மொட்டு கட்சிக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள 3 உறுதிமொழிகள்
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டுக்கு வழங்கிய மூன்று வாக்குறுதிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பலப்படுத்தியுள்ளார்.
நொச்சியாகம பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்...
தஜிகிஸ்தானிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67...
தேர்தல் குறித்த முக்கிய மனுமீதான விசாரணை இன்று
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று(23) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணல் W.M.R.விஜேசுந்தரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து...
தேர்தல்கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்பாகவே போராட்டம்
உள்ளூராட்சிமன்ற தேர்தலை உரிய தினத்துக்குள் நடத்துமாறு வலியுறுத்தி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சோசலிச இளைஞர் அமைப்பு உட்பட சில அமைப்புகள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தன.
இதனால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்லும்...
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு நவம்பர் 18 இல் விடுக்கப்படுமா?
எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதியளவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படலாம் என சிலர் கருதுகின்றனர் என்று உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர்...
தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிவந்த லொறி விபத்து – 22 பேர் காயம்
பண்டாரவளை, மல்வத்த தோட்டப் பகுதியில் வேலையைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பும் போது பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பயணித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது .
இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் , சாரதி உட்பட...
அரச வைத்தியசாலைகளுக்கு எரிபொருள் வழங்க ஜப்பான் 46 மி. டொலர் நன்கொடை
நாடு முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி...
ஹோமாகம ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை
ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பிக்குகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரங்களை அமைக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது,...
” பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து தெற்கு மக்களுக்கு தெளிவூட்டல்”
பயங்கரவாத தடைச் சட்டத்தினால் வடக்கு, கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வரும் பிரச்சினைகளை, தெற்கில் உள்ள சமூகத்திற்கு தெரியப்படுத்தி - அந்த சட்டத்தை இல்லாதொழிக்க பாரிய தலையீடு மேற்கொள்ளப்படும் என அனைத்துப்...
சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம், கொடுப்பனவுகள் குறைப்பு
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த விடுத்துள்ள அறிக்கையின்படி, பொது செலவினங்களின் முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ், சுகாதார அமைச்சின் மருத்துவர்கள் மற்றும் ஏனைய அனைத்து ஊழியர்களின் மேலதிக நேரம் மற்றும்...












