முதலீட்டாளர்களை பாதுகாக்க ஜனாதிபதியால் 8 செயலணிகள் அமைப்பு
சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கி, முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அரச மற்றும் தனியார் துறை தலைவர்களை உள்ளடக்கிய எட்டு (08) செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
செயலணிகளை நிறுவும் நிகழ்வு...
சமூக கொடுப்பனவுகள் தோட்ட துறைக்கும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் – மனோ
2001 ஆம் வருடத்தில் இருந்து நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன். ஒவ்வொரு...
ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை
கடன் நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று...
எரிபொருள் விலைகளில் இன்று மீண்டும் திருத்தம்?
எரிபொருள் விலைகளில் இன்றைய தினம் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரி A/L பரீட்சையில் சாதனை!
க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளினடிப்படையில் ப/சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசியபாடசாலை) விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கலை மற்றும் தொழினுட்ப பிரிவுகள் உள்ளடங்களாக அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்தில் சிறந்தவோர் பாடசாலையாக...
இந்திய கடன் உதவியின் கீழ் அடுத்தாண்டுக்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்கள்
அடுத்தாண்டுக்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 16,483 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை பாடப் புத்தகங்களை...
மலைநாட்டில் கடும் மழை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையில் நுவரெலியா மாவட்டத்திலும் அடை மழை பெய்துவருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிரித்துள்ளது.
இந்நிலையில் கென்யோன் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று முற்பகல் 10 மணிக்கு 6...
மஸ்கெலியாவில் மதுபானசாலை உடைப்பு – சாராய போத்தல்கள் திருட்டு!
மஸ்கெலியா நகரிலுள்ள மதுபானசாலையொன்று நேற்றிரவு உடைக்கப்பட்டு, சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று மஸ்கெலியா பொலிஸார்...
விண்வெளியில் நெற்பயிர் செய்கை -சீன விஞ்ஞானிகள் சாதனை!
சீனா அமைத்து வரும் டியாங்கொங் விண்வெளி நிலையத்தில் (Tiangong space statio) நெற்பயிரை வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். பூஜ்ய புவியீர்ப்பு விசை கொண்ட ஆய்வகத்தில் விதைகளை கொண்டு நெற்பயிரை வளர்த்து இந்த...
தந்தை பறித்த தேங்காய் தலையில் விழுந்ததில் மகன் பலி – நமுனுகலயில் சோகம்
வீட்டு தோட்டத்திலுள்ள தென்னை மரத்திலிருந்து தந்தை பறித்த தேங்காய் மகனின் தலையில் விழுந்ததால் மகன் சம்பவ இடத்திலேயே பலியான பெருந்துயர் சம்பவமொன்று பதுளை, நமுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நமுனுகுல, மியனகந்துர மகா வித்தியாலயத்தில் 10...










