G.C.E.O/L பரீட்சை திங்கள் ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி
நெருக்கடியான சூழலிலும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் (23) திங்கட்கிழமை தொடக்கம் ஜூன் (01) வரை நடைபெறுகிறது. இதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும்தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
ஆணையாளர்...
வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்போருக்கு 14 நாட்கள் கெடு
எந்தவொரு நபரும் தனது கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தாள்களின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
இலங்கை...
2021 CLA சிறந்த முகாமையாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் எயார்டெல்லுக்கு 3 விருதுகள்
ஆசியாவின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள Airtel Lanka அண்மையில் Colombo Leadership Academyஇனால் நடத்தப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த முகாமையாளர் விருது வழங்கும் நிகழ்வில்...
தனியுரிமை மற்றும் பாதுகாப்பு முன்னணி மத்திய நிலையத்தை அமைக்கும் Samsung Internet 17.0
Samsung Internet 17.0இன் அதிகாரப்பூர்வ பதிப்பு இப்போது Google Play அல்லது Galaxy Store இல் பதிவிறக்கம் செய்யத் தயாராக உள்ளது
Samsung Electronics உத்தியோகபூர்வமாக Samsung Internet 17.0ஐ வெளியிட்டது, இது Browserக்கு...
பவித்ரா வன்னியாரச்சி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்
பாராளுமன்ற உறுப்பினரான பவித்ரா வன்னியாரச்சி மற்றும் அவரது கணவரான காஞ்சன கருணாரத்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குமூலம் வழங்குதற்காக அவர்கள் இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள்...
பாடசாலைகளுக்கு மே 20 ஆம் திகதி விடுமுறை அறிவிப்பு
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மே 20 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் நிறைவுற்றதையடுத்து, ஜூன் 6 ஆம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்படும்...
போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு – காலி வீதியில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் இவ்வாறு கண்ணீர்ப்புகைப்...
எரிபொருள் விலை அதிகரிப்பு?
லங்கா ஐ. ஓ. சி. எரிபொருள் விலை அதிகரிக்கும் என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என லங்கா ஐ. ஓ. சி. தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் லங்கா ஐ. ஓ. சி. எரிபொருளின்...
காலிமுகத்திடல் சம்பவம்- 8 பேருக்கு விளக்கமறியல்
மொறட்டுவை நகர சபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ மற்றும் டான் பிரசாத் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ளது.
கடந்த...
பாணின் விலை அதிகரிப்பு
கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று (19) நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி...