பாடசாலை சீருடைத் தேவைகளின் ஒரு பகுதியினை வழங்குவதற்கு சீனா இணக்கம்
2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் தேவைகளின் ஒரு பகுதியினை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் சீருடைக்கு மேலதிகமாக...
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம்!
" பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டம் முன்வைக்கப்படும்." - என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை...
‘ வசந்த முதலிகே பழிவாங்கும் நோக்கில் கைதுசெய்யப்படவில்லை’
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் தடுத்துவைத்து விசாரணை செய்யப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தப்படுத்தியமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியாயப்படுத்தியுள்ளார்.
"போராட்டங்களின்போது பயங்கரவாதச் செயற்பாடுகள் இடம்பெற்றனவா என்பது...
புனர்வாழ்வு செயலக சட்டமூலத்தை சபையில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!
புனர்வாழ்வு செயலக சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள், யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகள், வன்முறைமிக்க தீவிரவாதக் குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் வேறு ஏற்புடைய நபர்களுக்கான சிகிச்சையளித்தல், புனர்வாழ்வளித்தல், பின்னரான பாதுகாப்பு...
4 முக்கிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட 2023 பட்ஜட்!
அரச வருமானத்தை 11.3% ஆக அதிகரிப்பது உட்பட நான்கு முக்கிய விடயங்களை இலக்காகக் கொண்டு 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல்...
லங்கா சதொச அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது
லங்கா சதொச நிறுவனம் இன்று (23) முதல் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரசி ஒரு கிலோ 21 ரூபா குறைக்கப்பட்டு 194...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்து
நாட்டில் பயங்கரவாதம் இல்லாத அரசியல் பின்னணியில், "பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்" கீழ் இந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் கைதுகள் ஊடாக சட்டம் தவறாகப் பயன்படுத்துவதாக, சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமையான தொழிற்சங்கம்...
‘ஹல்’ சமீரவை மடக்க பிடித்தது அதிரடிப்படை!
பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரான ''ஹால் சமீர'' என அழைக்கப்படும் வர்ணகுலசூரிய கிரிஸ்டெபூகே சமீர சம்பத் பெர்னாண்டோ, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால்...
ரூ. 10 லட்சத்துக்கு ஏலம்போன 3 மாம்பழங்கள்!
வவுனியாவில் மூன்று மாம்பழங்கள் மற்றும் ஒரு மாலை என்பன 10 லட்சம் ரூபாவுக்கு ஏலம் போன சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, மரக்காரம் பளை வீதி – கணேசபுரம் பகுதியில் உள்ள சித்தி விநாயகர்...
‘கோட்டாவுக்கு பாதுகாப்பை வழங்குமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை’
" முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபய ராஜபக்சவுக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு உள்ளிட்ட வரப்பிரதாசங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும்.
இவ்வாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவால், ஜனாதிபதிக்கு இன்று...










