நீர்கொழும்பு வீதியில் எரிபொருள் கோரி போராட்டம்..

0
மக்களின் போராட்டம் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதி கப்புவத்தை பகுதியில் தடைப்பட்டுள்ளது. இதனால், வீதியின் இரு புறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத மக்கள்...

‘தமிழக் கூட்டமைப்பின் பிரிவினைவாத பொறிக்குள் சிக்க வேண்டாம்’

0
" பிரபாகரனால் அடையமுடியாமல்போன தமிழ் ஈழக் கனவை நனவாக்கிக்கொள்வதற்கான அரசியல் நகர்வுகளை புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. எனவே, கூட்டமைப்பின் பொறிக்குள் போர்வெற்றி நாயகனான ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச...

அரசை வீட்டுக்கு அனுப்புவதா? 31 ஆம் திகதி கொழும்பில் அணிதிரளும் மகா சங்கத்தினர்

0
"மார்ச் 31 ஆம் திகதி மகா சங்கத்தினர் அபயராம விகாரையில் ஒன்றுகூடவுள்ளனர். இதன்போது அரசு தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும்." - இவ்வாறு அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

‘கொழும்புக்கான டில்லியின் உதவி தொடரும்’

0
" இலங்கைக்கான இந்திய உதவிகள் தொடரும்." - என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று முற்பகல் நிதி...

இ.தொ.கா. உப தலைவர் பதவிக்கு ரூபன் பெருமாள் போட்டி!

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், உப தலைவர் பதவிக்கு ரூபன் பெருமாள் போட்டியிடுகின்றார். இது தொடர்பில் கட்சியின் மேல் மட்டத்துக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார். 30...

‘வயிறு குறித்து மட்டும் சிந்திக்க வேண்டாம் – நாடு பற்றியும் யோசிக்கவும்’ – மஹிந்தானந்த

0
” வயிறு குறித்தும் வருமானம் பற்றியுமே நாட்டு மக்கள் சிந்திக்கின்றனர். எனவே, தற்போதைய நிலைமையையும் நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

அரசை விரட்டியடிக்க அணிதிரள்வோம் -சோ. ஶ்ரீதரன் அறைகூவல்

0
"மக்கள் விரோத அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தொடர்ச்சியாக வீதிக்கு இறங்கி போராட வேண்டும்" என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். ஹட்டனில்...

‘ நாடு தேசிய வளங்களை இழந்து சர்வதேசத்திடம் கையேந்தும் நிலை’ – அநுர

0
தற்போது அரச வளங்கள் அழிக்கப்படுவதாகத் தெரிவித்த தேசிய மக்கள் சக்திகட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, நாடு தேசிய வளங்களை இழந்து, சர்வதேச சமூகத்திடம் பிச்சை எடுக்கும் நாடாகமாறியுள்ளதாகவும் தெரிவித்தார். களனி பல்கலைக்கழகத்தில்...

அதிக விலைக்கு ‘கேஸ்’ விற்பனையா? 1311 இற்கு உடன் முறையிடவும்!

0
சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடவும் அதிக விலைக்கு 'லிற்றோ கேஸ்' விற்பனை செய்யப்படுமானால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு லிற்றோ நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 1311 என்ற இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி இது தொடர்பில் முறையிட...

‘விடைபெறுகிறார் மஹிந்த – பிரதமராகிறார் ரணில்’! சிங்கள ஊடகம் தகவல்

0
பிரதமர் பதவியில் விரைவில் மாற்றம் வரக்கூடும் என அரச வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று இன்று (28) செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழ்நிலையை சமாளிப்பதற்காக தேசிய அரசொன்று நிறுவப்படும் எனவும், அதில்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...