ஐக்கிய மக்கள் சக்திக்குள் மோதல் – மயந்த திஸாநாயக்க இராஜினாமா!
ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து மயந்த திஸாநாயக்க இராஜினாமா செய்துள்ளார் என அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு இராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மயந்த...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் வரை போராட்டம் தொடரும்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும்வரை போராட்டம் தொடரும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் இப்போராட்டம் இன்று 104 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
29 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.தே.க. வசமானது ஜனாதிபதி பதவி!
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று (21) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதற்கான நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கையில் 1978 இல்தான்...
நீரிழ் மூழ்கி இரு இளைஞர்கள் பலி!
பேராதனை, நெல்லிகல வாவியில் மூழ்கி 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இளைஞர்கள் வாவியில் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யட்டகலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே...
சூரியனை விட ஒன்பது மடங்கு பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு
சூரிய மண்டலம் இருக்கும் பால்வெளி மண்டலத்திற்கு அருகிலுள்ள இன்னொரு மண்டலத்தில் விசித்திரமான கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருந்துளை என்பது ஒளி உள்பட அதன் எல்லைக்குள் செல்லும் எதுவுமே வெளியேறமுடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சக்தியைக் கொண்டுள்ள...
பதவிப்பிரமாணம் செய்தார் ஜனாதிபதி ரணில்!
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக, ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக 134 வாக்குகள்...
எரிபொருள் தட்டுப்பாடு – வைத்தியசாலைக்குப் பூட்டு!
கலேவெல நகரிலுள்ள ஒரேயொரு அரச வைத்தியசாலையான கலேவெல பிரதேச வைத்தியசாலை, எரிபொருள் பிரச்சினை காரணமாக மூடப்படுவதாக மாவட்ட வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.
கடந்த மூன்று வார காலமாக கலேவெல பிரதேச வைத்தியசாலை ஊழியர்களுக்கு எரிபொருள்...
சஜித் அணியில் 8 தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் ரணிலுக்கு ஆதரவு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஐவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கக்கூடும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
அத்துடன், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 14 எம்பிக்கள்வரை...
இன்று அரியணையேறுகிறார் ரணில்!
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் பதவியேற்கவுள்ளார்.
பிரதம நீதியரசர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
பதில் ஜனாதிபதியாகச் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில்...
இன்று முதல் ‘இலக்க’ அடிப்படையில் எரிபொருள் விநியோகம்
தேசிய எரிபொருள் அட்டை முறைமை நடைமுறைக்கு வரும் வரை, இன்று முதல் வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள்...











