வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமதம்- கங்கானி லியனகே
வாக்குச் சீட்டு அச்சடிக்கத் தேவையான பணம் இன்னும் அரச அச்சகத்துக்கு வரவில்லை எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்படும் என அரச அச்சக திணைக்களத்தின் தலைவர்...
இந்திய உதவித் தொகையின் கீழ் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள்
இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டுக்கு தேவையான மொத்த...
கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயார்- போக்குவரத்து அமைச்சு
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களில் அவ்வப்போது புதுப்பிக்கத் தேவையில்லாத 11 இலட்சம் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யத் தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மோட்டார் போக்குவரத்து...
பூமியுடன் மோதுவதற்கு காத்திருக்கும் விண்கல்
2046 ஆம் ஆண்டில் பூமியுடன் மோதுவதற்கு சிறிய வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் விண்கல் ஒன்றை நாசா பின்தொடர்ந்து வருகிறது.
2023 DW எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் 2046 ஆம் ஆண்டு காதலர் தினமான பெப்ரவரி 14...
வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின்...
நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில் நீர் தேக்க பகுதிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால் நீர் மின் நிலைய மின்சாரம் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை...
ஒரேவாரத்தில் 39,000 ரூபா குறைந்த தங்கவிலை!
இலங்கையில் ஒரு வாரத்தில் தங்கம் ஒரு பவுன் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார்.
உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க...
தட்டுப்பாடாக உள்ள மருந்துகளை வழங்குவதற்கு தயார்- சஜித்
வைத்தியசாலைகளில் தட்டுப்பாடாக உள்ள மருந்துகளின் பட்டியல் இருப்பின் அவற்றை வழங்குவதற்கு தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், புற்றுநோய், இதய நோய், உயர்...
அரசாங்கத்திற்கு கால அவகாசம் ;ரயில் சேவைகள் முடங்கும் அபாயம்!
ரயில்வே தொழிற்சங்கங்கள் மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
உடனடியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கான இயலுமை தங்களின் தொழிற்சங்கத்திற்கு உள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் பி....
ரோஹிதவின் கடனட்டையில் இருந்து 400 அமெரிக்க டொலர் மோசடி : விசாரணை தீவிரம்
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித ராஜபக்சவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர் இணையத்தளத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம்...






