சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு
சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185...
பிரதமரின் கூட்டத்துக்கு இனி வரமாட்டோம் – மனோ திட்டவட்டம்
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ...
நுவரெலியாவில் ஆசிரியர்கள் போராட்டம்
நுவரெலியாவில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று (21.06.2022) நுவரெலியா ஹாவாஎலிய பெண்கள் உயர்நிலை பாடசாலைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை...
அனுருந்த பண்டார விடுதலை
சமூக வலைத்தளங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அனுருந்த பண்டாரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான...
நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் அறிக்கைகளின் பக்கங்களை குறைக்க தீர்மானம்
அமைச்சுக்கள், திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால், நாடாளுமன்றிற்கு முன்வைக்கவுள்ள அறிக்கைகளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடதாசி தட்டுப்பாடு மற்றும்...
பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
நாளாந்த பெட்ரோல் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம் 1500 மெட்ரிக் தொன் பெட்ரோல் மாத்திரமே நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்படுவதாக பெட்ரோலிய மொத்த களஞ்சியசாலையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் நாளாந்தம் 2500 மெட்ரிக்...
ஓகஸ்ட், டிசம்பர் பாடசாலை விடுமுறைகள் குறுகியதாக இருக்கும்- கல்வி அமைச்சர்
விடுபட்ட பாடத்திட்டத்தை ஈடுசெய்யும் வகையில் ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறைகள் குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...
ESG தரநிலைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை ஏற்படுத்த மனித வளங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தும் களனிவெளி பிளான்டேஷன்ஸ்
சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) தரநிலைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைய, கொள்கையை விட மனித வளங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இதனால்தான், மனித வளத்தின் மதிப்பை புரிந்து கொள்ளும் நிறுவனங்கள், தங்கள்...
தொழில்நுட்பத்தின் ஊடாக இலங்கையர்களின் கழிவு நிர்வகிப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் Eco Spindles
ஜூன் 5ஆம் திகதி உலகச் சுற்றாடல் தினம் மற்றும் ஜூன் 8ஆம் திகதி உலக கடல் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் மிகப் பெரிய பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனமான Eco Spindles (Pvt) Ltd,...
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு
நாட்டில் நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.










