இன்றைய தங்கத்தின் விலை விபரம்
கடந்த சில தினங்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில், இன்றையதினம் தங்கத்தின் விலையானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 640,371...
புகையிரதத்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு
புகையிரதத்தில் மோதுண்டு கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம்.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் இச் சம்பவம் நிலகந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தில் வைத்து நேற்று (17) முற்பகல் மருதானையிலிருந்து மொரட்டுவை நோக்கி...
நடைபாதை வியாபார அனுமதி இன்றுடன் நிறைவு!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்று நிறைவடைகின்றதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தொடர்ந்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ...
இலங்கை மற்றும் பாகிஸ்தானைப் போன்று பூட்டானும் சீனாவுடன் இணைந்தால் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும்: அறிக்கை
டோக்லாம் பீடபூமி விவகாரம் 2017ல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) தலைமையின் கீழ் வெளிச்சத்திற்கு வந்தது. கட்டுமான வாகனங்கள் மற்றும் சாலை அமைக்கும் உபகரணங்களுடன் சீன துருப்புக்கள் டோக்லாமில் ஏற்கனவே உள்ள சாலையை...
” அரச நிவாரண திட்டத்துக்குள் தோட்ட தொழிலாளர்களை உள்ளீர்க்க நடவடிக்கை ” – அரவிந்தகுமார் கோரிக்கை
குறைந்த வருமானம் ஈட்டுவோரின் பட்டியலுக்குள் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளீர்த்து அவர்களுக்கும் அரச வாழ்வாதார நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்டங்கள் அடங்கிய பதுளை, மொனராகலை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை,...
” பதுளையில் தப்பியோடிய 9 பேரும் கைது”
பதுளை, தல்தெனை இளைஞர் சீர்திருத்த நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தல்தென சீர்திருத்த நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று (17ம் திகதி) காலை இந்த 9 கைதிகளும்...
புசல்லாவையில் வாகனம் மோதி மூதாட்டி பலி!
புசல்லாவ, இரட்டைப்பாதை பகுதியில் கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் வாகனம் மோதியதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ்விபத்து இன்று (18.04.2023) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
நுவரெலியாவிலிருந்து கண்டியை...
” குரங்கு குறித்து அரச மட்ட பேச்சு இல்லை”
" இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவது தொடர்பில் இரு நாட்டு அரசுகளுக்கிடையில் எவ்வித பேச்சும் இடம்பெறவில்லை. தனியார் நிறுவனமொன்றே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது." - என்று அமைச்சரவைப் பேச்சாளர் , அமைச்சர்...
காலி முகத்திடலில் அரசியல் கூட்டங்களை நடத்த தடை!
காலி முகத்திடலின் எழில் மிகுந்த தோற்றத்திற்குப் பாதிப்புக்களை ஏற்படுத்தும்
அல்லது பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடிய இசை நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள் அல்லது வேறு நடவடிக்கைகளுக்காக காலிமுகத்திடலைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 20...
” அரச எதிர்ப்பாளர்களை வேட்டையாடவே புதிய பயங்கரவாத தடைச்சட்டம்” – சன்ன ஜயசுமன
" அரச எதிர்ப்பாளர்களுக்கு 'பயங்கரவாதிகள்' முத்திரையைக் குத்தி அவர்களை வேட்டையாடுவதற்காகவே புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்படுகின்றது. இச்சட்டமானது ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும்."
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
" மேற்படி...







