புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு திகாவும் போர்க்கொடி!
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள்...
ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி
ஆடை ஏற்றுமதி வருமானம் குறைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் கடந்த 31ஆம் திகதி வெளியிட்ட இவ்வருட பெப்ரவரி மாதத்திற்கான வெளிநாட்டுத் துறையின் செயற்பாடுகளைக் காட்டும்...
எரிபொருளை சேமிப்பதற்கான களஞ்சியசாலை விமான நிலையத்தில்
இலங்கையில் விமான எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 35,000 மெற்றிக் தொன் எரிபொருளை சேமிப்பதற்கான களஞ்சியசாலையை விமான நிலையத்தில் நிறுவுவதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்த தகவலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து...
கொடிய மார்பர்க் வைரஸின் பரவல் அதிகரிப்பு
ஆபத்தான மார்பர்க் வைரஸ் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன.
தான்சானியா மற்றும் கினியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் மார்பர்க் வைரஸை அதிக...
இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஆகியோர், நேற்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை சந்தித்தனர்.
இலங்கையில் அரச சேவையில்...
பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு?
முட்டை ஒன்றின் விலை 35 ரூபாவாக குறைக்கப்பட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்...
ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி விழா
தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (02) அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது.
அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக...
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு
சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதிக் காலம் காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கோழிப்பண்ணை தொழிலாளிகள் ஏற்கனவே...
வட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் புதிய அம்சங்கள்
சமூக வலைத்தள பாவனையில் அதிகளவான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வட்ஸ்அப் செயலியானது, தொடர்ந்து பல மேம்படுத்தல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனம் எதிர்வரும் மாதங்களில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
செய்திகளை அனுப்புவதை...
” என்னுடைய மகன் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும் – அதை என்னால் தடுக்க முடியாது” – திகாம்பரம்
" எனது மகன் ராகுல் அரசியலுக்கு வருவதாக இருந்தால் வரட்டும். அதனை என்னால் தடுக்க முடியாது. நான்தான் அவரை அரசியலுக்கு கொண்டுவரவேண்டுமென்றில்லை. அவர் வேறுகட்சியில்கூட வரலாம். அதை நான் முடியு செய்ய முடியாது."
இவ்வாறு...






