புதிய அமைச்சரவை நாளை நியமனம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை(8) பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என...
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்து பொருத்தமற்ற செயற்பாடாகும்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது.
தற்போதைய நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய போராட்டங்களுக்கு சிலர் குழந்தைகளையும் தூக்கிச்...
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை
நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று (06) முதல், தவணை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ள கல்வியமைச்சு, அடுத்த தவணை எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகும்...
40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு
நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்போது 40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் 60 வகையான மருந்துகள் ஒரு வாரம் முதல் ஒரு...
அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் காரியாலயம் பொது மக்களால் முற்றுகை
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் குருநாகல் அலுவலகத்தை மக்கள் சுற்றிவளைத்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ கௌரவமாக பதவி விலக வேண்டும்- ஹரீன் பெர்ணான்டோ
நாட்டு மக்கள் தேர்தல் வேண்டுமென கோரவில்லை, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவே போராட்டம் நடத்துகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
அவசரகால சட்டம் நீக்கம் – உரிமை கோருகிறது சுதந்திரக்கட்சி
" அவசரகால தடைச்சட்டம் நீக்கப்பட்டுள்ளமையானது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்." என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில்...
‘வாக்களித்த 69 லட்சம் பேர் இன்று அரசுடன் இல்லை ‘
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக 69 லட்சம் வாக்குகளை வழங்கிய மக்களின் பெரும்பான்மையானவர்கள், அவரை வீட்டுக்கு செல்லுமாறு கோரி வீதியில் இறங்கி போராடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
‘இருண்ட யுகமோ, பஞ்சமோ வேண்டாம்! ஒன்றிணைந்து தீர்வை காணுங்கள்! சபாநாயகர் அழைப்பு
" நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல உணவு தட்டுப்பாடு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி...
இவ்வாரத்துக்குள் தீர்வை காணுங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அழைப்பு
“நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அதேபோல உணவு தட்டுப்பாடு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து...