ரணில் – சஜித் சபையில் கடும் சொற்போரில்!
இலங்கையிலுள்ள பலவீனமான எதிர்க்கட்சியே, ஐக்கிய மக்கள் சக்தியாகும் - என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விமர்சித்தார்.
10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், தற்போது மீண்டும் கூடியிருந்தாலும், எதிரணியின் போராட்டம் தொடர்கின்றது. சபைக்குள் கடும் கூச்சல்...
பதவி விலக தயார் – பிரதமர் ரணில் அதிரடி அறிவிப்பு
" நாட்டை கட்டியெழுப்பக்கூடிய உரிய வேலைத்திட்டத்தை எந்த கட்சியாவது, முன்வைத்தால், பிரதமர் பதவியில் இருந்து விலக நான் தயார்."
இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
"...
கோ ஹோம் கோட்டா கோஷத்தால் நாடாளுமன்றில் அமளி – சபை நடவடிக்கை ஒத்திவைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிரணி உறுப்பினர்கள், சபைக்குள் 'கோ ஹோம் கோட்டா' என கோஷமெழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10...
இலங்கையில் பஞ்சம் – 103 பேர் தமிழகத்தில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, யாழ்பாணம், வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
இவர்களை மீட்ட மரைன் பொலிஸார், ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை...
நாடாளுமன்றம் வந்தார் ஜனாதிபதி கோட்டா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (05) நாடாளுமன்றம் வருகை தந்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
சபை நடவடிக்கை ஆரம்பமாகி சிறிது நேரத்தின் பின்னர், ஜனாதிபதி...
சுதந்திர தினத்தில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – அறுவர் பலி
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் சுதந்திர தினம் ஆண்டுதோறும் ஜூன் 4-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நாட்டின் 246-வது...
2000 கிலோ மஞ்சள் மீட்பு!
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் தொகை, இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (04.07.2022) இரவு பூநகரி வெட்டக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட மஞ்சள் ஒருதொகையே இவ்வாறு இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக்...
லிந்துலையில் பாரிய மோசடி – போலி பாமசி – ஆய்வுகூடத்துக்கு சீல்
லிந்துலை பகுதியில் எவ்வித அனுமதியையும் பெறாத நிலையில் சட்டவிரோதமாக இயங்கிய பார்மசி மற்றும் ஆய்வு நிலையம் (Lab) ஒன்று, பிரதேச சுகாதார அதிகாரிகளினால் சுற்றி வளைக்கப்பட்டு அந்நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
லிந்துலை பிரதேச ...
கடற்படை சீருடையில் சென்று எரிபொருள் வாங்கியவர் கைது
கடற்படையினரின் சீருடையுடன் சென்று 45 லீட்டர் பெற்றோலை பெற்றுகொண்டதாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் கடற்படை வீரர் ஒருவரை கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதவான் நாமல் பெரேரா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல...
பஸ்ஸில் அதிக கட்டணம் அறவிடின் 1955 இற்கு முறையிடவும்
பஸ் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், பஸ்ஸில் கட்டாயமாக கட்டண அட்டவணை காட்சிப்படுத்த வேண்டுமெனவும் தேசிய போக்குவரத்து...










