் விலையும் இருமடங்கால் உயர்வு
பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக உயர்த்தப்பட உள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் 66 வீதத்தால்...
தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம்
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா...
அமைச்சு பதவியை ஏற்றது ஏன்? திகாவுடன் மேடை ஏறியது எதற்காக? மனம் திறக்கிறார் ஜீவன்
"மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, நெருக்கடியான காலகட்டத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றேன். தற்போது கூட மலையக மக்களின் குரலாகவே அமைச்சரவையில் செயற்பட்டு வருகின்றேன். " - என்று இலங்கை...
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
6.1 ரிக்டராக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை தொடர்பில் இதுவரை, புவிச்சரிதவியல்...
25 வயது இளைஞன் கொலை – எஹெலியகொடவில் பயங்கரம்
எஹெலியகொட, தலாபிட்டிய வத்த பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
25 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றிரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நிதி கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட மோதலின்போதே,...
மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்
மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
வாகன சாரதிகளை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார் திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருவதே இதற்கு காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர்.
சமீபத்தில் வாகன திருட்டு சம்பவமொன்று வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து பதிவாகி...
தேர்தலை நடத்தி ஜனநாயகத்தை பாதுகாக்கவும் – வேலுகுமார் வலியுறுத்து
தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அதே வேளை, நாட்டுக்கும் வீட்டுக்கும் பயனுடையதாகவும் அமைய வேண்டும்." - தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.
கண்டியில்...
தபால்மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு
பெப்ரவரி 22,23,24 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உரிய காலப்பகுதிக்குள் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்படாததாலேயே, தபால்மூல வாக்களிப்பு...












