யாழில் வீடு புகுந்து எரிபொருள் கொள்ளை
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இருவர் களவாடியுள்ளனர்.
குறித்த வீட்டினுள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர் , வீட்டினுள் நிறுத்தி...
பதுளை பலாகம பகுதியில் எரிவாயு அடுப்பு வெடிப்பு
பதுளை, பாலாகம பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது. இவ்வனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த வேளை குறித்த சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததாக பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
50 கண்ணீர் புகை குண்டுகளுடன் ஒருவர் கைது!
நாடாளுமன்றத்துக்கு செல்லும் பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின்போது காணாமல்போன 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒபேசேகரபுர பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
சுதந்திரக்கட்சியின் முடிவு தவறு – நான் வாக்களிப்பேன் – சாமர சம்பத் அதிரடி
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில், எந்தவொரு உறுப்பினருக்கும் வாக்களிப்பதில்லை என்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தீர்மானத்தை மீறி வாக்களிப்பில் பங்கேற்கவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள்...
‘அரசியலமைப்பு என்பது தேவ வாக்கியம் அல்ல’
" இலங்கையின் பிரச்சினைக்கு உகந்த தீர்வு சோஷலிசமே'" என்று முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.
" ஜனநாயகம் மக்களின் இறையாண்மை சக்தியாலேயே வலுவாகின்றது. அரசியலமைப்பு சட்டங்கள் தேவவசனங்களால் உருவான ஒன்றல்ல....
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாளை ஏற்பு!
இலங்கையில் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடும். இதன்போதே வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
20 ஆம் திகதி...
ஈபிடிபியின் இரு வாக்குகளும் ரணிலுக்கு – டக்ளஸ் உறுதி
இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு, தற்போதைய பதில் ஜனாதிபதி பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என தாம் நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள...
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? இ.தொ.காவின் முடிவு 19 இல்
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு எதிர்வரும் 19 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.
இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கப்படும் என...
21ஆம் திகதி முதல் தடையின்றி எரிபொருள் விநியோகம்
ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியன இந்த மாதம் 21ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது
எனவே குறித்த காலப்பகுதிக்கு முன்னதாக எரிபொருள்...
ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது
லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் இன்று இரவு 10 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
அதனடிப்படையில் 92 ஒக்டேன் வகை பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை...










