கொவிட் தொற்றால் 02 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் 02 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
கடதாசிகளுக்கு தட்டுப்பாடு -முடங்கிய முன்னணி நாளிதழ்
நாட்டின் முன்னணி ஆங்கில நாளிதழொன்று தமது அச்சுப் பிரதிகள் வெளியிடும் நடவடிக்கையினை இடைநிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
பத்திரிகைகளை அச்சிடுவதற்கான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பத்திரிகை நிறுவனத்தினால்...
எம்.எஸ். செல்லசாமி ஒரு மலையக மாமனிதர்; கொழும்பில் எனக்கு முன்னோடி – மனோ
மறைந்த எம்.எஸ். செல்லசாமி ஒரு மலையக மாமனிதர். கொழும்பில் எனக்கு முன்னோடி. “லீடர்” என்றால் முன்னோடி. ஒரு “லீடர்” எப்படி இருக்க வேண்டும் என்பதை என்னை போன்ற அவருக்கு அடுத்த தலைமுறைக்கு அவர்...
எரிபொருட் தட்டுப்பாடு – நுவரெலியாவில் பஸ் உரிமையாளர்கள் போராட்டம்
டீசல் உள்ளிட்ட எரிப்பொருளை உரிய முறையில் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (25) நவரெலியா பிரதேச தனியார் பஸ் உரிமையாளர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
இதனால் தூரப் பிரதேஙக்ளுக்கு செல்லும் பயணிகள் பெரும்...
அட ஈஸ்வரா இதுவும் நடந்துவிட்டதா? யாழில் சமையல் எரிவாயு திருட்டு!
யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள வீடொன்றிலீருந்து சமையல் எரிவாயு திருடப்பட்டுள்ளது.
நீதிமன்ற காவலர்கள் கடமையில் உள்ள போது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடையம் தொடர்பில் வீட்டு உரிமையாளரிடம் வினவியபோது, இரண்டாவது தடவையும்...
” நேற்று மொட்டையடித்த ஈசன் இன்று புண்ணாக்கு சாப்பிட்டார்” – LKG பாணியில் தொடர்கிறது போராட்டம்!
பசறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். கார்த்தீஸ்வரன், ஆட்சியாளர்களின் செயற்பாடுகளைக் கண்டித்து தொடர் அதி நூதனப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை வெளிக்கொணருமுகமாக பிச்சை எடுக்கும்...
முற்றிலும் கண்ணாடியால் கட்டப்பட்ட வீடு… வியப்பில் ஆழ்த்தியுள்ள கண்களுக்கு தெரியாத அதிசய வீடு..
லண்டனில் கட்டப்பட்டுள்ள ஒரு வீடு யாருடைய கண்களுக்கு தெரியாதபடி முற்றிலும் கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரிச்மாண்ட் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, 2015-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்த...
‘ஆட்சியை கவிழ்க்கவும்’ – மக்களுக்கு விமல் அழைப்பு
" இந்த அரசை பாதுகாக்க வேண்டாம், வெளியேறுங்கள் என ஆளுங்கட்சியினருக்கு நாட்டு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்." - என்று அறைகூவல் விடுத்துள்ளார் அமைச்சல் விமல் வீரவன்ச.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
எதிர்பாராத விதமாக அதிகரித்த தங்கத்தின் விலை
இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 167,000 ரூபாவாகும்.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 154,500 ரூபாவாகும்.
மேதின கூட்டத்தை மலையகதில் நடத்துகிறது சஜித் அணி
மே தின கூட்டத்தையும், பேரணியையும் கண்டியில் நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது....