‘பிரதி சபாநாயகர் தேர்வு’ – சபையில் கடும் சர்ச்சை!
பிரதி சபாநாயகர் தேர்வு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தற்போது கடும் வாக்குவாதம் இடம்பெற்றுவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ரோஹினி குமாரி கவிரத்னவின் பெயரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
ஐ.எம்.எப் பேச்சுகளில் தொழிலாளர்களைப் பாதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம்!
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அரசினால் பேச்சுகள் நடக்கும் இவ்வேளையில் தொழிலாளர்களைப் பாதிக்கும் நிபந்தனைகளை விதித்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் இருந்து அரசு தவிர்ந்துகொள்ள வேண்டும் என இலங்கை தொழிலாளர் செங்கொடிச்சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின்...
பரீட்சைகள் திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு
கல்விப் பொதுத்தராதார சாதாரண தர பரீட்சை தொடர்பான கல்வி நடவடிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துவதற்கு இன்று நள்ளிரவு 12...
உச்சகட்ட பாதுகாப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் கூடுகிறது
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றம்கூடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
நாடாளுமன்றத்தை சூழ பாதுகாப்பு ஏற்பாடுகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன....
ரணிலுக்கு ஆதரவா? கூட்டமைப்பின் முடிவு இன்று
தமிழ்த் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு கூடவுள்ளது.
இதன்போது புதிய அரசுக்கு எந்த அடிப்படையில் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக்...
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பான அறிவித்தல்
ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(17) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே திகதி...
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகம்
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று(17) முதல் எரிபொருளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒவ்வொரு மாவட்டத்திலும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தெரிவு...
பிரதி சபாநாயகர் ஏகமனதாக தெரிவாகும் சாத்தியம்
நாடாளுமன்றத்தில் இன்று (17) பிரதி சபாநாயகர் பதவிக்கு வாக்கெடுப்பு இடம்பெறாதென அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை, அக்கட்சி பிரதி சபாநாயகர் பதவிக்காக பெயரிட்டுள்ளது. அவருக்கு ஆதரவு வலுத்துள்ளது.
இதனால் ஶ்ரீலங்கா...
‘பிரதி சபாநாயகர் தேர்வு’ – சஜித் அணி வேட்பாளருக்கு இ.தொ.கா. ஆதரவு
பிரதி சபாநாயகருக்கான தேர்வின்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முன்மொழியப்படவுள்ள ரோஹினி கவிரத்னவை, ஆதரிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இ.தொ.காவின் மத்திய குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணொருவர் பிரதி சபாநாயகர், பதவிக்கு தெரிவாக...
நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்
எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக நாளை (17) 3 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி,...