வீடொன்றில் பரவிய தீயில் மூவர் உயிரிழப்பு

0
அநுராதபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீயில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த தீ நேற்றிரவு பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். அத்துடன், விபத்தில் குழந்தைகளின் தந்தை தீகாயங்களுடன் வைத்தியசாலையில்...

இந்திய குடியரசு தின விழாவில் கோட்டாபய

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பில் நேற்று நடைபெற்ற இந்திய குடியரசு தின விழாவில் கலந்துகொண்டு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்றைதினம் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த...

“மக்கள் நிராகரித்தால் முடிவை ஏற்போம்”

0
" தேர்தல் ஊடாக மக்கள் எம்மை நிராகரித்தால், அந்த முடிவை ஏற்று செயற்படுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ரோஹித அபேகுணவர்தன...

‘யானை – சேவல் கூட்டணி’ நுவரெலியா மாநகரசபையை கைப்பற்றும் – உறுப்பினர் நம்பிக்கை

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸூடன் கை கோர்த்து நுவரெலியா மாநகர சபை தேர்தலில் களம் இறங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி இம்முறை அதிகப்படியான வாக்குகளை பெற்று நுவரெலியா மாநகர ஆட்சியை கைப்பற்றும் என சிரேஷ்ட...

முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபர் கைது

0
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட நபரொருவர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் 40 வயதுடைய நபர்...

சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்த சஜித், அநுர, மனோ, மைத்திரி!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று  மாலை நடைபெற்ற சர்வக்கட்சி கூட்டத்தை பிரதான அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன. இலங்கை தமிழரசுக்கட்சி மேற்படி சந்திப்பில் பங்கேற்றிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளான புளொட், ரெலோ என்பன...

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
நாளாந்த மின்வெட்டை இடைநிறுத்துவதற்கு இதுவரை இணக்கம் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்வெட்டை இடைநிறுத்துவதற்காக , எரிபொருள் கொள்வனவுக்கு 410 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அதன்...

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி உறுதி

0
நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி...

கடன் நெருக்கடி நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை -ஜப்பான்

0
கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் மசாடோ கனிடா தெரிவித்துள்ளார். உலக செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது...

முச்சக்கர வண்டி சாரதிகளால் சுற்றுலா பயணிகளுக்கு அசௌகரியம் – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை

0
நாட்டிற்கு வருகின்ற வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், முச்சக்கர வண்டி சாரதிகளால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....