இலங்கை பொருளாதார நெருக்கடி உச்சம்- கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை
எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர்...
IOCயின் அதிரடி தீர்மானம்
உடன் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கு மாத்திரமே எரிபொருளை வழங்குவதற்கு லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
போத்தல்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும்...
ஹரின், மனுஷ கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்
ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகிய இருவரும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
‘போரில் உயிரிழந்த தமிழ் இளைஞர்களை நினைவுகூரவும் அனுமதி வழங்கப்பட வேண்டும்’
" போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூரும் அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து உயிரிழந்த இளைஞர்களையும் நினைவுகூர வேண்டும்." - என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற டிலான் பெரேரா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே...
நீண்ட வரிசையில் இருக்கும் கேஸ் சிலிண்டர்கள்
அட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்கள் முன்பாக, பல நாட்களாக நீண்ட வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு வெற்றுச் சிலிண்டர்களால் பாதசாரிகள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அட்டன் நகரில் சமையல்...
இலங்கைக்கு ஜி-7 நாடுகள் நேசக்கரம்!
இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன.
இது குறித்து G7 நாடுகளின் நிதித் தலைவர்கள் ஜேர்மனியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து கடும்...
ஹரின், மனுசவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை – ஐ.ம.ச.
"அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
அமைச்சு பதவிகளை ஏற்பதில்லை...
வன்முறைகளில் ஈடுபட்டவர்களை கட்சிகளிலிருந்து நீக்க வேண்டும் – ரணில்
மே 09 ஆம் திகதி வன்முறைகளில் ஈடுபட்ட அனைத்து அரசியல் வாதிகளையும், கட்சி செயற்பாட்டாளர்களையும் கட்சிகளில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில்...
ஹரின், மனுசவுக்கு அமைச்சு பதவிகள்! 9 பேர் பதவியேற்பு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 9 அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
அமைச்சர்கள் விவரம் வருமாறு ,
1.நிமல் - துறைமுகம், விமானசேவை.
2. சுசில் பிரேமஜயந்த -...
பெற்றோல் விநியோகம் ஆரம்பம்
எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படுவதை தொடர்ந்து, இன்று காலை முதல் எரிபொருள் நிலையங்களுக்கு அருகே நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காணப்படுகின்றன.
நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பலில் இருந்து தற்போது எரிபொருள் தரையிறக்கும் பணிகள்...