மொனராகலை மாவட்டத்தில் முதன்முறையாக 9A சித்தி பெற்று மலையக மாணவன் சாதனை!
வெளியான (2021) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுககளின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை கல்வி வலயத்தில்தமிழ் மாணவரொருவர் 9A சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
மொனராகலை விபுலானந்தா தேசிய...
பசறை பகுதியில் கொள்ளை – நால்வர் கைது!
சுமார் ஐந்தரை லட்சம் ரூபா பெறுமதியான மின் உபகரணங்களை களாவடிய நால்வரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
45, 47, 49 மற்றும் 54 வயது வயதுடைய நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசறை பொலிஸ்...
சீனாவுக்குச் செல்லும் ரஷ்ய ஆற்றலின் அளவு பெருமளவில் அதிகரிப்பு
பிப்ரவரி முதல் ஒட்டுமொத்த ஏற்றுமதி 50 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று சீன சுங்கத் தரவை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பரில் சீனாவிற்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மற்றும்...
இணக்கம் காட்ட சீனா தயக்கம்! இலங்கையை பொறியில் வைத்திருக்கும் முயற்சியா?
இலங்கையுடனான சீன உறவு என்பது ஒருபோதும் நட்பு ரீதியானதாக இருக்காது. அது வர்த்தக ரீதியாகவே இருக்கும் என்பதை இதற்கு முன்னர் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். இதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. உலகில் சீனா...
முதல் மனித விண்வெளிப் பயணத்தை பிப்ரவரியில் இந்தியா சோதிக்கும் என்று இஸ்ரோ தெரிவிப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்திற்கான தொடர்ச்சியான சோதனை விமானங்களைத் தொடங்கும் என்று இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் புது தில்லியில்...
அரிசி விலை குறைப்பு?
ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 35 – 40 ரூபாவினால் குறைக்கப்படலாம் எனத் தெரியவந்துள்ளது. ஒரு கிலோ நெல்லின் விலை இருபத்தி நான்கு ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நேற்றைய தின (24) நிலவரப்படி ஒரு...
13 வயது சிறுமி கடத்தல் – பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்
மொனராகலை- இங்கினியாகல பிரதேசத்தில் இருந்து 13 வயது சிறுமியை கடத்திச் சென்ற 47 வயது கொண்ட ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
தனது மகள் தன்னிடம் இருந்து கடத்தப்பட்டதாக சிறுமியின் தாயார் அளித்த முறைப்பாட்டின்...
டிசம்பர் முதல் அதிகரிக்கும் விசா கட்டணங்கள்
விசாக்களுக்கான கட்டணங்கள் மற்றும் ஏனைய கட்டணங்களை டிசம்பர் முதலாம் திகதி முதல் அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான விசேட அறிவிப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளரால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான...
ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை
ஹெரன பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இப்போராட்டம் வெற்றியளிக்க ஏனைய தொழிற்சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...
க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
க.பொ.த சாதாரணதர பரீட்சை(2021) பெறுபேறுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறுகளை அறிய இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான https://www.doenets.lk/ சென்று பார்வையிடமுடியும்.
கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486...












