கோட்டாவுக்கு குறுகிய கால விசா
ஜுலை 14 ஆம் திகதி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 14 நாட்களுக்கான குறுகிய கால விசா வழங்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளை மேற்கோள்காட்டி...
போராட்டக்களம் குறித்து அமெரிக்கா கவலை
நள்ளிரவில் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த கவலை அடைவதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (22) காலை தனது ட்விட்டரில்...
வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி!
வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படக்கூடும் என தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவை இன்று நியமிக்கப்படவுள்ளது. இதன்போது பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சு பதவி, அலிசப்ரியிடம் கையளிக்கப்படவுள்ளது.
வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட பீரிஸ் ஓரங்கட்டப்படவுள்ளார். ஜனாதிபதி...
‘கோட்டாகோ கம’வைக் கைப்பற்றியது இராணுவம்! போராட்டக்காரர்கள் வெளியேற்றம் – 9 பேர் கைது!!
கொழும்பு காலிமுகத் திடல் "கோட்டா கோ கம'வில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு, அப்பகுதியை படையினர் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர்.
படை நடவடிக்கையின்போது ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....
புதிய அமைச்சரவை நியமனம் நாளை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை புதிய அமைச்சரவை நியமனம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் உதவியை கோரும் குற்றப் புலனாய்வு பிரிவு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது மற்றும் வாகனங்கள் சேதமாக்கப்பட்டமை குறித்து குற்றப் புலனாய்வு பிரிவு விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் பொதுமக்கள்...
கியூ.ஆர் முறைமைக்கு 30 இலட்சம் வாகனங்கள் பதிவு
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டை ஊடான கியூ.ஆர் முறைமைக்கு 30 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கிறது.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட...
‘நோ டீல் கம’ ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறினர்
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு அருகில் கூடாரமிட்டிருந்த நோ டீல் கம போராட்டக்காரர்கள் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 33 பேர் கைது
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாட்டிற்கு செல்ல முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
19 ஆண்களும் 09...
ஆட்சியாளர்கள் பொது மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்-சந்திரிகா
நாட்டின் 8 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்க பதிவொன்றின் மூலம் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டை...











