அரசியல் தீர்வு வழங்கினால்தான் பொருளாதார பிரச்சினை தீரும்
" நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று கிட்டினால் மட்டுமே அதனோடு சேர்ந்து பொருளாதாரத் தீர்வும் சாத்தியமாகும்.”
– இவ்வாறு தம்மைச் சந்தித்த தமிழ்க் கனேடிய முதலீட்டாளர்களுக்கு விளக்கம் அளித்திருக்கின்றார் தமிழ்த்...
பரபரப்பாகிறது அரசியல் களம்! 13 எதிரணி எம்.பிக்கள் ஆளுங்கட்சி பக்கம் தாவல்?
ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிரணி பக்கம் உள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வக்கட்சி அரசாங்கம் அமைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே...
நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – நாட்டு நிலைமை குறித்து விவாதம்!
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று முழு நாள் விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை தேசிய மக்கள் சக்தி சபையில் சமர்ப்பிக்கவுள்ளது.
அதே வேளை, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகள் தொடர்பாக ஆராயும்...
பதுளை உட்பட 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும்(08) 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி, பதுளை, கேகாலை, குருணாகல், மாத்தளை, மொரனராகலை மற்றும் நுவரெலியா...
உலக உணவு பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி முன்வைத்துள்ள யோசனை
அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவசியமான உணவு தேவையை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக அனைத்து நாட்டு விவசாய அமைச்சர்களின் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, COP-27 மாநாட்டிற்கு தலைமைத்துவம் வகிக்கும்...
தனுஷ்க குணதிலக்க சிறைச்சாலைக்கு-வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று இரவு சிட்னியில் உள்ள Silverwater சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச்...
ஜனாதிபதி ரணில் – பிரிட்டன் பிரதமர் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (07) நடைபெற்றது. எகிப்தின் ஷாம் எல் ஷேக்கில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டின் போது...
பாரிஸ் வீதிகளில் கொட்டிக்கிடந்த பெருந்தொகை யூரோ தாள்கள்
பாரிஸின் புறநகர் பகுதியான வால்டி மாறன் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வீதிகளில் பெருந்தொகை யூரோ கொட்டிக்கிடந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் அவெனு கம்பெத்தாவில் ஏரிஎம் (ATM ) இயந்திரம் ஒன்று அதிகாலை 3.30...
சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு – 253 குடும்பங்கள் பாதிப்பு
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேநேரம், 9...
தங்கத்தின் விலை வீழ்ச்சி
இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 154,150.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண்...











