அடாவடியில் ஈடுபட்ட சனத் நிஷாந்தவின் அண்ணன் கைது!
புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் அடாவடியில் ஈடுபட்ட மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம்...
ரஷ்யாவுக்கு பதிலடி தயார் – உக்ரைன் அதிரடி அறிவிப்பு
ரஷ்யாவுடனான போரை மேலும் தீவிரப்படுத்த உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியா உக்ரைன் போர் தடையின்றி தொடர்ந்து 117வது நாளாக நீடிக்கிறது.
உக்ரைனின் தொழில்துறை டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷியா முயற்சித்து...
‘பொறுமை காக்கவும் – ரணில் தீர்வை பெற்றுகொடுப்பார்’ – வஜீர நம்பிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தீர்வுகளை வழங்க முடிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் உரப் பிரச்சினை இதுவரை வெற்றிகரமாக...
‘கோட்டா கோ ஹோம்’ – 4 பெண்கள் உட்பட 21 பேர் கைது!
ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் நான்கு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
எல்லை மீறும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்குபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமது கடமை எல்லை...
ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம் – பொலிஸார் குவிப்பு! பலர் கைது!!
ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்டதையடுத்து பதற்ற நிலை உருவானது. எனினும், சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி...
ஐ.எம்.எவ். குழுவுடன் பிரமர் கலந்துரையாடல்!
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெறுகின்றது.
இலங்கைக்கு கடன் உதவிகளை பெறுவது சம்பந்தமாகவே கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.
21 இற்கு அமைச்சரவை அனுமதி இன்று!
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை இன்று (20) அனுமதி வழங்கவுள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கமென என பெயரிடப்பட்டுள்ள தற்போதைய அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று...
ஜனாதிபதியின் பிறந்தநாள் இன்று!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினம் இன்றாகும். அதனையொட்டி விசேட மத அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பிறந்த நாள் நிகழ்வை எளிமையாக நடத்தற்பாடு செய்யப்பட்டுள்ளாக அறிய வருகிறது.
முன்னாள் அமைச்சரவை அமைச்சரான டி.ஏ.ராஜபக்சவின் புதல்வரும்...
மொட்டு கட்சியை கள்வர் கூட்டமென விளாசி தள்ளிய சஜித்
ஆட்சியை பொறுப்பேற்குமாறு சிலர் கேட்டபோது, ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது தானோ பொறுப்புகளை ஒருபோதும் தட்டிக்கழிக்கவில்லை எனவும் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற மொட்டு கள்ளக்கூட்டம் மற்றும் ராஜபக்ஷர்களுடன் இணைந்து அரசை அமைக்க...











