‘தமிழக நிவாரணம்’ – ‘அவசர கடிதம்’ எழுதினார் அரவிந்தகுமார்
பதுளை பிரதேச செயலக பிரிவில் அனைத்து பெருந்தோட்டப்பிரிவு மக்களுக்கும் இந்திய- தமிழக நிவாரண உதவிகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ. அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.
பதுளை மாவட்ட பாராளுமன்ற...
ஆஸி. செல்ல முற்பட்ட 35 பேர் கைது – நுவரெலியாவாசியும் சிக்கினார்!
இலங்கையில் மேற்குக் கடற்பகுதியில், படகு மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 35 பேரைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
அவர்களை ஏற்றிச் சென்ற மீன்பிடி இழுவைப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாணந்துறை கடற்பகுதியில் நேற்று மாலை கடற்படையினர்...
எரிபொருள் தட்டுப்பாடு – மீண்டும் சவாரியை ஆரம்பித்தது குதிரை வண்டி
எரிபொருள் தட்டுப்பாட்டால், பலர் சைக்கிளை பயன்படுத்திவரும் நிலையில், தற்போது குதிரை வண்டியும் வீதிக்கு வந்துள்ளது.
யாழ்பாணத்தை சேர்ந்த அருட் தந்தையர் ஒருவர்,
எரிபொருளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகள் காணப்படுவதால், குதிரை வண்டியில் தனது பயணத்தை மேற்கொண்டுவருகின்றார்.
குதிரை வண்டியில்...
டளஸ் தலைமையிலான கூட்டணிக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.
மொட்டு கட்சிமீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், மாற்று ஏற்பாடாகவும், ...
மைத்திரிக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு!
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
றோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை...
ஐரோப்பாவுக்கு எரிவாயு: ரஷ்யா முழுமையாக நிறுத்தும் அச்சம்
உக்ரைன் நெருக்கடியில் தனது அரசியல் செல்வாக்கை பலப்படுத்த ஐரோப்பாவுக்கான எரிவாயுவை ரஷ்யா முழுமையாக நிறுத்தக் கூடும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு உக்ரைன் இப்போதே தயாராக வேண்டும் என்றும்...
மூதாட்டி கழுத்தறுத்து படுகொலை – யாழில் கொடூரம்
காங்கேசன்துறை – கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மூதாட்டி அணிந்திருந்த நகைகள் உள்ள நிலையில் கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை...
வரிசைகளில் காத்திருக்க வேண்டாம், 6 ஆம் திகதி வரை எரிவாயு விநியோகம் இல்லை- லிட்ரோ
நாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 6ஆம் திகதி வரை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என...
பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு
40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளது.
இது நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த நிலையில், கப்பல் வருவதில் ஒரு நாள் தாமதமாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...
திருமணம் செய்து வைக்குமாறு இரு பெண்கள் கோரிக்கை – அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு வந்த விநோத வழக்கு
இந்தியாவிலிருந்து வந்த பெண் ஒருவர் ஒரு குழந்தையின் தாயான அக்கரைப்பற்று பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்குபடி கூறியதையடுத்து இரு பெண்களையும் உள நல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அக்கரைப்பற்று நீதவான்...











