66% இனால் மின் கட்டணம் அதிகரிப்பு
இன்று (15) முதல் 66% மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரும்பான்மையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தலைவர்.ஜனக ரத்நாயக்க இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், ஏனைய மூன்று உறுப்பினர்களின் இணக்கப்பாடு காரணமாக...
” நீர் வளத்தை பாதுகாக்க தேசிய கொள்கைத் திட்டம்”
நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது. எனவே, எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என நீர்...
27 பிரதான கூட்டங்களை நடத்த மொட்டு கட்சி திட்டம்
உள்ளாட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, தேசிய...
ஜேர்மனியிடமிருந்து தொழில்நுட்ப உதவி மற்றும் முதலீடுகளை கோருகிறது இலங்கை
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர்...
நுவரெலியாவில் சேவல் கொடி பறக்கும் – பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ரமேஷ் சூளுரை
" 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி நடைபோட்டதுபோல, இம்முறையும் காங்கிரஸ் வெற்றிவாகை சூடும். ஏனெனில் அன்றும் இன்றும் என்றும் மக்கள் சக்தி எம்பக்கமே." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
நுவரெலியாவில் களமிறங்கினார் செந்தில் தொண்டமான்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களை ஆதரித்து இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரிட்வெல், கிர்கோஸ்வால்ட், திலரி, பொகவந்தலாவ, சப்பல்டன், இன்ஜெஸ்ட்ரி, மாணிக்கவத்தை உள்ளிட்ட பல்வேறு தோட்டங்களில் செந்தில்...
ஜப்பானில் தொழில் தருவதாக மோசடி – பெண் கைது!
ஜப்பானில் தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி இளைஞரொருவரிடம் 870,000.00 நிதியை மோசடி செய்த பெண்ணொருவரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜப்பானில் தொழிற்சாலைகளில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி...
இலங்கை மகளிர் அணியின் ஊதியம் அதிகரிப்பு
இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி வீராங்கனைகளின் போட்டிக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
கடந்த ஜனவரி 31 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
1950 கொரியப் போரில் செயற்பட்ட இந்திய ராணுவத்தின் மருத்துவக் குழு தற்போது துருக்கியில்
60 பாரா ஃபீல்ட் மருத்துவமனை, துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தில் இருந்து தப்பியவர்களுக்கு தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த மருத்துவப் பிரிவு இவ்வாறு வெளிச்சத்தில் வருவது இது முதல் முறையல்ல....
நிலநடுக்கம் – துருக்கியில் 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்பு
துருக்கியில் நிலநடுக்கத்தின் இடிபாடுகளில இருந்து இதுவரை 8 ஆயிரம் பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அதிபர் தாயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை ரிக்டர்...













