நெல் கொள்வனவு தொடர்பான சுற்றறிக்கை
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பை விநியோகிக்கும் வேலைத்திட்டம் தொடர்பான சுற்றறிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின்...
கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை- சிசிர ஜயக்கொடி
காதலர் தினத்தை முன்னிட்டு சந்தையில் வெளியிடப்பட்டுள்ள கஞ்சா கலந்த சொக்லேட்டுகளுக்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி வழங்கவில்லை என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
பொத்துஹெரவில் உள்ள நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட இந்த...
விடுதலைப் புலிகளின் தலைவரின் சடலத்தை மீட்டு எரித்தோம் – கோட்டா
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு 2009 இல் இறந்து விட்டதாகவும் போர்க்களத்தில் இருந்து அவரின் சடலத்தை மீட்டு எரித்தோம். அதன்பின்னர் அவர் எப்படி உயிருடன் இருப்பார்? முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு ...
யாழில் மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயது சிறுவன் எடுத்த தவறான முடிவு
யாழில் மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக தவறான முடிவெடுத்த சிறுவன் உயிரை மாய்த்ததாக திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த...
பிளாஸ்டிக் தயாரிப்புகள் பலவற்றுக்கு தடை
ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி, ஜூன் 1ஆம் திகதி முதல் நாட்டில் பல வகையான பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் உள்ளூர் உபயோகத்தை தடை செய்ய...
பொரளையில் இளம் பெண் பலி – இரு இராணுவ வீரர்கள் கைது!
பொரளை, வனாத்தமுல்லை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது, 25 வயதுடைய...
விசாரணைப் பொறிக்குள் சிக்கினார் பழ. நெடுமாறன்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது.
இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த...
NSA தலைவர் – புடின் சந்திப்பு ரஷ்யாவுடனான இந்தியாவின் ஈடுபாட்டைச் சுற்றியுள்ள புதிய இயக்கத்தை சுட்டிக்காட்டுகிறது
பிராந்திய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அண்மையில் மாஸ்கோவிற்கு சென்று வேளையில் இராஜதந்திர போனசாக ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை சந்திக்கும் வாய்ப்பு...
” யாசகம்பெற சிறுவர்களை பயன்படுத்தினால் உடன் பொலிஸாருக்கு அறிவிக்கவும்”
யாசகம் கேட்பதற்காக சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பிலும்...
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் – பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு சிறந்த தலைவர், அவர் இறுதிப்போரில் எமது இராணுவத்தினருடனான மோதலில் கொல்லப்பட்டுவிட்டார் என இறுதிப் போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின்...












