ஊடகத்துறை அமைச்சர் பதவி இராஜினாமா?
நிலையான அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றை ஏற்படுத்த இடைக்கால அரசொன்றை அமைக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில் பதவி விலகும் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததாகவும் ,ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் ஊடகத்துறை அமைச்சர் நாலக்க கொடஹேவா...
அமைச்சரவையை பதவி விலகுமாறு டலஸ் அழகப்பெரும கோரிக்கை
பிரதமர் மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும்...
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அனுமதி வழங்கவில்லை -அரசாங்கம்
சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு தாம் அனுமதி வழங்கவில்லை எனவும், இதனால் இன்று நள்ளிரவு முதல் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும், அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிரணியில் அமர்ந்தார் ஜீவன்! நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கவும் முடிவு!!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பியும், தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பியும் நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அமர்ந்தனர்.
அரச பங்காளிக்கட்சியாக செயற்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை ஏப்ரல்...
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ எடையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலையாக 5 ஆயிரத்து 175 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் நாட்டு மக்களுக்கு விசேட உரை
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து நிதியமைச்சர் அலி சப்ரி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவுள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரிலிருந்து நிகழ்நிலை (Zoom) ஊடாக நிதியமைச்சர் நாட்டு மக்களுக்கு இந்த விசேட உரையினை நிகழ்த்தவுள்ளார்.
அரசின் செயற்பாடு கேளிக்கூத்து – செந்தில் தொண்டமான் காட்டம்
முகக்கவசம் அணியும் விடயத்தில் அரசாங்கத்தின் திடீர் தீர்மானங்கள் போராட்டங்களை குறுக்கு வழியில் ஒடுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் முதிர்ச்சியற்ற செயல்பாடு என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளில் முகக்கவசம்...
14 ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்
கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 14 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
இப்போராட்டத்துக்கு நாளாந்தம் ஆதரவு வலுத்துவருகின்றது.
தொழில் நிபுணர்கள், கலைஞர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் என...
லுணுகலையில் ஆணின் சடலம் மீட்பு!
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீடு;கப்பட்டுள்ளது.
56 வயது மதிக்கத்தக்க இவர், லுணுகலை நகரில் பாரம் தூக்கும் தொழிலில் ஈடுபடும் நபராக...
பாப்பரசர் தலைமையிலான குழு வத்திக்கான் பயணம்
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில், 60 பேர்கொண்ட குழு, பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசைச் சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கிப் பயணமாகியுள்ளது.
இன்று காலை வத்திக்கான் நோக்கிப் பயணமான இந்தக் குழுவில், கொழும்பு...