கோப், கோபா உட்பட 70 பாராளுமன்ற தெரிவுக் குழுக்கள் கலைப்பு!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் கோப், கோபா உள்ளிட்ட சுமார் 70 நாடாளுமன்ற தெரிவுக் குழுக்கள் கலைக்கப்பட்டுவிடும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கிணங்க 9ஆவது நாடாளுமன்றத்தின் 4ஆவது சபை அமர்வு ஆரம்பமானதன் பின்னர்...
பாகிஸ்தான் குண்டு வெடிப்பு – பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இடம்பற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து...
13 ஐ விமர்சிப்பவர்களுக்கு ஜனாதிபதி நெத்தியடி!
“ அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்படக்கூடாது என்று போர்க்கொடி தூக்குவோர் முதலில் அந்தத் திருத்தச் சட்டத்திலுள்ள பரிந்துரைகளை வாசித்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து 13 ஆவது திருத்தம் முழுமை...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை இரட்டிப்பாக்கவும் – பிரதமரிடம் இதொகா தலைவர் கோரிக்கை
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில், இலங்கையில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கான கலந்துரையாடல் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இ.தொ.கா சார்பாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்.
இதன் போது பிரதமரிடம் செந்தில்...
வாக்குச் சீட்டுகளை அச்சிட ரூ. 20 கோடி செலவு!
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணியை ஆரம்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம், வாக்குச் சீட்டு தொடர்பான முதற்கட்ட அச்சிடும் பணியை அரச அச்சகம் ஆரம்பித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான...
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுப்பு
கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கப்பலின் மீட்பு நடவடிக்கைகளை சீனாவில் உள்ள ஷாங்காய் சால்வேஜ் என்ற நிறுவனம் மேற்கொள்கிறது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்-ப்ரஸ்...
இரு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை
இன்று(30) மற்றும் நாளை (31) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...
லுனுகலை சோலண்ட்ஸ் தேயிலை தொழிற்சாலை மீள் திறப்பு
பிரவுன்ஸ் கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லுனுகலை, சோலண்ட்ஸ் தோட்டத் தேயிலை தொழிற்சாலை, உற்பத்திப் பணிக்காக இன்று மீள் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தேயிலைத்தூள் களவு போதல், நட்டத்தில் இயககுதல், பராமரிப்பு...
மலையகம் – 200! இந்தியாவின் சிறப்பு பிரதிநிதி இலங்கை வருகை!
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக...
10 மாத குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
தனது 10 மாத குழந்தையை துஷ்ப்பிரியோகம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல காவல்துறையினர்...












