அரசியல் நெருக்கடிக்கு அநுர கூறும் தீர்வு
" தற்போதை அரசியல் நெருக்கடி நிலைக்கு அரசமைப்பில் தீர்வு இல்லை. எனவே, அரசமைப்புக்கு அப்பால் சென்று தீர்வை தேடி, அதனை அரசமைப்புக்குள் உள்வாங்கலாம்." - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...
தொழிற்சங்க தலைவர் கே. வேலாயுதத்தின் 72 ஆவது ஜனன தினம் இன்றாகும்!
மலையகத்தின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சராக செயற்பட்டவருமான அமரர். கே. வேலாயுதத்தின் 72 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இதனை முன்னிட்டு அவரின்...
நாடாளுமன்றை எப்போது – எப்படி கலைக்கலாம்?
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அரசியல் நெருக்கடியும் தலைதூக்கியுள்ளது. எனவே, அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணாவிட்டால், பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையும் அபாயம் உள்ளது.
தொங்கு நாடாளுமன்றம் உருவாகியுள்ள நிலையில், அரசியல் நெருக்கடியை...
தீர்வு என்ன? சபையில் இன்றும், நாளையும் விவாதம்!
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்றும் நாளையும் முழு நாள் விவாதம் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே...
அரசை எதிர்த்த மூவர் ‘பல்டி’!
அரசிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவார்கள் என அறிவிக்கப்பட்ட 43 பேரில், மூவர் தாம் இன்னும் அப்படியானதொரு முடிவை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
அருந்திக்க பெர்ணான்டோ, ரொஷான் ரணசிங்க, கயாசான் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு...
அறவழியில் ஆட்சி மாற்றத்தை கோரும் நாமல்
" ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றமே இடம்பெற வேண்டும். இலங்கையில் இதுவரை அவ்வாறுதான் நடந்துள்ளது. எனவே, அதற்கு அப்பால் செல்வது தவறான முன்னுதாரணமாக அமையும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...
புதிய நிதியமைச்சராக பந்துல?
புதிய நிதியமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற அலி சப்ரி இன்று குறித்த பதவியிலிருந்து...
‘கோட்டா கோ ஹோம்’ – பசறையிலும் வெடித்தது போராட்டம்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை, பதவியை விட்டு, வீட்டிற்கு போகுமாறு கோரியும், ஆட்சியாளர்களை வெளியேறுமாறு கோரியும், பசறையில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று (இன்று) 05-04-2022 இடம்பெற்றது,
பசறை நகரின் மடுல்சீமைக்கு செல்லும் சந்தியிலிருந்து இவ் ஆர்ப்பாட்டப்...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்று மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அரசியல் நெருக்கடிக்கு தீர்வு என்ன? தினேஷ், சஜித், அநுர முன்வைத்துள்ள யோசனைகள்
நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் இன்னமும் ஆளுங்கட்சி வசம்தான் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன. அவ்வாறு இல்லையென எதிரணி நிரூபிக்குமானால், அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கு அரசு தயார் எனவும்...