இவ்வருட ஹஜ் பயணத்திற்காக முற்பணம் செலுத்த வேண்டாம்-அரச ஹஜ் குழு எச்சரிக்கை
ஒரு சில ஹஜ் முகவர்கள் இவ்வருட ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறி ஹஜ் கடமைக்கு திட்டமிட்டுள்ளவர்களிடம் ஹஜ் யாத்திரைக்காக முற்பணம் கோரிவருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள அரச ஹஜ் குழு எவருக்கும் முற்பணம்...
எம்.பி.க்களுக்கான விமான வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன-இலங்கை விமானப்படை
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு விமான வசதிகள் வழங்குவதை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை விமானப்படை தீர்மானித்துள்ளது.
எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பயணங்கள் தொடர்பில் இந்த மட்டுப்படுத்தல்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறூப்...
உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
யுக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
வார இறுதியில் தங்கத்தின் விலையில்...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்வு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கு மீதான தாக்குதல்...
தியத்தலாவையில் கோர விபத்து – 17 வயது மாணவி பலி!
தியத்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியத்தலாவ நில அளவை காரியாலயத்திற்கு முன்னால் மோட்டார் சைக்கிளும், நோயாளர் காவு வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 17 வயதுடைய மாணவி, தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை...
IMF அறிக்கை – உடனடி விவாதத்தை கோருகிறார் ரணில்
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைமீது நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை குறித்தான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை நேற்று...
ceypetco எரிபொருள் விலையும் எகிறுமா?
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காது என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
லங்கா ஐஓசி நிறுவனம், பெற்றோல் விலையை நேற்று முதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை...
‘பஸிலிடம் இருந்து அமைச்சு பதவியை பறிக்கவும்’
" பஸில் ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சை பறித்து, அவருக்கு வேறொரு அபிவிருத்தி அமைச்சு பதவியை வழங்கவும். அதேபோல நாட்டை கண்காணிக்கும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஏற்க வேண்டும்."
இவ்வாறு அபயராக விகாரையின்...
பேரீச்சம்பழம் இறக்குமதி தடை- நோன்பு காலத்தில் ஏற்பட்டுள்ள நிலை
நாட்டில் நோன்பு காலத்திற்கு தேவையான பேரீச்சம்பழம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய மக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெவடகஹ பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் அண்மையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்ட அத்தியாவசியமற்ற...
எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு சென்ற மக்களுக்கு போதுமான எரிவாயு இல்லை-தொடரும் எரிவாயுவுக்கான வரிசை
37, 500 மெட்ரிக் டன் எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று நாளை (28) நாட்டை வந்தடையவுள்ளது.
அத்துடன் மேலும் ஒரு தொகை எரிபொருள் அடங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஏப்ரல் மாத முதல் வாரத்தில்...