” ஆசியாவில் இலங்கையிலேயே அதிகளவு நீரிழிவு நோயாளர்கள்”
இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் இருப்பதாகவும், வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்...
அடுத்தடுத்து நான்கு ஏவுகணைகளை பரிசோதனை செய்தது வடகொரியா
அடுத்தடுத்து 4 ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது.
அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.
கொரிய...
மருத்துவர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்
நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய தீர்மானித்து சுகாதார...
அடுத்து என்ன? அவசரமாக இன்று கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.
உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சு, நிதி வழங்காத நிலையில், தேர்தல் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9...
தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை சந்திக்க ஜனாதிபதி இணக்கம்
புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை நாளை(25) சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடல்...
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் கைது!
பிலியந்தல - தெல்தர பகுதியில் சொகுசு வீடொன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் பிலியந்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுளளனர்.
அத்துடன், சூதாட்டம் நடத்திய இடத்திலிருந்து 73 ஆயிரத்து...
வாகன உதிரிப்பாகங்களின் விலை உயர்வு
வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்கள், வாகன பழுதுபார்ப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
உதிரிப்பாகங்கள் இறக்குமதிக்கான கடனுதவியை வங்கி வழங்க முடியாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியால்...
இலங்கை – இந்திய உறவும் 75ஆவது சுதந்திர தினமும்!
இந்திய - இலங்கை உறவு என்பது மிகவும் தொன்மையானது. குமரிக் கண்டம் முதல் இந்தத் தொடர்புகள் இன்றுவரை நீண்டு செல்கிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாக சுதந்திரம்...
உள்ளாட்சி தேர்தல் – மனுமீதான விசாரணை மே 11 வரை ஒத்திவைப்பு!
உள்ளாட்சிசபைத் தேர்தலை இடைநிறுத்துவதற்கு உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மே மாதம் 11 ஆம் திகதிவரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இராணுவ கேர்ணல் (ஓய்வுநிலை) டபிள்யூ.எம்.ஆர். விஜயசுந்தரவினால் தாக்கல்...
தேர்தலை நடத்த 500 ரூபா அனுப்பிய இளைஞன்!
தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று (23) தெரிவித்ததை அடுத்து யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் "தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி...












