மலையகத்தில் டோக்கன் முறையில் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்
இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (27) முதல் 'டோக்கன்' முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
படையினர் மற்றும் பொலிஸாரின் பங்களிப்புடன் மலையகம் உட்பட நாடு...
சிம்பாப்வேக்கு அடுத்தபடியாக இலங்கை – வெளியான பயங்கர தகவல்!
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் மதிப்பீட்டின்படி, உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை...
சரத், எஸ்.பி. யானை சவாரிக்கு தயார்?
மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஐக்கிய தேசியக்கட்சியில் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தற்போது அங்கம் வகிக்கும் சரத் ஏக்கநாயக்க கட்சி செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியில் இருக்கின்றாராம்.
இந்நிலையலேயே ஐ.தே.கவுடன்...
பஸ் கட்டணம் – நாளை இறுதி முடிவு!
பஸ் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் நாளை இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
போக்குவரத்து அமைச்சருக்கும், பஸ் உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை இடம்பெறவுள்ளது.
இதன்போதே இது தொடர்பில் ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும் என...
கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு
கொள்கலன்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை 10 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன ஒன்றியம் ’ அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை...
ஆஸி. செல்ல முற்பட்ட மேலும் 54 பேர் கைது!
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 54 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்தே, இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதாவர்கள், ஆரம்பக்கட்ட விசாரணையின் பின்னர், பொலிஸாரிடம்...
கைபொம்மை அரசை விரட்டியடிப்போம் – சஜித் அறைகூவல்
" தற்போதைய அரசு ஜனநாயக வழியில் விரட்டியடிக்கப்படும். அதற்கான அரசியல் தலைமையத்துவம் எம்மால் வழங்கப்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிறைதண்டனை அனுபவித்துவரும் போராட்டக்காரர்களை - சிறைச்சாலைக்கு நேற்று நேரில்...
பெலாரஸுக்கு ‘அணு ஆயுத’ ஏவுகணை வழங்குகிறது ரஷ்யா
அணு ஆயுத திறன் கொண்ட ஏவுகணைகளை பெலாரஸுக்கு வழங்கவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
நேட்டோவின் அணு அயுத விமானங்கள் பெலாரஸ் எல்லைக்கு நெருக்கமாக வருவதாக அந்நாட்டு ஜனாதிபதி முறையிட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெலாரஸ் ஜனாதிபதி...
அமைச்சரவைக் கூட்டம் இன்று – 22 இன் இறுதி வடிவம் முன்வைப்பு
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்த சட்டமூலத்தின் இறுதி நகல் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.இதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் அதனை இன்று இரவு வர்த்தமானியில் பிரசுரிக்க உள்ளதாக...
எரிபொருள் விநியோக முறையின் கீழ் பதிவு செய்வது கொள்வது எப்படி
நாடளாவிய ரீதியாக அனைத்து வாகன உரிமையாளர்களையும் பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எரிபொருள் விநியோக முறையின் கீழ் இவ்வாறு பதிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக...













