5 ஆவது போட்டி இன்று – மஞ்சள் ஆடையில் வருமாறு கோரிக்கை
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியைக் காண வரும் அனைத்து இலங்கையர்களும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து வருமாறு இலங்கை கிரிக்கெட் இரசிகர்கள்...
பசறை சுகாதார பிரிவில் 19 பேருக்கு டெங்கு
பசறை, சுகாதார பிரிவில் 19 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜுன் முதலாம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பசறை நகர் பகுதியில் பதினேழு டெங்கு நோயாளர்களும், ஹாட்றுப்ப பகுதியில் இரண்டு...
லிந்துலை சுகாதார பிரிவில் இன்று 4ஆவது தடுப்பூசி
லிந்துலை பொது சுகாதார வைத்திய பிரிவு நிர்வாகத்திற்கு உட்பட்ட நாகசேனை _ லிப்பக்கலை - பிரேமோர் தங்கக்கலை - ஹில்டன்ஹோல் - ஹென்போல்ட் ஆகிய கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கான நான்காவது Covid ...
நாளை முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் சாத்தியம்
நாளை (24) வெள்ளிக்கிழமை மீண்டும் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம் என எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (23) தெரிவித்துள்ளார்.
ஒக்டென் 92 ரக பெற்றோலின் விலை 74 ரூபாவாலும் , ஒக்டென்...
மின் விநியோக நடவடிக்கையில் பாரிய சிக்கல்கள் ஏற்படும்-பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மின் விநியோகம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதால், கட்டமைப்பில் இழக்கப்பட்ட பெரும்பகுதி மின்சாரத்தை, டீசல் மின் உற்பத்தி...
டயர் தட்டுப்பாடு- 600 பஸ்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்
பஸ் டயர் தட்டுப்பாடு காரணமாக நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 600 பஸ்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.
விநியோக நிறுவனங்கள், குறித்த டயர்களுக்கு அதிக விலையினை கோரும் நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அசௌகரியம்...
வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருங்கள்- குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம்
கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக இருக்குமாறு அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம் தனது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத...
கடதாசி தட்டுப்பாடு-மின் கட்டண பட்டியலை வழங்குவதில் மீண்டும் பாதிப்பு
கடதாசி தட்டுப்பாடு மற்றும் மின்சார சபை எதிர்நோக்கியுள்ள நிதிப்பிரச்சினை காரணமாக மின் கட்டண பட்டியலை வழங்குவதில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் மாதாந்த மின் கட்டணப்பட்டியல் வழங்கப்படவில்லை என மின்சார சபையின் பாவனையாளர்...
செத்தாலும் காங்கிரஸ் காரனாகவே சாவேன் – வேலுயோகராஜ் சபதம்! கந்தப்பளை காணி குறித்தும் மௌனம் கலைப்பு!!
" இ.தொ.கா. என்பது எனது தாய்வீடு . என்னை வெட்டிப் போட்டாலும் காங்கிரஸை விட்டு போகமாட்டேன்."
இவ்வாறு நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் வேலுயோகராஜ் சூளுரைத்துள்ளார்.
நுவரெலியா பிரதேச சபையின் அமர்வு இன்று நடைபெற்றது.
கந்தப்பளை காணி...
இலவசமாக மருந்துகளை கொண்டுவந்து சேர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
உலகெங்கிலும் உள்ள நன்கொடையாளர்களால் வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இலவசமாக கொண்டுவந்து சேர்க்கும் பணியை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சமூக பொறுப்புணர்வுப் பிரிவினால் இந்த...










